• Fri. May 3rd, 2024

விஷா

  • Home
  • தமிழகத்தில் பகுதிநேர ஆசிரியர்களின் தொகுப்பூதியம் உயர்வு..!

தமிழகத்தில் பகுதிநேர ஆசிரியர்களின் தொகுப்பூதியம் உயர்வு..!

பகுதி நேர ஆசிரியர்களின் தொகுப்பூதியம் ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.12,500 ஆக உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது.தமிழக அரசு பள்ளிகளில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக பணி நிரந்தரம் வழங்கப்படாமல் இருந்து வருகிறது. இந்நிலையில், பகுதி…

அயோத்தி ராமர் கோவில் ஆரத்தி, தரிசன நேர அட்டவணைகள் வெளியீடு..!

அயோத்தி ராமர் கோவில், திருப்பதிக்கு போட்டியாக இருப்பதாக பக்தர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வரும் நிலையில், அயோத்தி ராமர் கோவில் ஆரத்தி மற்றும் தரிசன நேர அட்டவணைகள் வெளியிடப்பட்டுள்ளது.உத்திரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. இதில்…

தமிழில் பேசிய குற்றத்திற்காக மாணவனின் காதை கிழித்த ஆசிரியை..!

சென்னை ராயபுரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், மாணவன் ஒருவன் தமிழில் பேசிய குற்றத்திற்காக, அந்தப் பள்ளி ஆசிரியை மாணவனின் காதைப் பிடித்து திருகியதில் காது சவ்வு கிழிந்து அறுவை சிகிச்சை செய்யும் அளவிற்குப் போயிருப்பது அனைவரையும் கொதிப்படைய வைத்திருக்கிறது.என்னய்யா.. இது…

சிறுமியை நிலாப்பெண்ணாக வழிபடும் கிராம மக்கள்..!

திண்டுக்கல் மாவட்டம், கோட்டூர் கிராமத்தில் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து, நூறு ஆண்டுகளுக்கும் மேலாக சிறுமியை நிலாப்பெண்ணாக கருதி வினோதமாக வழிபாடு நடத்தி வருவது ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது.திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ளது கோட்டூர் கிராமம். இங்கு ஆண்டுதோறும் தைப்பூச பௌர்ணமி…

ஜன.30க்குள் பொதுமாறுதல் கலந்தாய்வை முடிக்க உத்தரவு..!

வருகிற ஜனவரி 30ஆம் தேதிக்குள் தமிழகத்தில் அனைத்து வகை ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வை முடிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதுஅதன் பிறகு பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்களை ஜூலை 1ஆம் தேதிக்குள் மதிப்பீடு செய்து அந்த பணியிடங்களை நிரப்பிட கோரும் கருத்துக்களை ஜூலை 15ஆம்…

கோவையில் பட்டப்பகலில் அரங்கேறிய கொள்ளைச்சம்பவம்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் பட்டப்பகலில் 10க்கும் மேற்பட்ட கும்பல் தொழிலதிபர் வீட்டிற்குள் நுழைந்து கொள்ளைச் சம்பவம் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஆர்.எஸ்.புரம் பகுதியில் தொழில் அதிபர் கமலேஷ் என்பவரது வீட்டில் நுழைந்து வீட்டில் இருப்பவர்களை கட்டி போட்டு பணம், நகை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.…

மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்துக்கு பத்மபூஷண் விருது..!

கலைத்துறையில் சிறந்த சேவையாற்றியதற்காக, மறைந்த நடிகரும், தே.மு.தி.க. தலைவருமான கேப்டன் விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது.இன்று நாடு முழுவதும் 75வது குடியரசுதின விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. குடியரசு தின விழாவை முன்னிட்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக…

சென்னையில் குடியரசு தினவிழா..!

நாடு முழுவதும் இன்று 75வது குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.இந்த விழாவில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழக அமைச்சர்கள், முக்கிய அதிகாரிகள் ஆகியோர்…

மூவர்ண தேசியக் கொடியை குடியரசுத்தலைவர் ஏற்றினார்..!

இன்று 75வது குடியரசு தினத்தை முன்னிட்டு, டெல்லி செங்கோட்டையில் குடியரசுத்தலைவர் திரௌபதிமுர்மு மூவர்ண தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.முன்னதாக, டெல்லியில் தேசிய கோடியை ஏற்றி வைப்பதற்காக குடியரசு தலைவர் திரௌவுபதி முர்மு, அவரது மாளிகையில் (ராஷ்டிரபதி பவன்) இருந்து குதிரை பூட்டிய…

வாட்ஸப் மூலம் பயணச்சீட்டு வழங்கும் திட்டம்..!

பொதுமக்களின் சிரமத்தைக் குறைக்கும் வகையில், சென்னை கிண்டி மெட்ரோ ரயில் நிலையத்தில், வாட்ஸப் மூலம் பயணச்சீட்டு வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இதனை, சென்னை மெட்ரோ ரயில் மேலாண்மை இயக்குநர் சித்திக் தொடங்கி வைத்தார்.இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், ” மெட்ரோ ரயில் பயணம்…