படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் புத்தரின் சிந்தனை துளிகள்…. மனிதனின் வளர்ச்சியும், தேய்வும் அவன் மனதில் எழும் சிந்தனையைப் பொறுத்தே உண்டாகிறது. எனவே, நல்லதையே சிந்தியுங்கள். பொய் பேச முயலாதீர்கள். வதந்தியைப் பரப்புவதில் மகிழ்ச்சி கொள்ளாதீர்கள். உண்மை வழியில் நடக்க முயலுங்கள். யாரையும் புறம் பேசாதீர்கள்.…
குறள் 503:
அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்இன்மை அரிதே வெளிறு.பொருள் (மு.வ):அரிய நூல்களைத் கற்றுத் தேர்ந்து குற்றம் அற்றவரிடத்திலும் ஆராய்ந்துப் பார்க்குமிடத்தில் அறியாமை இல்லாதிருப்பது அருமையாகும்.
ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு, திருத்தணி முருகன் கோவிலில் மூன்று நாட்கள் தெப்ப உற்சவம்..!
ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு, திருத்தணி முருகன் கோவிலில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு தெப்ப உற்சவம் நடைபெற உள்ளது.உலக பிரசித்தி பெற்றதும், அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடுமான திருத்தணி முருகன் கோவில், முருகப் பெருமான் வள்ளியை திருமணம் செய்து கொண்ட தலமாகும்.…
இந்திய விவசாயிகள் எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள்பற்றி விவரிக்கிறார்.., புவியியல். பேராசிரியர். முதுமுனைவர். அழகுராஜா பழனிச்சாமி..
இந்திய வேளாண்மை மற்றும் இந்திய விவசாயிகள் பல்வேறு சவால்களை எதிர்கொண்டனர் அவற்றில் சில இயற்கை காரணிகளாகவும் வேறு சில செயற்கை காரணிகளாகவும் உள்ளன அவை சிறிய மற்றும் குறுநில உடமை இந்தியாவில் மக்கள் அடர்த்தி மிகுந்த மற்றும் தீவிர பயிர் சாகுபடி…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 226: மரம் சா மருந்தும் கொள்ளார், மாந்தர்;உரம் சாச் செய்யார், உயர்தவம்; வளம் கெடப்பொன்னும் கொள்ளார், மன்னர் – நன்னுதல்!நாம் தம் உண்மையின் உளமே; அதனால்தாம் செய்பொருள் அளவு அறியார்; தாம் கசிந்து, என்றூழ் நிறுப்ப, நீள் இடை…
படித்ததில் பிடித்தது
பொன்மொழி துன்பங்களை சந்திக்க தெரிந்தவனுக்கு வாழ்க்கையில் தோல்வி இல்லை. நாம் வாழும் வாழ்க்கையில் அனைவருக்கும் துன்பங்கள் வரும். துன்பங்களும் கவலைகளும் இல்லாத வாழ்க்கை இல்லை. துன்பங்கள் வரும் போது அதை தைரியமாகவும் சாதுரியமாகவும் எதிர் கொள்ள நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.…
பொது அறிவு வினா விடைகள்
1. பூமியில் மிகவும் குளிரான இடம் எது? கிழக்கு அண்டார்டிகா 2. அதிக நாடுகளைக் கொண்ட கண்டம் எது? ஆப்பிரிக்கா 3. பூமியில் வெப்பமான கண்டம் எது? ஆப்பிரிக்கா 4. உலகின் மிகப்பெரிய கண்டம் எது? ஆசியா 5. உலகின் மிகப்பெரிய நாடு…
குறள் 502:
குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்நாணுடையான் சுட்டே தெளிவு பொருள் (மு.வ): நல்ல குடியில் பிறந்து குற்றங்களிலிருந்து நீங்கிப் பழியான செயல்களைச் செய்ய அஞ்சுகின்ற நாணம் உடையவனையே நம்பித் தெளிய வேண்டும்.




