• Fri. Mar 29th, 2024

விஷா

  • Home
  • போதைப்பொருள் கடத்தலில் திமுக நிர்வாகிகள்: ஈ.பி.எஸ் கண்டனம்

போதைப்பொருள் கடத்தலில் திமுக நிர்வாகிகள்: ஈ.பி.எஸ் கண்டனம்

போதைப்பொருள் கடத்தலில் திமுக நிர்வாகிகளே ஈடுபட்டிருப்பது வெட்கக் கேடானது என்று அதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,“போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டவர்கள் ஆளும் திமுக நிர்வாகிகள் என்பது வெட்கக்கேடானது,…

பாஜக.வுடன் கூட்டணியை உறுதி செய்த த.மா.கா

அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாகவும், பாஜக கூட்டணியில் இணைந்துள்ளதாகவும் த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணி தொடர்பான முக்கிய அறிவிப்பை இன்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜிகே வாசன் வெளியிட்டுள்ளார். அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாகவும்…

காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் தஞ்சமடையும் முக்கிய புள்ளிகள்

காங்கிரஸில் இருந்து விஜயதாரணி விலகி பாஜகவில் இணைந்ததைத் தொடர்ந்து, திருநாவுக்கரசு எம்பியும் விலகி பாஜகவில் இணையப் போகிறார் என்கிற தகவல் வெளியாகியிருப்பது அக்கட்சியில் தொடர் சறுக்கலை ஏற்படுத்தியுள்ளது.நாடு முழுவதும் உள்ள அனைத்துக் கட்சியினரும் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தற்போது…

பொது அறிவு வினா விடைகள்

1. முதன் முதலில் எங்கு அஞ்சல் நிலையம் தொடங்கப்பட்டது? 1727 கொல்கத்தா 2. செம்மொழி அந்தஸ்து பெற்ற முதல் மொழி எது? தமிழ் 3. உலகில் முதன் முதலில் கட்டப்பட்ட கற்கோவில் எங்கு அமைந்துள்ளது? பிரகதீஸ்வரர் கோவில், தஞ்சாவூர் 4. 2011…

குறள் 621

இடுக்கண் வருங்கால் நகுக அதனைஅடுத்தூர்வது அஃதொப்ப தில் பொருள்(மு.வ): துன்பம்‌ வரும்போதும்‌ (அதற்காகக்‌ கலங்காமல்‌) நகுதல்‌ வேண்டும்‌. அத்‌ துன்பத்தை நெருங்கி எதிர்த்து வெல்லவல்லது அதைப்‌ போன்றது வேறு இல்லை.

இலக்கியம்:

நற்றிணைப்பாடல் 326 : கொழுஞ் சுளைப் பலவின் பயம் கெழு கவாஅன்,செழுங் கோள் வாங்கிய மாச் சினைக் கொக்கினம்மீன் குடை நாற்றம் தாங்கல்செல்லாது,துய்த் தலை மந்தி தும்மும் நாட!நினக்கும் உரைத்தல் நாணுவல் – இவட்கே நுண் கொடிப் பீரத்து ஊழ் உறு…

படித்ததில் பிடித்தது

சிந்தனை துளிகள் இன்னாரைபோல வாழ வேண்டும் என்று நாம் நினைப்பதை விட நம்மை போல வாழ வேண்டும் என்று பிறர் எண்ணும் அளவிற்கு நாம் வாழ்ந்து காட்டுவதே சிறப்பு.! கஷ்டங்கள் தான் வாழ்க்கையில் அடுத்தடுத்த யோசனைகளை கொடுக்கும். கஷ்டங்கள் இல்லையென்றால் முன்னேற…

பொது அறிவு வினா விடைகள்

1. தற்பொழுது உள்ள யூனியன் பிரதேசங்களின் எண்ணிக்கை? 8 2. அருணாச்சல பிரதேசத்தின் தலைநகர் எது? இட்டா நகர் 3. ஆந்திர பிரதேசத்தில் பேசப்படும் பெரும்பாண்மை மொழிகள் எவை? தெலுங்கு மற்றும் உருது 4. எந்த மாநிலங்கள் பூளோக அடிப்படையில் வடநாட்டில்…

குறள் 620

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்தாழாது உஞற்று பவர் பொருள் (மு .வ): சோர்வு இல்லாமல்‌ முயற்சியில்‌ குறைவு இல்லாமல்‌ முயல்கின்றவர்‌, (செயலுக்கு இடையூறாக வரும்‌) ஊழையும்‌ ஒரு காலத்தில்‌ தோல்வியுறச்‌ செய்வர்‌.

இலக்கியம்:

நற்றிணைப்பாடல் 325: கவிதலை எண்கின் பரூஉ மயிர் ஏற்றைஇரை தேர் வேட்கையின் இரவில் போகி,நீடு செயல் சிதலைத் தோடு புனைந்து எடுத்தஅர வாழ் புற்றம் ஒழிய, ஒய்யெனமுர வாய் வள் உகிர் இடப்ப வாங்கும் ஊக்கு அருங் கவலை நீந்தி, மற்று…