• Wed. Mar 18th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

விஷா

  • Home
  • விருதுநகரில் வாகன ஓட்டிகளைக் காக்கவந்த இ-பைக்..!

விருதுநகரில் வாகன ஓட்டிகளைக் காக்கவந்த இ-பைக்..!

விருதுநகரில வாகன ஓட்டிகளைக் காக்க வந்த விடிவெள்ளியாக, மார்க்கெட்டில் புதியதாக இ-பைக் அறிமுகமாகி உள்ளது.பைக் வாங்க லோன் வாங்கிய காலம் போய் இனி பெட்ரோல் போட லோன் வாங்கினாலும் ஆச்சரியமில்லை என வாகன ஓட்டிகள் நொந்து கொண்டிருக்கும் நிலையில், வாகன ஓட்டிகளை…

விருதுநகரைக் கலக்கும் பெண் ஆட்டோ ஓட்டுநர்..!

விருதுநகர் மாவட்டம், ரோசல்பட்டியைச் சேர்ந்த கிருஷ்ணவேணி என்பவர் ஆட்டோ ஓட்டுநராக விருதுநகரையே கலக்கி வருகிறார்.விருதுநகர் மாவட்டம் ரோசல்பட்டியில் உள்ள அரண்மனை தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணவேணி. திருமணமான இவர் ஐந்தாம் வகுப்பு வரை படித்திருக்கிறார். கணவர் லோடுமேன் வேலை பார்த்து வரும் நிலையில்,…

அதிமுகவை எதிர்த்து அண்ணாமலை அரசியல் செய்வது கானல்நீராக முடியும்.., முன்னாள் அமைச்சர் கடம்பூர்ராஜு பதிலடி..!

தமிழகத்தில் அதிமுகவை எதிர்த்து அண்ணாமலை அரசியல் செய்வது கானல் நீராகத்தான் முடியும் என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பேசியிருப்பது பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.கடந்த சில நாட்களாக பாஜகவில் இருந்து விலகும் பிரபலங்கள் அதிமுகவில் இணைந்து வரும் நிலையில், பாஜகவினார் கடுமையாக…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 131: ஆடிய தொழிலும் அல்கிய பொழிலும்உள்ளல் ஆகா உயவு நெஞ்சமொடுஊடலும் உடையமோ உயர் மணற் சேர்ப்பதிரை முதிர் அரைய தடந் தாள் தாழைச்சுறவு மருப்பு அன்ன முட் தோடு ஒசியஇறவு ஆர் இனக் குருகு இறைகொள இருக்கும்நறவு மகிழ்…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் 1.மனிதன் தன்னைத் தானே ஆளக் கற்றுக் கொண்டால், வாழ்வில் உயர்வு அடைவது உறுதி. 2.அறிவு தெளிவுடன் தொழிலில் ஈடுபட்டால் நன்மை உண்டாகும். 3.சொல்லுக்கு மகத்துவம் இல்லை. அதுவே உள்ளத் துணிவுடன் சொல்லும் போது சக்தி படைத்ததாகி விடும். 4.உடம்பு வியர்க்க…

பொது அறிவு வினா விடைகள்

1.”திருமுருகாற்றுப்படை” எனும் நூலின் ஆசிரியர்?நக்கீரர் 2.அகத்தியர் சைவ சமயக் குரவர்கள் கூட்டதில் சேராதவர். சரியா? தவறா?சரி 3.தைத் திங்கள் முதல் நாள் கொண்டாடப்படும் விழா?பொங்கல் 4.பரணர் எம்மன்னனின் சம காலத்தவர்?கரிகாலன் 5.பொய்கையார் இயற்றிய இலக்கியம்?களவழி நாற்பது 6.வாகைப் பரந்தலை போரை நடத்திய…

குறள் 396:

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்கற்றனைத் தூறும் அறிவு.பொருள் (மு.வ):மணலில் உள்ள கேணியில் தோண்டிய அளவிற்க்கு நீர் ஊறும், அதுபோல் மக்களின் கற்றக் கல்வியின் அளவிற்கு அறிவு ஊறும்.

வைகையின் பெருமையைப் பறைசாற்றும் ‘வைகை பூங்கா’..!

மதுரையில் சங்க இலக்கியத்தில் இடம் பெற்றுள்ள வைகையின் பெருமையைப் பறைசாற்றும் வகையில், வைகை பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.மதுரை மாவட்டம், மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், மதுரை மதிச்சியம் பகுதியில் உள்ள வைகை ஆற்றங்கரையின் அருகில்,…

மதுரை கம்மங்கூழ் கடையில் அலைமோதும் கூட்டம்..!

மதுரையில் உள்ள ஒரு கம்மங்கூழ் கடையில், கூழ் வாங்கி குடித்தால், மோர் இலவசமாகத் தரப்படுவதால் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.நமது பாரம்பரியமான உணவுகளில் ஒன்றுதான் கம்மங்கூழ் மற்றும் கேழ்வரகு கூழ்களில் கால்சியம், இரும்புச்சத்து, நார்ச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகமாக இருக்கின்றன. ஒரு நாள்…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 130: வடு இன்று நிறைந்த மான் தேர்த்தெண் கண்மடிவாய்த் தண்ணுமை நடுவண் ஆர்ப்பகோலின் எறிந்து காலைத் தோன்றியசெந் நீர்ப் பொது வினைச் செம்மல் மூதூர்த்தமது செய் வாழ்க்கையின் இனியது உண்டோஎனை விருப்புடையர் ஆயினும் நினைவிலர்நேர்ந்த நெஞ்சும் நெகிழ்ந்த தோளும்வாடிய…