அதிகாரிகள் இடத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்கவில்லை..,
சென்னை டி.நகர் பகுதியில் வசித்து வருபவர் ரவிச்சந்திரன் இவருக்கு பூர்விகமாக பல்லாவரம் வட்டாட்சியர் அலுவலகம் அருகே சுமார் 4 கிரவுண்ட் இடம் இருந்து வந்துள்ளது. நாளடைவில் இவரது இடத்தை வளர்மதி என்பவர் ஆக்கிரமித்து கொண்டதாக அவர் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார். அது…
ரவுடி கும்பலை மடக்கிப் பிடித்த போலீசார்..,
கோவை, சூலூர் அருகே செட்டிபாளையத்தில் போலீசார் இரவு வந்து சென்ற போது ரவுடி கும்பலைச் சேர்ந்த மூன்று பேரை மடக்கிப் பிடித்தனர். அவர்களை சோதனை செய்த போது அவரிடம் அரிவாள் மற்றும் கத்தி இருந்தது தெரிய வந்தது. மேலும் அவர்களது அறையில்…
11 கிலோ கஞ்சா வைத்திருந்த ஒருவர் கைது..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கரட்டுப்பட்டி பெரியார்கால்வாய் அருகே ஒருவர் கஞ்சா வைத்திருப்பதாக சோழவந்தான் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அங்கு சந்தேக படும்படி நின்று கொண்டிருந்த…
சொத்துவரி முறைகேடு விவகாரம்..,
மதுரை மாநகராட்சி ₹150 கோடி மதிப்பிலான சொத்துவரி முறைகேடு விவகாரத்தில், தூத்துக்குடி மாநகராட்சியில் பணியாற்றி வந்த உதவி ஆணையர் சுரேஷ்குமார், மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில், முன்னதாக ஓய்வுபெற்ற உதவி ஆணையர் ரெங்கராஜன், சொத்துவரி விதிப்பு குழுத்…
கோவையில் வீட்டுச் சுவர் ஏறி திருட முயன்ற வாலிபர்..,
கோவை, சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் வீட்டின் சுவர் ஏரி குதித்து திருட முயன்ற நபரை வீட்டின் உரிமையாளர் மிரட்டி பிடித்து சூலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். சூலூர் போலீசார் வட மாநில வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கோவை மாவட்டம்,…
வெடி விபத்தில் உடல் கருகி 3 பேர் பலி..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே விஜய கரிசல் குளம் கிழக்கு தெருவை சேர்ந்த பொன்னுபாண்டியன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் அனுமதி இன்றி சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்து வந்துள்ளனர். அப்போது திடீரென ஏற்பட்ட மின்சார உராய்வின் காரணமாக பட்டாசுகள் வெடித்து சிதறி உள்ளன.…
4 கி ஹைட்ரோபோனிக் உயர் ரக கஞ்சா பறிமுதல்..,
மலேசிய நாட்டிலிருந்து உயர்ரக, பதப்படுத்தப்பட்ட ஹைட்ரோபோனிக் கஞ்சா விமானத்தில், சென்னைக்கு கடத்திக் கொண்டு வரப்படுவதாக, சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து, விமான நிலைய சுங்கத்துறையின் ஏர் இன்டெலிஜென்ட் அதிகாரிகள், இன்று அதிகாலையில் இருந்து…
காவல், உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி வேட்டை..,
தாம்பரம் மாநகர காவல் ஆணையர பகுதிகளான தாம்பரம் குரோம்பேட்டை பள்ளிக்கரணை கூடுவாஞ்சேரி மறைமலை நகர் செம்மஞ்சேரி உட்பட்ட பகுதிகளிலும், அதேபோன்று கல்வி நிறுவனங்கள் அருகாமையில் உள்ள கடைகளிலும் காவல்துறையினர் உணவு பாதுகாப்பு துறையினருடன் சேர்ந்து கூட்டாக போதைபொருள் விற்கும் கடைகளில் அதிரடி…
அண்ணன்-தம்பியை தாக்கிய 2 பேர் கைது..,
சென்னை கிண்டி நாகி ரெட்டி தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீராம்(38). இவர் த.வெ.க.வின் 168வது வார்டு பொருளாளராக பதவி வகித்து வருகிறார் இந்த நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன் நாகி ரெட்டிதோட்டம் பிள்ளையார் கோவில் அருகே த.வெ.க சார்பில் பேனர்கள்…
பீடி இலையை கைப்பற்றிய பாதுகாப்பு குழுமம்..,
கூடங்குளம் கடல் எல்லை கடற்கரை பகுதியான கூத்தன்குழி லைட் ஹவுஸ் அருகே இலங்கைக்கு ரூபாய் 17,95300 மதிப்புடைய பீடி இலையை சட்ட விரோதமாக கடத்திய திருநெல்வேலி மாவட்டம் ஊர்காவல் படையில் பணிபுரிந்து வரும் ஆற்றூர், தளபதி சமுத்திரம் பகுதியை சேர்ந்த இசக்கியப்பன்…