குறள் 325:
நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக்கொல்லாமை சூழ்வான் தலை.பொருள் (மு.): வாழ்க்கையின் தன்மையைக்கண்டு அஞ்சித் துறந்தவர்கள் எல்லாரிலும், கொலைசெய்வதற்க்கு அஞ்சிக் கொல்லாத அறத்தைப் போற்றுகின்றவன் உயர்ந்தவன்.
நயன்தாராவுக்கு வாடகை தாய் மூலம் குழந்தை.., சுகாதாரத்துறை அமைச்சர் விளக்கம்..!
நம்பர் ஒன் நடிகையாக வலம் வரும் நயன்தாரா –விக்னேஷ்சிவன் தம்பதியினருக்கு திருமணமான 5 மாதத்தில் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றிருப்பதாக சமூகவலைத்தளங்களில் பரவி வரும் புகைப்படங்களால் சர்ச்சையைக் கிளப்பி வருகிறது.தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இயக்குனர்…
உத்தவ் தாக்கரேவுக்கு புதிய சின்னம் ஒதுக்கீடு..!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உத்தவ் தாக்கரேவுக்கு தீபச்சுடர் சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.தற்காலிக சின்னம் மற்றும் கட்சி பெயர் கோரி, தேர்தல் ஆணையத்திடம் உத்தவ் தாக்கரே மனுதாக்கல் செய்திருந்த நிலையில் தீப சுடர் சின்னத்தையும் , ’சிவ சேனா உத்தவ்…
சமையல் குறிப்புகள்:
வெந்தயக்கீரை கட்லட்: தேவையானவை வெந்தயக் கீரை : 1 கட்டு (பொடியாக நறுக்கியது), வெங்காயம் : பொடியாக நறுக்கியது கொஞ்சம், கடலை மாவு : 150 கிராம், சோள மாவு : 150 கிராம், இஞ்சி, பூண்டு விழுது : சிறிது,…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 60: மலை கண்டன்ன நிலை புணர் நிவப்பின்பெரு நெற் பல் கூட்டு எருமை உழவ!கண்படை பெறாஅது, தண் புலர் விடியல்,கருங் கண் வராஅல் பெருந் தடி மிளிர்வையொடுபுகர்வை அரிசிப் பொம்மற் பெருஞ் சோறுகவர் படு கையை கழும மாந்தி,நீர்…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் 1) நிமிர்ந்து நின்றால் பலம் என்றும் வளைந்து கொடுத்தால் பலவீனம் என்றோ முடிவெடுத்து விடாதீர்கள். நிமிர்ந்து நிற்கும் வேலை விட வளைந்து கொடுக்கும் வில் அம்பு தான் அதிக தூரம் பாயும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். 2) நம் வாழ்வில்…
பொது அறிவு வினா விடைகள்
காசிரங்கா தேசியப் பூங்கா என்பது எந்த மாநிலத்தின் கோலாகாட் மற்றும் நாகோன் மாவட்டங்களில் உள்ள தேசியப் பூங்கா?அசாம் மனித உரிமைகள் தினம் உலகம் முழுவதும் ஆண்டுதோறும் எந்த நாளில் கொண்டாடப்படுகிறது?டிசம்பர் 10 “பீலே” என்று அழைக்கப்படும் எட்சன் அரான்டெஸ் டோ நாசிமென்டோ…
குறள் 324:
நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்கொல்லாமை சூழும் நெறி.பொருள் (மு.வ):நல்ல வழி என்று அறநூல்களால் சொல்லப்படுவது எது என்றால், எந்த உயிரையும் கொல்லாத அறத்தைப் போற்றும் நெறியாகும்.
பொது அறிவு வினா விடைகள்
உலகின் மிகப்பெரிய மிதவைப் பாலம் எங்கு அமைந்துள்ளது?வாஷிங்க்டன் (அமெரிக்கா) உலக சுற்று சூழல் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?ஜூன் 5 ஹாலிவுட் படத்திற்கு முதல் முதலில் இசை அமைத்த இந்தியர் யார்?வித்யா சாகர். சுப்ரமணிய பாரதியின் பிறந்த ஊர் எது?எட்டயபுரம். சேர மன்னர்கள்…