• Thu. Apr 18th, 2024

திருப்பரங்குன்றம் கோயிலில் உண்டியல் எண்ணும் பணி துவக்கம்!

மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், இன்று காலை உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. பணியில், கோயில் நிர்வாகிகள், ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *