மார்ச் 22 : உலக தண்ணீர் தினம்
உலக தண்ணீர் தினமானது ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22ஆம் தேதியன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாளில் நீரின் முக்கியத்துவம் மற்றும் அதன் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் கருப்பொருள் “பனிப்பாறை பாதுகாப்பு” ஆகும்.இந்த கருப்பொருள் பனிப்பாறைகளைப் பாதுகாப்பதை வலியுறுத்துகிறது…
ஆப்பிள் நிறுவனம் கடந்துவந்த பதை
இன்று உலக அளவில் சாதனை படைத்துக் கொண்டிருக்கும் ஆப்பிள் நிறுவனம் கடந்து வந்த பாதையை நாம் ஆராய்ந்து பார்த்தால் தோல்வியே வெற்றிக்கு அறிகுறி என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். ஏனென்றால், ஆப்பிள் நிறுவனம் பல்வேறு தோல்விகளைக் கடந்து வந்துள்ளது. அதைப்பற்றி நாம்…
கேழ்வரகு இனிப்பு அடை
செய்யத் தேவையான பொருட்கள்: கேழ்வரகு மாவு 1 கப்நாட்டுச்சர்க்கரை அரைகப்ஏலக்காய் பொடி சிறிதளவுசுக்குப்பொடி சிறிதளவுஎண்ணெய் அல்லது நெய் தேவையான அளவு செய்முறை:ஒரு அடிகனமான பாத்திரத்தில் நாட்டுச்சர்க்கரையைப் போட்டு சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். பாகு பதம் தேவையில்லை. பின்னர் அதை…
அழகு குறிப்புகள்
கோடைக்காலத்தில் ஏற்படும் வெப்பம், வியர்வை, தோல் பிரச்னைகள் மற்றும் தலைவலி, கண்எரிச்சல் போன்றவற்றைத் தவிர்க்க சில குறிப்புகள் • தலைமுடிக்கு ஷாம்பு போட்டுக் குளிப்பதற்குப் பதிலாக சீயக்காய் பயன்படுத்தலாம்• உடலுக்கும், மனதிற்கும் குளிர்ச்சி வேண்டுமா? நெல்லிக்காய் பொடியை தலையில் தேய்த்து குளியுங்கள்•…
படித்ததில் பிடித்தது
“வாழ்க்கையில் வெற்றி பெறவும், பணம் சேர்க்கவும் விரும்பும் அனைவருமே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் பாசிட்டிவ் நினைப்புகளுடனேயே வாழும் பழக்கத்தைக் கொண்டிருப்பது. வருமானத்தில் எப்பாடு பட்டாவது 10 சதவிகிதத்தைச் சேமிக்கும் பழக்கத்தை உருவாக்குவது. வெற்றிக்கான பழக்கவழக்கம் என்பது உணர்ச்சி வயப்படுதலையும், தறிகெட்டோடும்…
குறுந்தொகைப் பாடல் 44
காலே பரிதப் பினவே கண்ணேநோக்கி நோக்கி வாளிழந் தனவேஅகலிரு விசும்பின் மீனினும்பலரே மன்றவிவ் வுலகத்துப் பிறரே. பாடியவர்: வெள்ளிவீதியார். பாடலின் பின்னணி:தலைவியும் தலைவனும் திருமணம் செய்துகொள்ள விரும்பினார்கள். ஆனால், அவர்களுடைய பெற்றோர்கள் அவர்களுடைய திருமணத்திற்குச் சம்மதிக்கவில்லை. ஆகவே, அவர்கள் தங்கள் ஊரைவிட்டுச்…
பொது அறிவு வினா விடை
1) பாலில் இல்லாத சத்து இரும்புச்சத்து. 2) கோள்களின் இயக்கத்தை கண்டுபிடித்தவர் கெப்ளர். 3) நோபல் பரிசை ஏற்படுத்தியவர் ஆல்பிரட் நோபல். 4) ஈகிள் என்ற நட்சத்திரம் சூரியனை விட 8 ஆயிரம் மடங்கு பிரகாசமுடையது. 5) மனித உடல் 60…
குறள் 762:
உலைவிடத்து ஊறஞ்சா வன்கண் தொலைவிடத்துத்தொல்படைக் கல்லால் அரிது பொருள் (மு.வ):போரில் அழிவு வந்தவிடத்தில் வலிமைக் குன்றினாலும், இடையூறுகளுக்கு அஞ்சாத அஞ்சாமை தொன்றுதொட்டுப் பெருமை உடையபடைக்கு அல்லாமல் முடியாது.
10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது..,தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று…
உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் பின்லாந்து முதலிடம்
உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் பின்லாந்து 8ஆவது முறையாக முதலிடத்தைப் பிடித்துள்ளது.ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் நல்வாழ்வு ஆராய்ச்சி மையம், 2025 ஆம் ஆண்டுக்கான உலக மகிழ்ச்சி அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில், பின்லாந்து தொடர்ந்து எட்டாவது முறையாக மகிழ்ச்சியான நாடாக உருவெடுத்துள்ளது. இதற்குப்…




