• Fri. Sep 26th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

வணிகம்

  • Home
  • ஏப்ரல் 1 முதல் டிடிஎஸ், டிசிஎஸ் விதிகளில் மாற்றம்

ஏப்ரல் 1 முதல் டிடிஎஸ், டிசிஎஸ் விதிகளில் மாற்றம்

மத்திய அமைச்சர் நிர்மலாசீதாராமன் பட்ஜெட்டில் அறிவித்துள்ளபடி, வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் டிடிஎஸ், டிசிஎஸ் விதிகளில் மாற்றம் செய்யப்பட உள்ளது.வரி இணக்கத்தை எளிதாக்குவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் டிடிஎஸ்…

துஹின் காந்தா பாண்டே செபி தலைவராக நியமனம்

இந்திய பங்குச்சந்தை கட்டுப்பாட்டு வாரியத்தின் (செபி) புதிய தலைவராக, நிதி மற்றும் வருவாய் செயலர் துஹின் காந்தா பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார். செபி தலைவர் மாதவி புரி புச்சின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது. அதானி குழுமத்தின் சட்ட விரோத முதலீட்டு நிறுவனங்களில், மாதவி…

டெஸ்லாவுக்கு போட்டியாக சலுகைகளை அறிவித்த டாடா

இந்தியாவில் டெஸ்லா தனது மின்சார வாகன விற்பனையை தொடங்குவதாக தகவல் வெளியாகிய நிலையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தங்களுடைய மின்சார கார்களுக்கு ரூ.50,000 வரை எக்சேஞ்ச் போனஸ் தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. அதோடு, மேலும் பல சலுகைகளையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.…

ஆசியாவின் பணக்கார குடும்பங்களில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம்

ஆசிய பணக்கார குடும்பங்களின் பட்டியலில் முகேஷ் அம்பானி முதலிடத்தைப் பிடித்துள்ளார் என்று ப்ளூம்பெர்க் அறிக்கை தெரிவித்துள்ளது. உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக உருவெடுத்துள்ள இந்தியா, தற்போது மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாற முயற்சிக்கிறது. இந்தியா மட்டுமல்ல, இந்தியர்களும் பணக்காரர்கள்…

விளையாட்டு பானங்களுக்கு டஃப் கொடுக்கும் முகேஷ் அம்பானி

விளையாட்டு பானங்களான பெப்சி, கோகோ கோலாவுக்கு டஃப் கொடுக்கும் வகையில், குறைந்த விலையில் புதிய விளையாட்டு பானத்தை முகேஷ்அம்பானி அறிமுகப்படுத்தி உள்ளார்.இந்தியாவின் பெரும் பணக்காரரும், தொழிலதிபருமான முகேஷ் அம்பானி தற்போது விளையாட்டு பான சந்தையில் கால் பதித்துள்ளார். தனது புதிய தயாரிப்பான…

கார்களின் விலையை உயர்த்திய மாருதி சுசுகி நிறுவனம்

நாட்டின் மிகப்பெரிய வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மாருதி சுசுகி நிறுவனம் கார்களின் விலையை ரூ.32,500 வரை உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வு பிப்ரவரி 1 முதல் அமலில் இருந்து வருகிறது.புதிய விலை நிர்ணயக் கட்டமைப்பின் கீழ், சிறிய காரான செலிரியோவின்…

காலையிலேயே குட்நியூஸ்… வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைப்பு!

தமிழ்நாட்டில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான கியாஸ் சிலிண்டர் விலை ரூ.6.50 குறைந்து ரூ.1959.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் சிலிண்டர் விலை…

புதிய விலை உச்சத்தில் மல்லிகை பூ

புதிய விலை உச்சத்தில் மல்லிகை பூ. மதுரை மலர் சந்தையில் பூக்களின் இன்றைய விலை நிலவரம்: மதுரை மல்லி கிலோ ரூ.4,200, மெட்ராஸ் மல்லி ரூ.1,500, பிச்சி ரூ.2,000, முல்லை ரூ.2000, செவ்வந்தி ரூ.150, சம்பங்கி ரூ.200, செண்டு மல்லி ரூ.60,…

தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்

இன்றைய தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.600 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.60 ஆயிரத்து 200க்கு விற்பனை செய்யப்படுவதால் நகைப்பரியர்களும், இல்லத்தரசிகளும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப…

தனியார் நிறுவனங்களின் பால் விலை உயர்வு

தமிழகத்தில் உள்ள நான்கு தனியார் நிறுவனங்களின் பால் விலை உயர்வு அமலுக்கு வந்திருப்பது பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.பால், தயிர் விலையை உயர்த்தியுள்ள திருமலை, ஹெரிடேஜ், டோட்லா மற்றும் ஸ்ரீரங்கம் ஆகிய நான்கு நிறுவனங்களும் மாநிலத்தின் மொத்த பால் சந்தை பங்கில்…