இன்றைய தங்கம் விலையில் மாற்றம் இல்லை
தங்கம் விலை நாளுக்கு நாள் கூடி வரும் நிலையில், நவம்பர் 4ஆம் தேதியான இன்று தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஞாயிற்றுக்கிழமை என்பதால் நேற்றும் எந்தவித மாற்றமும் இல்லாமல் தான் இருந்தது. ஆனால் அதற்கு முந்தைய நாள்.. அதாவது…
புதிய உச்சத்தில் தங்கம் விலை
அக்டோபர் மாதம் தொடக்கத்தில் இருந்தே, தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இன்று சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாய் வரையில் உயர்ந்து ஒரு சவரன் 58,720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் நகைப்பிரியர்கள்…
நாளுக்கு நாள் புதிய உச்சம் தொடும் தங்கம்
தங்கத்தின் விலை நாளுக்கு நாள் புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது. நேற்று சவரன் ரு.57ஆயிரத்தைக் கடந்த தங்கம் விலை, இன்று ரூ.58ஆயிரத்தை நெருங்கி இல்லத் தரசிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.சென்னையில் ஆபரணத்தங்கம் விலை புதிய உச்சத்தை நாளுக்கு நாள் தொட்டு வருகிறது.…
அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை
ஆயுதபூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு, இன்று தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.560 வரை உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.தமிழகத்தில் அக்டோபர் மாத தொடக்கம் முதலே தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. அந்த வகையில் இன்று ஆயுத பூஜையில் தங்கம்…
ஆவின் ஐஸ்கிரீம் திடீர் விலை உயர்வால் மக்கள் அதிர்ச்சி
தமிழகத்தில் ஆவின் நிர்வாகம் ஐஸ்கிரீம் விலையை திடீரென உயர்த்தியுள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.ஆவின் நிர்வாகம் தற்போது ஐஸ்கிரீம்களின் விலையை உயர்த்தியுள்ளது. அதன்படி சாக்கோபார் உள்ளிட்ட பல்வேறு வகையான ஐஸ்கிரீம்கள் போன்றவைகளுக்கு விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. இதற்கு தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கத்தினர்…
தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு…
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.6,445-க்கும் சவரன் ரூ.51,560-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை மாற்றமின்றி ரூ.89-க்கு விற்பனையாகிறது.
ஆவினுக்கு பல கோடி நஷ்டம்
அத்தியாவசிய பொருளான ஆவின் பால் கொண்டு செல்லும் வாகனங்களுக்கு சுங்க கட்டண விலக்கு அளிக்குமாறு பலமுறை மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தும் அவர்கள் கண்டு கொள்ளவில்லை. சுங்க கட்டணம் விலக்கு அளிக்காத காரணத்தால் ஆவின் நிறுவனத்திற்கு பல கோடி ரூபாய் இழப்பு…
தக்காளி வரத்து அதிகரித்துள்ள நிலையில்,விலை குறைந்து ஒரு கிலோ ரூ.45-க்கு விற்பனை
கடந்த சில நாள்களாகவே தமிழகம் மட்டுமன்றி வெளிமாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருவதால் தக்காளி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், தக்காளி வரத்து குறைந்ததையடுத்து கோயம்பேடு சந்தையில் விலை சற்று அதிகரித்து கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டு…
தக்காளி விலை மீண்டும் உயர்வு
சென்னை கோயம்பேடு சந்தையில் மொத்த விற்பனையில் ஒரு கிலோ தக்காளி விலை ரூ.70-ஆக உயர்வு ஏற்பட்டு விற்பனை செய்கின்றனர். சில்லறை விலையில் கிலோ ரூ.80க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
வணிக கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு
ஜூலை மாதத்தின் தொடக்க நாளான இன்று வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.31 குறைக்கப்பட்டு 19 கிலோ எடை கொண்ட வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.818.50க்கு விற்பனை செய்யப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில்…