• Thu. Apr 25th, 2024

விஷா

  • Home
  • இலக்கியம்:

இலக்கியம்:

நற்றிணைப்பாடல் 348 : நிலவே, நீல் நிற விசும்பில் பல் கதிர் பரப்பி,பால் மலி கடலின், பரந்து பட்டன்றே;ஊரே, ஒலி வரும் சும்மையொடு மலிபு தொகுபு ஈண்டி,கலி கெழு மறுகின், விழவு அயரும்மே;கானே, பூ மலர் கஞலிய பொழில் அகம்தோறும் தாம்…

படித்ததில் பிடித்தது

நம்பிக்கை குறையும் போதுஎதிரிகளையும் துரோகிகளையும்நினைத்துக் கொள்வேன்..! மலையை பார்த்துமலைத்து விடாதே மலை மீதுஏறினால் அதுவும் உன்காலடியில் கீழ்..! உலகத்திலேயே ரொம்ப விலைஉயர்ந்த விஷயம்நம்பிக்கை அதை அடையவருடங்கள் ஆகலாம்.. அதுஉடைய சில நொடிகள் போதும்..! நம்பிக்கை தான் வாழ்க்கைஆனால் ஒருவரின்ஏமாற்றத்திற்கு முக்கியகாரணமும் இந்தநம்பிக்கை தான்..!…

பொது அறிவு வினா விடைகள்

1. மனித உடலில் மொத்தம் எத்தனை மூட்டுகள் உள்ளன? 100 2. Googol என்ற எண்ணிற்கு மொத்தம் எத்தனை சைபர்? 100 சைபர் 3. வில்லியம் பிட் இங்கிலாந்து பிரதமரான போது எத்தனை வயது? 24 வயது 4. வால்ட் டிஸ்னியின்…

குறள் 647

சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனைஇகல்வெல்லல் யார்க்கும் அரிது பொருள் (மு.வ): தான்‌ கருதியவற்றை நன்கு சொல்ல வல்லவனாய்‌, சொல்லும்‌ போது சோர்வு இல்லாதவனாய்‌, அஞ்சாதவனாய்‌ உள்ளவனை மாறுபாட்டால்‌ வெல்வது யார்க்கும்‌ முடியாது.

ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ் என்ற பெயரில் 5 பேர் போட்டி

ராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சுயேட்சையாக போட்டியிட உள்ள நிலையில், இதுவரை அதே பேர் கொண்ட 4 பேர் சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்திருப்பது ஓ.பி.எஸ் வட்டாரத்தை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.முன்னாள் முதல்வரும் அதிமுக கட்சியில் துணைப் பொதுச் செயலாளர்…

திருவாரூரில் நிலநடுக்கம்: பொதுமக்கள் அதிர்ச்சி

கடந்த சில தினங்களுக்கு முன்பு திருப்பதி, சென்னை உள்ளிட்ட பகுதியில் லேசான நில அதிர்வு ஏற்பட்ட நிலையில், தற்போது திருவாரூரில் நில நடுக்கம் ஏற்பட்டதாக வெளியான தகவலால் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திருவாரூரில் இன்று காலை 11 மணி அளவில் பயங்கர…

தமிழ் படிக்கத் தெரியாதவர் வேட்பாளராக அறிவிப்பு

மேடைக்கு மேடை நம் தாய்மொழியான தமிழைப் பற்றி வீர வசனம் பேசும் நாம் தமிழர் கட்சியில், தமிழ் படிக்கத் தெரியாதவர் ஒருவரை விருதுநகர் தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் அருகே உள்ள மேலக்கலங்கலைச் சேர்ந்தவர் சி.கவுசிக் (27).…

ஊதிய உயர்வு வழங்காவிட்டால் தேர்தலை புறக்கணிப்போம் : டெங்கு ஒழிப்பு பணியாளர்கள்

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் நகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணியாளர்கள் நேற்று நடத்திய ஆர்ப்பாட்டத்தில், எங்களுக்கு ஊதிய உயர்வு வழங்காவிட்டால் நாங்கள் தேர்தலைப் புறக்கணிப்போம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் பகுதியில் பரவிய டெங்கு காய்ச்சல் காரணமாக கடந்த 2013ம் ஆண்டு…

நாம் தமிழர் கட்சி வேறு சின்னம் ஒதுக்க கோரிக்கை

மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கியுள்ள நிலையில், எங்களுக்கு மைக் சின்னம் வேண்டாம் வேறு சின்னம் ஒதுக்கித் தாருங்கள் என நாம் தமிழர் கட்சி தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்துள்ளது.மக்களவைத் தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி…

நெல்லை, விளவங்கோடு காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு

மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் 9 தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஏற்கெனவே 7 தொகுதி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது நெல்லையில் ராபர்ட்ப்ருஸ் மற்றும் விளவங்கோடு தொகுதியில் தாரகைகத்பட் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். ஆனால், திருநெல்வேலி மற்றும் மயிலாடுதுறை ஆகிய தொகுதிகளுக்கான வேட்பாளர்…