• Sun. Dec 21st, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

விஷா

  • Home
  • குறள் 498

குறள் 498

சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான்ஊக்கம் அழிந்து விடும் பொருள் (மு.வ): சிறிய படை உடையவனுக்குத்‌ தக்கதாக உள்ள இடத்தில்‌ பொருந்தி நின்றால்‌, பெரிய படை உடையவன்‌ தன்‌ ஊக்கம்‌ அழிவான்‌.

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 221: மணி கண்டன்ன மா நிறக் கருவிளைஒண் பூந் தோன்றியொடு தண் புதல் அணிய,பொன் தொடர்ந்தன்ன தகைய நன் மலர்க்கொன்றை ஒள் இணர் கோடுதொறும் தூங்க,வம்பு விரித்தன்ன செம் புலப் புறவில், நீர் அணிப் பெரு வழி நீள்…

படித்ததில் பிடித்தது

பொன்மொழிகள் 1. அறிவால் உழைப்பவர் ஆள்கின்றனர்.. உடலால் உழைப்பவர் ஆளப்படுகின்றனர். 2. உண்மையில் வாழ்க்கை மிகவும் எளிதானது, ஆனால் நாம் வலியுறுத்தி அதனை சிக்கலானதாக மாற்றுகிறோம். 3. ஒழுக்கம் உள்ளவனாகவும், நல்லவனாகவும் உள்ளவன் வேறு எதைப்பற்றியும் கவலையோ, அச்சமோ கொள்ளத் தேவையில்லை.…

பொது அறிவு வினா விடைகள்

1. சிரிக்கும் வாயு என்றும் அழைக்கப்படும் வாயு எது?நைட்ரஸ் ஆக்சைடு 2. பாதரச வெப்பமானிகளால் அளவிடக்கூடிய மிக உயர்ந்த வெப்பநிலை என்ன?360 டிகிரி செல்சியஸ் 3. மின் விளக்கின் இழை தயாரிக்க எந்த உலோகம் பயன்படுகிறது? மின்னிழைமம் 4. ஒரு ஒளியாண்டில் எத்தனை…

குறள் 497

அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமைஎண்ணி இடத்தால் செயின் பொருள் (மு.வ): (செய்யும்‌ வழிவகைகளைக்‌) குறைவில்லாமல்‌ எண்ணித்‌ தக்க இடத்தில்‌ பொருந்திச்‌ செய்தால்‌, அஞ்சாமை அல்லாமல்‌ வேறு துணை வேண்டியதில்லை.

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 220: சிறு மணி தொடர்ந்து, பெருங் கச்சு நிறீஇ,குறு முகிழ் எருக்கங் கண்ணி சூடி,உண்ணா நல் மாப் பண்ணி, எம்முடன்மறுகுடன் திரிதரும் சிறு குறுமாக்கள்,பெரிதும் சான்றோர்மன்ற – விசிபிணி முழவுக் கண் புலரா விழவுடை ஆங்கண்,‘ஊரேம்’ என்னும் இப்…

படித்ததில் பிடித்தது 

தத்துவங்கள் 1. இருட்டை சபித்துக் கொண்டிருப்பதை விட்டு விட்டு ஒரு சிறு மெழுகுவர்த்தியை ஏற்றுங்கள். 2. தன்னுடைய புறத்தோற்றத்தில் காட்டும் அதே அளவு அக்கறையை, தனது நன்னடத்தையிலும் காட்டும் மனிதனைதான் இந்த உலகம் விரும்புகிறது. 3. மனத்திடம் இல்லாத மனிதனால், வறுமையையும்…

பொது அறிவு வினா விடைகள்

1. கிழக்குத் தொடர்ச்சி மலைத் தொடரின் மிக உயரமான சிகரம் எது?மகேந்திரகிரி. 2. இந்தியாவின் பிரதான நிலப்பரப்பில் தென்கோடியில் உள்ள புள்ளி எது?கன்னியாகுமரி 3. ராஜஸ்தானின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள பாலைவனத்தின் பெயர் என்ன?தார் பாலைவனம் 4. அரேபிய கடல் மற்றும்…

குறள் 496

கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்நாவாயும் ஓடா நிலத்து பொருள் (மு.வ): வலிய சக்கரங்களையுடைய பெரிய தேர்கள்‌ கடலில்‌ ஓடமுடியாது; கடலில்‌ ஓடுகின்ற கப்பல்களும்‌ நிலத்தில்‌ ஓடமுடியாது.

பொது அறிவு வினா விடைகள்

1. இந்திய துணைக்கண்டத்தில் காணப்படும் பழமையான நாகரீகத்தின் பெயர் என்ன?சிந்து சமவெளி நாகரிகம் 2. தாவரவியலாளரான முதல் இந்தியப் பெண் யார்? (இந்த நபர் கரும்புகள் இனிப்பு சுவையை அதிகமாக்கினார்) ஜானகி அம்மாள் 3. உலகின் மிக நீளமான மணற்கல் குகை…