• Sun. Aug 30th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

விஷா

  • Home
  • வரகரிசி புளியோதரை

வரகரிசி புளியோதரை

தேவையானவை:வரகரிசி – ஒரு கப், புளி – எலுமிச்சை அளவு, தனியா – ஒரு டேபிள்ஸ்பூன், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, வெந்தயம் – தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 6, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள், கறிவேப்பிலை – சிறிதளவு, கடுகு –…

சிந்தனைத் துளிகள்

• கோபத்தை மனதிற்குள் அனுமதிப்பது கூடாது.அமைதி வழியில் செல்லுங்கள். • உள்ளத்தில் உண்மை இருந்தால் தான்.பேச்சில் அது வெளிப்படத் தொடங்கும். • கல்வியையும் தியானத்தையும் எந்த வயதில் தொடங்கினாலும் பலன் உண்டு. • யாருக்கும் பயந்து எமக்கு தெரிந்த உண்மைகளைமறைக்கவோ, திரிக்கவோ…

பொது அறிவு வினா விடைகள்

பிளேக் நோய்க்கு காரணமான பாக்டீரியா?எர்சினியாபெஸ்டிஸ் இரப்பர் தாவரத்தின் தாவரவியல் பெயர்?இவியா பிரேசியன்சிஸ் இரப்பர் தாவரத்தைக் கண்டுபிடித்தவர்?கிறிஸ்டோபர் கொலம்பஸ் இரப்பர் தாவரரத்திலிருந்து கிடைக்கும் பொருளுக்கும் இரப்பர் எனப் பெயரிட்டவர்?ஜோசப் பிரிஸ்ட்லி இரப்பர் தாவரத்தின் தாயகம்?தென் அமெரிக்காவில் உள்ள அமேசான் பள்ளத்தாக்கு தமிழ்நாட்டில் எந்த…

குறள் 134:

மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்பிறப்பொழுக்கங் குன்றக் கெடும். பொருள் (மு.வ): கற்ற மறைப் பொருளை மறந்தாலும் மீண்டும் அதனை ஓதிக் கற்றுக் கொள்ள முடியும்;. ஆனால் மறை ஓதுவனுடைய குடிப்பிறப்பு, ஒழுக்கம் குன்றினால் கெடும்.

அழகு குறிப்புகள்:

சருமம் பளபளப்பாக:நன்கு பழுத்த பப்பாளிப் பழத்தை சீவி அரைத்து, உடல் முழுவதும் தடவிக் கொள்ளவும். 15 நிமிடம் கழித்து பாசிப்பயறு மாவு போட்டு உடம்பை தேய்த்துக் குளிக்கவும். தினமும் பப்பாளிப் பழம் சாப்பிடவும். வாழைப் பழத் தோலையும் இது போலத் தேய்த்துக்…

சமையல் குறிப்புகள்:

எள்ளுப்பொடிதேவையானவை: எள் – 100 கிராம், உளுத்தம்பருப்பு – 50 கிராம், காய்ந்த மிளகாய் – 2, உப்பு – தேவையான அளவு.செய்முறை:எள்ளை தனியாக வெறும் வாணலியில் பொரியும் வரை வறுக்கவும். உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயையும் தனியாக வறுக்கவும். எல்லாவற்றையும் ஒன்றாக…

படித்ததில் பிடித்தது..

சிந்தனைத் துளிகள் • உள்ளத்தில் நேர்மையும், தைரியமும் இருந்தால்வாழ்வு நேர்மையான வழியில் அமையும். • நம்பிக்கை மனதில் பிறந்து விட்டால் வெற்றிக் கதவு திறக்கும்.அந்த நம்பிக்கையின் முக்கிய லட்சணம் விடாமுயற்சி. • நல்ல விஷயத்தை எடுத்துச் சொல்லுவது சுலபம்.ஆனால் அதன்படி நடப்பது…

பொது அறிவு வினா விடைகள்

இடைநிலத் தாவரத்திற்கு உதாரணம்?பலா மூன்றாம் நிலை நுகர்வோருக்கு உதாரணம்?கழுகு இரண்டாம் நிலை நுகர்வோருக்கு உதாரணம்?பாம்பு வரிக்குதிரை காணப்படும் நில வாழிட சூழ்நிலை?புல்வெளிப்பிரதேசம் பென்குயின்கள் காணப்படும் வாழிடம்?தூந்திரப்பிரதேசம் எலி ஒருமுறை போடும் குட்டிகளின் எண்ணிக்கை?10-15 மழைநீருக்கு ஆதாரம்?காடுகள் சூழ்நிலை பாதிப்படைவதற்கு முக்கியக் காரணம்?மக்கள்தொகை…

குறள் 133:

ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்இழிந்த பிறப்பாய் விடும்.பொருள் (மு.வ):ஒழுக்கம் உடையவராக வாழ்வதே உயர்ந்த குடிப்பிறப்பின் தன்மையாகும்; ஒழுக்கம் தவறுதல் இழிந்த குடிப்பிறப்பின் தன்மையாகி விடும்.

சிவாலயங்களில் களைகட்டிய மகா சிவராத்திரி வழிபாடு..!

மகா சிவராத்திரியை முன்னிட்டு, திருவாடானை, தொண்டி சிவாலயங்களில் இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவ பெருமானை தரிசித்து வருகின்றனர்.இந்த வருடம் மகாசிவராத்திரி மார்ச் 1 ஆம் தேதி அதாவது இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்து…