• Fri. May 17th, 2024

விஷா

  • Home
  • பழனி முருகனிடமே ஆட்டைய போட்ட ஊழியர்.. சிசிடிவி வடிவில் சிக்க வைத்த முருகன்..!

பழனி முருகனிடமே ஆட்டைய போட்ட ஊழியர்.. சிசிடிவி வடிவில் சிக்க வைத்த முருகன்..!

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணத்தை எண்ணும் பணியின் போது, சுமார் 93 ஆயிரம் ரூபாயை திருடிய தூய்மை பணியாளரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் பழனியில்…

2.79கிராம் தங்கத்தில் வேளாங்கண்ணி தேவாலயம் பொற்கொல்லரின் சாதனை..!

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு 2 கிராம் 790 மில்லி தங்கத்தில் வேளாங்கண்ணி தேவாலயைத்தை செய்து சாதனை படைத்துள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரம் விஸ்வநாதன்பிள்ளை தெருவில் வசிப்பவர் முத்துக்குமரன் (40). இவர் 9-ம் வகுப்பு வரை படித்துள்ள நிலையில் 12 வயதிலிருந்து தந்தையுடன்…

சிந்தனைத் துளிகள்

விட்டுக் கொடுக்கும் தன்மை நமக்கிருந்தால்,நாம் விட்டுக் கொடுத்த அனைத்தும் ஒரு நாள் நம்மைத் தேடி வரும்… வட்டம் போட்டு வாழ்வதல்ல வாழ்க்கைநேரத்திற்கு ஏற்றாற் போல்திட்டம் போட்டு வாழ்வதுதான் வாழ்க்கை… எவ்வளவு காலம் வாழ்ந்தோம் என்பது முக்கியமல்ல !வாழ்ந்த காலத்தில் என்ன செய்தோம்…

பொது அறிவு வினாவிடை

கிரிக்கெட் விளையாட்டில் பயன்படுத்தப்படும் மட்டை எந்த மரத்திலிருந்து உருவாக்கப்படுகிறது?ஓக் மரம் ஆழ்வார்கள் இயற்றிய பாடல்களின் தொகுப்பிற்கு பெயர் என்ன?நாலாயிர திவ்ய பிரபந்தம் உலகிலேயே மிகப் பெரிய எண்ணெய் வயல் உள்ள இடம் எது?சவுதி அரேபியா உலகின் மிகப் பழமையான போர்க்கப்பல் எது?வாஸா…

குறள் 79

புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கைஅகத்துறுப்பு அன்பி லவர்க்கு. பொருள் (மு.வ): உடம்பின் அகத்து உறுப்பாகிய அன்பு இல்லாதவர்க்கு உடம்பின் புறத்து உறுப்புக்கள் எல்லாம் என்ன பயன் செய்யும்..

நல்ல சிந்தனைகள்

கால் நனையாமல் கடல் கடந்தவர்கள் உண்டு..ஆனால் கண் நனையாமல் வாழ்க்கையைக் கடந்தவர்கள் இல்லை. உள்ளதை எப்போதும் உளியாக வைத்துக் கொள்..சிலையாவதும், சிறையாவதும் நீ செதுக்கும் தன்மையை பொறுத்தது. எல்லோரும் பயணிக்கிறார்கள் என்று நீயும் பின் தொடராதே..உனக்கான பாதையை நீயே தேர்ந்தெடு. முட்டாள்…

பொது அறிவு வினாவிடை

உலகைச்சுற்றி விமானத்தில் முதன்முறையாக பறந்தவர் யார்?ஸ்குவாட்ரன் லீடர் கிங்க்ஸ்போர்ட் ஸ்மித் ஒரு ஆண்டுக்கு 365 நாள்கள் என்ற காலண்டர் முறையை முதன்முதலில் உலகிற்கு அறிமுகப்படுத்தியவர்கள் யார்?எகிப்தியர்கள் பாகிஸ்தான் நாட்டின் முதலாவது கவர்னர் ஜெனரல் யார்?முகமது ஜின்னா உப்பு அதிகமாக தயாரிக்கப்படுகிற இந்திய…

குறள் 78

அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்வற்றல் மரந்தளிர்த் தற்று.பொருள் (மு.வ): அகத்தில் அன்பு இல்லாமல் வாழும் உயிர் வாழக்கை வளமற்ற பாலைநிலத்தில் பட்டமரம் தளிர்த்தாற் போன்றது.

தேவன்குறிச்சி மலைப்பகுதியில் கற்கால குகைகள், பாறை ஓவியம் கண்டுபிடிப்பு..!

மதுரை மாவட்டம் தே.கல்லுப்பட்டி அருகே தேவன்குறிச்சி மலைப்பகுதியில் கற்காலத்தை சேர்ந்த குகையும், பாறை ஓவியம் கற்படுக்கை பாறைக் கீறலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மதுரை பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் கள ஆய்வாளருமான முனைவர் முனீஸ்வரன் தலைமையில் பேராசிரியர் லட்சுமண மூர்த்தி, அஸ்வத்தாமன் ஆய்வாளர்…

திருப்பூர் மாவட்டத்தில் முதலிடம் பெற்ற ‘ஒரே நாடு – ஒரே ரேஷன்’ திட்டம்..!

‘ஒரே நாடு – ஒரே ரேஷன்” திட்ட செயல்பாட்டில், மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது. இந்தியாவில் உள்ள 21 மாநிலங்களைச் சேர்ந்த மக்கள், தொழில் நிமித்தமாக, வேலை தேடி வரும் வடமாநில இளைஞர்கள் என பல்வேறு தரப்பினரும் திருப்பூர்…