• Mon. May 12th, 2025

விஷா

  • Home
  • 1500 கோடி ரூபாய் கடன் வைத்துள்ள சென்னை மாநகராட்சி

1500 கோடி ரூபாய் கடன் வைத்துள்ள சென்னை மாநகராட்சி

சென்னை மாநகராட்சியில் 1500 கோடி ரூபாய் கடன் உள்ளதாக சென்னை மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.இன்று பெருநகர சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் ரிப்பன் கட்டட மாமன்றக் கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்தில், துணை மேயர் மகேஷ்குமார், ஆணையாளர், ஜெ.குமரகுருபரன்,…

அதிக லாபம் தரும் கொத்தமல்லி விவசாயம்

குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் கொத்தமல்லி விவசாயத்தைப் பற்றிப் பார்ப்போம்

பலாக்காய் பிரியாணி

பலாக்காய் சீசனில் மட்டுமே கிடைக்கக் கூடிய ஒன்று. இதில் அதிக அளவு விட்டமின்களும், புரோட்டின்களும் அடங்கியிருக்கிறது. பலாக்காயை வைத்து கூட்டு, பொரியல் என்று செய்வதைப் போல பிரியாணியும் செய்யலாம் என்கின்றனர் சமையல் வல்லுநர்கள். வாருங்கள் பார்க்கலாம். தேவையான பொருட்கள்:பலாக்காய் நறுக்கியது –…

அழகு குறிப்பு

கெட்ட கொழுப்பைக் குறைக்க: பச்சைப் பட்டாணியின் மூலமாக உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்கலாம். இந்தப் பச்சைப் பட்டாணி உடலில் உள்ள ட்ரைகிளிசரைடுகளின் அளவைக் குறைத்து இரத்தத்தில் உள்ள நல்ல கொழுப்புச் சத்தை அதிகரிக்கும். இதன் மூலமாக நமக்கு ஏற்படும் ஏராளமான…

படித்ததில் பிடித்தது

ஐ லவ் யூ – நகைச்சுவை கதை ஒருவாரம் ஆயிருச்சு…. தினமும் அதே கதை தான்.பொண்ணு யோசிச்சது ” அம்மா அப்பாகிட்ட சொல்லிறலாமா?”“இல்ல இன்னும் கொஞ்சம் பொறுத்துப் பாப்போம்…”ஒரு மாசம் தாண்டிருச்சு… கதை ரிப்பீட்டு…ஒரு தோழியைக் கூட்டிக்கிட்டு வந்து அவனக் காமிச்சுக்…

பொது அறிவு வினா விடை

1) சூரிய குடும்பத்தில் உள்ள வாயுக்கோள்கள் எவை?வியாழன், சனி, யுரேனஸ், நெப்ட்யூன் 2) சூரியகுடும்பத்தில் உள்ளசிறிய கோள்கள் எவை?பூளூட்டோ, செரஸ், ஏரிஸ், மேக்மேக், ஹவ்மீயே 3) கிழக்கிலிருந்து மேற்காச்சுற்றும் கோள்கள்?வெள்ளி, யுரேனஸ் 4) மலர் என்றால் என்ன?மலர்/பூ என்பது இனப்பெருக்கத்திற்காக மாற்றுரு…

குறுந்தொகைப் பாடல் 33

அன்னாய் இவனோர் இளமா ணாக்கன்தன்னூர் மன்றத் தென்னன் கொல்லோஇரந்தூ ணிரம்பா மேனியொடுவிருந்தின் ஊரும் பெருஞ்செம் மலனே. பாடியவர்: படுமரத்து மோசிகீரனார்பாடலின் பின்னணி:தலைவன் தலைவியைவிட்டுப் பிரிந்திருக்கிறான். அவன் மீண்டும் தலைவியோடு கூடி வாழ விரும்புகிறான். தலைவி தன்மீது கோபமாக இருப்பாள் என்பதை உணர்ந்த…

குறள் 750:

எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சிஇல்லார்கண் இல்லது அரண்.பொருள் (மு.வ):எத்தகைய பெருமையை உடையதாக இருந்த போதிலும், செயல்வகையால் சிறப்பு இல்லாதவரரிடத்தில் அரண் பயனில்லாததாகும். பொருள் செயல்வகை.

DeepSeek செயலியை பயன்படுத்த வேண்டாம்!. டெல்லி உயர்நீதிமன்றம்

“DeepSeek” செயற்கை நுண்ணறிவு செயலி தீங்கு விளைவிக்கும் என்றால் அதனை பயன்படுத்த வேண்டாம் என டெல்லி உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.சீனாவை சேர்ந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை கொண்ட நிறுவனம் தயாரித்த “DeepSeek” செயலி இந்திய பயனாளர்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதால், அதனை…

பரோடா வங்கியில் வேலைவாய்ப்பு

பொதுத்துறை வங்கியான பரோடா வங்கியில் தொழிற்பயிற்சி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பணியிடத்திற்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அனுபவம் தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.பரோடா வங்கி தேசிய அளவில் 4,000 தொழிற்பயிற்சி பணியிடங்களை நிரப்ப உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 223 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் மாவட்ட…