அதிமுக – பாஜக கூட்டணி உறுதியான பிறகு, அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விலகுவதாக தகவல்கள் வந்த நிலையில், நான் அப்படி சொல்லவே இல்லை என விளக்கம் அளித்துள்ளார்.அதிமுக பாஜக கூட்டணி உறுதியாகி உள்ள நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர்…
பாமக வை யார் வழிநடத்துவது என்பதில் தந்தை ராமதாசுக்கும், தனயன் அன்புமணிக்கும் அதிகாரப் போட்டி அதிகரித்து வருவதால் நிர்வாகிகளும், தொண்டர்களும் குழம்பிப் போய் உள்ளனர்.இந்த மோதல் போக்கு ஏதோ புதிதாக இப்போது ஏற்பட்டது அல்ல. கட்சியின் இளைஞர் அணி தலைவரில் இருந்து…
தமிழகத்தில் இன்று வழக்கத்தை விட 7டிகிரி ஃபாரன்ஹீட் அதிகரிக்கக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது..,கடலோர ஆந்திரப் பிரதேசம் மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல…
நிழல்கள் நினைவுகள் ஒரே வகையான நிறத்தால் ஆனது .அது உங்களைத் தவிர வேறு ஒன்றையும் பிரதிபலிக்காது.நிதானமாக இருந்தால், நிஜத்தைத் தெரிந்து கொள்ள முடியும். கீரிடங்கள் சூடிக் கொள்வதல்ல..காலத்தால் நமக்கு சூட்டப்படுவது! தன் குடிகளுக்குள்மற்ற எல்லாரையும் விடயார் மேலானவரோ அவரைக் கௌரவிக்க வேண்டும்…
யானே யீண்டை யேனே யென்னலனேஏனல் காவலர் கவணொலி வெரீஇக்கான யானை கைவிடு பசுங்கழைமீனெறி தூண்டிலி னிவக்கும்கானக நாடனொ டாண்டொழிந் தன்றே.பாடியவர்: மீனெறிதூண்டிலார்.பாடலின் பின்னணி:தலைவனோடு கூடிக் களவொழுக்கத்தில் இருந்த பொழுது, ஒருநாள் தலைவி தலைவனோடு கூடி மகிழ்ச்சியாக இருந்தாள். அதற்குப் பிறகு, தலைவனைச்…
1) ஆக்வா ரெஜியா என்ற திரவத்தில் கரைத்தால், தங்கம் கரைந்து விடும். 2) பல்பில் உள்ள டங்ஸ்டன் இழை, சுமார் 3400 டிகிரி செல்சியஸ் வரை வெப்பத்தைத் தாங்கும் ஆற்றல் பெற்றது. 3) மாலத்தீவில் விளைகிற லொடாய்சியா என்ற இரட்டைப் பனங்கொட்டை…
கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்மெய்வேல் பறியா நகும்.பொருள் (மு.வ):கையில் ஏந்திய வேலை ஒரு யானையின் மேல் எறிந்து துரத்திவிட்டு, வேறு வேல் தேடி வருகின்றவன் தன் மார்பில் பட்டிருந்த வேலைக் கண்டு பறித்து மகிழ்கின்றான்.
தமிழ் புத்தாண்டு என்பது ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் முதல் நாள் தமிழ் மக்களால் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் தமிழ் மக்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. மாங்காய் பச்சடி போன்ற ஸ்பெஷலான உணவுகளுடன் இந்த புத்தாண்டை கொண்டாடுகின்றனர். தமிழ் புத்தாண்டுக்கும் மாங்காய்க்கும்…
டெல்லியில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, சென்னை விமானநிலையத்தில் 23 விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.தற்போது டெல்லியில் நிலவி வரும் மோசமான வானிலையால் சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. அதாவது டெல்லியில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு 12…
தகுதி வாய்ந்த மூத்த பத்திரிகையாளர்கள் 2024ஆம் ஆண்டிற்கான கலைஞர் எழுதுகோல் விருதுக்கு ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “ஒவ்வோர் ஆண்டும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த தினமான ஜுன் 3 ஆம்…