தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 1 மற்றும் குரூப் 1ஏ ஆகிய பணியிடங்களுக்கான தேர்வு ஜூன் 15ஆம் தேதியன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள்…
தமிழகத்தில் நாளை முதல் பெண்கள் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்படும் எனவும், அவர்களுக்கு பதிவு கட்டணத்தில் 1சதவீதம் குறைக்கப்படும் எனவும் பத்திரப்பதிவுச் செயலாளர் அறிவித்துள்ளார்.மகளிருக்கான சம சொத்துரிமையை உறுதி செய்யும் நோக்கில், 1989ஆம் ஆண்டு கலைஞர் மு.கருணாநிதி ஆட்சிக்காலத்தில் இயற்றிய சட்டத்தின் வழிவழியில்,…
அமெரிக்க அதிபருக்கு நெருங்கிய நண்பராக இருக்கும் எலான்மஸ்க்கின் டெஸ்லா நிறுவன கார் விற்பனையகங்களை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்க அதிபரான டிரம்ப்பின் நெருங்கிய நட்பு வட்டாரத்தில் எலான் மஸ்க் இருக்கிறார். கடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பிற்கு…
தமிழகத்தில் உள்ள 46 சுங்கச்சாவடிகளில் நாளை முதல் கட்டணம் உயரும் என தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது.தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் நாளை முதல் சுங்க கட்டணம் உயரும் என்று தற்போது தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி நாளை முதல் திருந்திய…
தமிழ்நாட்டில் மாதந்தோறும் மின்கணக்கீடு திட்டம் அமல் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் வீடுகளுக்கு 100 யூனிட் வரை இலவசமாகவும், 500 யூனிட் வரை மானிய விலையிலும் மின்சாரம் வழங்கப்படுகிறது. மின் பயன்பாடு 2 மாதங்களுக்கு ஒருமுறை கணக்கெடுக்கப்படுகிறது. சில ஊழியர்கள் கணக்கெடுக்க தாமதமாக…
தென் மாநிலங்கள் முழுவதும் கடந்த 4 நாட்களாக நீடித்து வந்த எல்பிஜி கேஸ் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.தென் மண்டல எல்பிஜி டேங்க் லாரி உரிமையாளர்கள் சங்கம் தமிழகத்தில் நாமக்கல்லை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இதில் தமிழ்நாடு, ஆந்திரா,…
மாற்றம் இல்லாமல் வளர்ச்சி சாத்தியமில்லை.தனது மனதையே மாற்ற முடியாதவர்கள்,எதை மாற்றப் போகிறார்கள் பெரும்பாலான மாற்றங்கள்ஏதோ ஒரு ஏமாற்றத்திலிருந்து தான் தொடங்குகிறது. சில நேரங்களில் மாற்றத்தின் அலைகளில்தான் நமது வாழ்வின் உண்மையான திசையைக் காண்கிறோம். மாற்றம் வேண்டும் என்றால், முயற்சியை மாற்றுங்கள் இல்லை,…
1) நாய்க்கு வியர்ப்பது கிடையாது. 2) பறவைத்தீவு’ என அழைக்கப்படுவது, நியூசிலாந்து. 3) அமில மழை உண்டாக காரணம், காற்று மாசுபடுதலாகும். 4) உலகின் மிகப்பெரிய தங்கச் சந்தை இந்தியாவாகும். 5) தென்கொரிய நாட்டின் தலைநகர் சியோல். 6) பாராசூட் போன்ற…
அணிற்பல் அன்ன கொங்குமுதிர் முண்டகத்துமணிக்கேழ் அன்ன மாநீர்ச் சேர்ப்பஇம்மை மாறி மறுமை யாயினும்நீயா கியரென் கணவனையானா கியர்நின் னெஞ்சுநேர் பவளே. பாடியவர்: அம்மூவனார்.பாடலின் பின்னணி:தலைவியைவிட்டுப் பரத்தையோடு இருந்த தலைவன் மீண்டும் தன் இல்லத்திற்கு வந்து தன் மனைவியோடு வாழ்கிறான். தன் கணவன்…
தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்தபோர்தாங்கும் தன்மை அறிந்து.பொருள் (மு.வ):தன் மேல் எதிர்த்து வந்த பகைவரின் போரைத்தாங்கி, வெல்லும் தன்மை அறிந்து அவனுடைய தூசிப்படையை எதிர்த்துச் செல்லவல்லதே படையாகும்.