• Fri. Sep 29th, 2023

விஷா

  • Home
  • சாத்தூர் ரயில்வே பீடர் ரோட்டில் மாற்றுப்பாதையில் புதிய ரயில்வே மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி, சாத்தூர் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் கோரிக்கை மனு.

சாத்தூர் ரயில்வே பீடர் ரோட்டில் மாற்றுப்பாதையில் புதிய ரயில்வே மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி, சாத்தூர் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் கோரிக்கை மனு.

சாத்தூர் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பாக, சாத்தூர் வருவாய் கோட்டாட்சியரிடம், ரயில்வே பீடர் ரோட்டில் புதிதாக வரவிருக்கும் ரயில்வே மேம்பாலம், பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும், இடையூறு இல்லாத வகையில், மாற்றுப்பாதையில் அமைக்க வலியுறுத்தி கோரிக்கை மனு வழங்கப்பட்டது. சாத்தூர் காங்கிரஸ் கமிட்டி நகர…

அ.தி.மு.க.வுக்கு உரிமையாளர் பா.ஜ.க மட்டுமே.., காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி டுவிட்..!

அதிமுகவுக்கு இரண்டு தலைமைகள் இருந்தாலும் உரிமையாளர் ஒருவர் தான் என காங்கிரஸ் கட்சியின் எம்பி ஜோதிமணி அவர்கள் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அதிமுகவுக்கு ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணைப்பாளர் என இரண்டு தலைமைகள் இருக்கும் நிலையில் இது குறித்து காங்கிரஸ் எம்பி ஜோதிமணி…

நம்பிக்கையை இழந்து விடாதே!

ஒரு வேடனுக்கு யானை வளர்க்க வேண்டும் என அளவில்லாத ஆசை ஏற்பட்டது. அதனால், அவன் பல இடங்களில் குழிவெட்டி உள்ளே விழும் குட்டி யானைகளைப் பிடித்து, இரும்புச்சங்கிலியில் பிணைத்து, பெரிய மரங்களில் கட்டி விடுவான். அவை பிளிறிப் பார்க்கும், தப்பிக்க முயற்சிக்கும்.…

அடுத்தாண்டுக்கான டி.என்.பி.எஸ்.ஸி தேர்வு அட்டவணை வெளியீடு..!

சென்னையில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன், 2022ஆம் ஆண்டு நடத்தப்பட உள்ள டிஎன்பிஎஸ்சி தேர்வுகளின் அட்டவணையை வெளியிட்டுள்ளார். அந்த அட்டவணையின்படி, 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் குரூப் 2 தேர்வுகளும், மார்ச் மாதம் குரூப் 4 தேர்வுகளும்…

குறள் 65

மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்சொற்கேட்டல் இன்பம் செவிக்கு. பொருள் (மு.வ): மக்களின் உடம்பைத் தொடுதல் உடம்பிற்கு இன்பம் தருவதாகும்: அம் மக்களின் மழலைச் சொற்களைக் கேட்டால் செவிக்கு இன்பம் தருவதாகும்.

தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தில் நிரந்தர உறுப்பினராவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு.. அமைச்சர் மூர்த்தி அறிக்கை..!

தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தில் கட்டணமின்றி நிரந்தர உறுப்பினர் சேர்ப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிப்பு செய்து வணிக வரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி உத்தரவிட்டுள்ளார். அந்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது.., தமிழ்நாடு வணிகர் நல வாரியம் வணிகர் பெருமக்களின் நலனுக்காக இந்தியாவிலேயே முதன்முதலாக 1989…

இந்தியா – ரஷ்யா இடையே ரூபாய் 5200 கோடிக்கு ஒப்பந்தங்கள் கையெழுத்து..!

இந்தியா-ரஷியா இடையே ரூ.5,200 கோடிக்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. ராணுவம், சரக்கு போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. பிரதமர் நரேந்திர மோடி-ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் பங்கேற்கும் இரு நாடுகள் இடையேயான 21-வது உச்சி மாநாடு டெல்லியில் இன்று நடைபெறுகிறது.…

பத்திரிகையாளர்களின் பாதுகாப்பு -நலனை மத்திய – மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்

தமிழ்நாடு ஆல் மீடியா ஜர்னலிஸ்ட் யூனியன், இந்தியன் ஜர்னலிஸ்டு யூனியன், இண்டர்நேஷனல் ஜர்னலிஸ்ட் பெடரேஷன் இணைந்து நடத்திய சர்வதேச&இந்திய&மாநில அளவிலான பத்திரிகையாளர் பாதுகாப்பு மற்றும் நலன் குறித்த கருத்தரங்கம் சென்னை நிருபர்கள் சங்கத்தில் நடைபெற்றது. மாநில தலைவர் பா.சிவக்குமார், பொதுச்செயலாளர் கெ.கதிர்வேல்,…

ஈ.பி.எஸ் கார் மீது செருப்பு வீச்சு.., அ.ம.மு.க.வினர் மீது வழக்கு..!

முன்னாள் முதல்வரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி காரின் மீது செருப்பு வீசப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் திரும்பி காரில் திரும்பிச் சென்று கொண்டிருக்கும்போது டிடிவி…

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கிலோ ரூ.180க்கு விற்ற முருங்கைக்காய்..!

கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.180-க்கு விற்பனையாகிறது. பீன்ஸ், அவரைக்காய், கத்தரிக்காய் மற்றும் வெண்டைக்காய்களின் விலை 100 ரூபாயை நெருங்குகிறது. கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் தக்காளி விலையில் மாற்றம் ஏதுமின்றி நேற்றைய விலையான 90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கனமழை…

You missed