• Tue. Mar 10th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

விஷா

  • Home
  • தமிழ்நாட்டில் பல இடங்களில் சதமடித்த வெயில்..,பொதுமக்கள் அவதி..!

தமிழ்நாட்டில் பல இடங்களில் சதமடித்த வெயில்..,பொதுமக்கள் அவதி..!

தமிழ்நாட்டில் 14 இடங்களில் சதமடித்த வெயிலால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.தமிழ்நாட்டில் பிப்ரவரி மாதம் தொடங்கி பல இடங்களில் வெயிலின் தாக்கம் உச்சத்தை தொட்டு வருகிறது. இந்தாண்டு கோடைக் காலம் மோசமாக இருக்கும் என்றும் வழக்கத்தை விட வெப்பம் அதிகமாக இருக்கும் என்றும்…

தெலங்கானாவில் 24 விரல்களுடன் பிறந்த அதிசய குழந்தை..!

தெலங்கானா மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில், 24 விரல்களுடன் குழந்தை பிறந்துள்ளதால் அனைவரும் அதிசயத்துடன் அந்தக் குழந்தையைப் பார்த்து செல்கின்றனர்.தெலுங்கானா மாநிலம் ஜகித்யாலா மாவட்டம் கொருட்லா அரசு மருத்துவமனையில் வினோதமான சம்பவம் நடந்துள்ளது. நிஜாமாபாத்தில் உள்ள ஏர்காட்டைச் சேர்ந்த ரவாலி என்ற…

விளைச்சல் அதிகரிப்பால் எலுமிச்சை விலை கடும் உயர்வு..!

மதுரை மாவட்ட பகுதிகளில் எலுமிச்சம் பழம் அதிகம் விளைவதால், விலை கடுமையாக உயர்ந்துள்ளது.மதுரை மாவட்டத்தில் தற்போது எலுமிச்சம்பழத்துக்கு மவுசு அதிகரித்து வருகிறது. மதுரை மாட்டுத்தாவணி ஒரு கிலோ எலுமிச்சம் பழம் ரூ. 200-க்கு விற்கப்படுகிறது. மதுரையில் பேரையூர் உள்ளிட்ட பகுதிகளில் எலுமிச்சம்பழம்…

பொது அறிவு வினா விடைகள்

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள்ஒரு ஜாடி ஒரு உயிர் அரசர் கிருஷ்ணதேவராயர் தனக்கு சீனப் பயணி ஒருவர் பரிசாக வழங்கிய நான்கு பீங்கான் ஜாடிகளைப் பெரிதும் போற்றிப் பாதுகாத்து வந்தார். ஒரு நாள் பணியாளர் ஒருவர், கை தவறி அந்த ஜாடிகளுள் ஒன்றைக் கீழே போட்டு…

குறள் 427

அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்அஃதறி கல்லா தவர். பொருள் (மு.வ): அறிவுடையோர் எதிர்காலத்தில் நிகழப்போவதை முன்னே எண்ணி அறியவல்லார், அறிவில்லாதவர் அதனை அறிய முடியாதவர்.

தென்காசி சாதனா வித்யாலயா பள்ளியில் பாரம்பரிய பொருள்கள் கண்காட்சி..!

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பால அருணாசலபுரம் சாதனா வித்யாலயாவில் பாரம்பரிய பொருள்கள் கண்காட்சி நடைபெற்றது.பள்ளித் தாளாளர் ரமேஷ் தலைமை வகித்தார். ஒன்றிய துணைத் தலைவர் தினேஷ் முன்னிலை வகித்தார். முதல்வர் மயில்கண்ணு வரவேற்றார். கண்காட்சியை கடையநல்லூர் நகர்மன்றத் தலைவர் ஹபிபூர்ரஹ்மான் தொடங்கி…

கொடைக்கானல் பகுதிகளில் தொடரும் மின்வெட்டு..!

கொடைக்கானல் பகுதிகளில் வார விடுமுறை நாட்களிலும், அரசு விடுமுறை நாட்களிலும் திட்டமிட்டு தொடர்ந்து மின்தடை ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.கொடைக்கானல் பகுதிகளில் கடந்த 11 வாரமாக வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய வார இறுதி நாட்களிலும், அரசு விடுமுறை நாட்களிலும்…

மதுரை காந்தி மியூசியத்தின் 65வது ஆண்டு தொடக்க விழா..!

மதுரை மாவட்டத்தில் உள்ள மதுரை காந்தி மியூசியத்தின் 65வது ஆண்டு தொடக்க விழா மியூசியத்தில் நடைபெற்றது.நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு செயலாளர் நந்தாராவ் தலைமை வகித்தார். காந்தி சிலைக்கு மாலை அணிவித்து அஸ்தி பீடத்தில் மலர் அஞ்சலி செலுத்தி சர்வ சமய பிரார்த்தனை…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 160: நயனும் நண்பும் நாணு நன்கு உடைமையும்பயனும் பண்பும் பாடு அறிந்து ஒழுகலும்நும்மினும் அறிகுவென் மன்னே கம்மெனஎதிர்த்த தித்தி ஏர் இள வன முலைவிதிர்த்து விட்டன்ன அந் நுண் சுணங்கின்ஐம் பால் வகுத்த கூந்தல் செம் பொறித்திரு நுதல்…