• Thu. Apr 30th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

விஷா

  • Home
  • இயற்கை எழில் கொஞ்சும் மாஞ்சோலை..!

இயற்கை எழில் கொஞ்சும் மாஞ்சோலை..!

திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு அணைக்கு மேலே இயற்கை எழில் கொஞ்சும் மாஞ்சோலை என்று ஒரு சிறிய மலைவாழ் கிராமம் உள்ளது.இந்த மாஞ்சோலையானது பசுமையும், இயற்கையின் அழகும் நிறைந்த பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். இது மற்ற மலை சுற்றுலா தலங்களைப்போன்று அல்லாமல் சற்று மாறுபட்டது.…

குற்றால அருவிகளில் குளிக்கத் தடை..!

கனமழை காரணமாக குற்றால அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால், சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.நேற்று இரவு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து வருகிறது. இந்த மழையானது இன்றும் தொடரும் என வானிலை ஆய்வு மையம் தற்போது அறிவித்துள்ளது.மேற்கு தொடர்ச்சி…

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கான.., உணவு உதவித்தொகை அதிகரிப்பு..!

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் ஒற்றுமையாக வாழ்ந்த சகோதரர்கள் சிலரது சூழ்ச்சியால் பிரிய நேரிட்டது. இதனால் சொத்துக்களும் பிரிந்தன. நிலத்தின் நடுவே பள்ளமான வாய்க்காலை வெட்டி அதனையும் பிரித்துக் கொண்டனர். இதனால் ஒருவருக்கொருவர் பார்க்காமலேயே பல நாட்கள் வாழ்ந்தனர்.ஒரு சமயம் அவ்வூருக்கு இவர்களைப் பற்றி தெரிந்த…

பொது அறிவு வினா விடைகள்

வந்துவிட்டது ஆப்பிளின் புதிய ஐமேக் கணிணி..!

தொழில்நுட்ப ஜாம்பவான்களின் ஒன்றான ஆப்பிள் நிறுவனம் நீண்ட காத்திருப்புக்குப் பிறகு இறுதியாக புதிய ஐமேக் கணினியை வெளியிட்டுள்ளது. புதிய எம்.3 சிப் கொண்ட மாடல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.எம்.3 சிப்புடன் கூடிய ஐமேக் ஆனது முந்தைய தலைமுறை எம்.1 சிப்பை விட இரண்டு…

விசிட்டிங் விசாவை.., விதிமுறைகளில் மாற்றம் செய்த வளைகுடா நாடு..!

ஓமன் நாட்டில் இனி விசிட்டிங் விசா மற்றும் சுற்றுலா விசா வைத்திருப்பவர்கள் அதனை வேலை விசாவாக மாற்ற முடியாது. ஓமனில் விசா விதிமுறைகளில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளன.விசிட்டிங் விசா அல்லது டூரிஸ்ட் விசாவில் ஓமனில் இருப்பவர்கள் வேலை விசா அல்லது குடும்ப விசாவிற்கு…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 289: அம்ம வாழி, தோழி! காதலர்,நிலம் புடைபெயர்வதாயினும், கூறியசொல் புடைபெயர்தலோ இலNர் வானம்நளி கடல் முகந்து, செறிதக இருளி,கனை பெயல் பொழிந்து, கடுங் குரல் பயிற்றி,கார் செய்து, என் உழையதுவே; ஆயிடை,கொல்லைக் கோவலர் எல்லி மாட்டியபெரு மர ஒடியல்…

குறள் 568:

இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச் சீறிற் சிறுகும் திரு. பொருள் (மு.வ): அமைச்சர் முதலான தன் இனத்தாரிடம் கலந்து எண்ணாத அரசன், சினத்தின் வழியில் சென்று சீறி நிற்பானானால், அவனுடைய செல்வம் சுருங்கும்.

இஸ்ரேலுக்கு ஆதரவாக களமிறங்கிய ஏமன்..!

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக ஏமன் களமிறங்கியதுடன், இஸ்ரேலுக்கு எதிராக தாக்குதல்களை தொடங்கியுள்ளதாகவும் ஹவுதி அரசாங்கம் தெரிவித்துள்ளது.இஸ்ரேல் – ஹமாஸ் படையினர் இடையேயான போரில் காஸாவில் 8,796 பேர், இஸ்ரேலில் 1,400 பேர் உட்பட மொத்தம் 10,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ஏமன்…