குறள் 370:
ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையேபேரா இயற்கை தரும். பொருள் (மு.வ): ஒருபோதும் நிரம்பாத தன்மை உடைய அவாவை ஒழித்தால் ஒழித்த அந்நிலையே எப்போதும் மாறாதிருக்கும் இன்ப வாழ்வைத் தரும்.
அரியலூர் மாவட்டத்தில் நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும்.., மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!
அரியலூர் மாவட்டத்தில் சம்பா பருவத்தில் சாகுபடி செய்துள்ள நெல்லினை கொள்முதல் செய்ய 2-ம் கட்டமாக 15 இடங்களில் இன்று நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில்..,அரியலூர் மாவட்டத்தில்…
சென்னையில் அதிகரித்து வரும் குட்கா விற்பனை.., தடுப்பதற்கு புதிய சட்டம் விரைவில்..!
சென்னையில் அதிகரித்து வரும் குட்கா விற்பனையைத் தடுப்பதற்கு புதிய சட்டம் விரைவில் வரவிருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் கடந்த 2013-ம் ஆண்டு குட்கா விற்பனை தடை செய்யப்பட்டது. பின்னர் ஆண்டுதோறும் இந்த தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது. தடையை மீறி விற்பவர்கள் மீது…
நாடு முழுவதும் 50 விமான நிலையங்கள்.., பட்ஜெட்டில் அறிவிப்பு..!
2023 – 24ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். பல்வேறு துறைகள் தொடர்பான முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, கடைசி மைல் வரை செல்லும் திட்டங்கள், உள்கட்டமைப்பு மற்றும் முதலீடு, திறன்களை வெளிப்படுத்துதல்,…
கோடிக்கணக்கில் போனஸ் வழங்கிய சீன நிறுவனம்..,
உற்சாகத்தில் ஊழியர்கள்..!
உலகில் பல முன்னணி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வரும் நிலையில் சீனாவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று தனது ஊழியர்களுக்கு கோடிகளில் போனஸ் கொடுத்து, சம்பள உயர்வையும் வழங்கியிருக்கும் நிகழ்வு பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.கிரேன் தயாரிப்பில் முன்னணியில் உள்ள…
நாடு முழுவதும் 50 விமானநிலையங்கள்..,
பட்ஜெட்டில் அறிவிப்பு..!
2023 – 24ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். பல்வேறு துறைகள் தொடர்பான முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, கடைசி மைல் வரை செல்லும் திட்டங்கள், உள்கட்டமைப்பு மற்றும் முதலீடு, திறன்களை வெளிப்படுத்துதல்,…
தங்கம் விலை மீண்டும் உயர்வு..!
சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் காரணமாக, கடந்த வாரத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை 600 ரூபாய் வரை அதிகரித்தது.ஜனவரி 27, 28 ஆகிய நாட்களில் தங்கம் விலை குறைந்தது. 29, 30 ஆகிய தேதிகளில் தங்கம் விலையில் மாற்றம் எதுவும்…
பா.ஜக.வுடன் கூட்டணி வைப்பதற்கு சாவதே மேல்: நிதிஷ்குமார்..!
மீண்டும் பாஜகவுடன் கூட்டணிக்கு வைப்பதற்கு சாவதே மேல் என்று நிதிஷ்குமார் கூறியதுடன், ஆளும் கட்சி தனது துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் மீது “வேண்டுமென்றே, அடிப்படையின்றி” வழக்குகளைத் தொடுப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.“பிரதமர் நரேந்திர மோடியின் நம்பிக்கையை துஷ்பிரயோகம் செய்ததாக” பாஜக தலைவர்கள்…
கொடைக்கானலில் அனைத்து வாகனங்களுக்கும் சுங்ககட்டணம் அதிகரிப்பு..!
திண்டுக்கல் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத்தலமாக விளங்கி வரும் கொடைக்கானலுக்கு வரும் அனைத்து வாகனங்களுக்கும் சுங்க கட்டணம் அதிகரித்திருப்பது, வாகன ஓட்டிகளை அதிருப்திக்குள்ளாக்கியிருக்கிறது.கொடைக்கானலுக்கு வருகை தரும் வாகனங்களுக்கு நகராட்சி சார்பில் சுங்ககட்டணம் வசூலிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது, நெடுஞ்சாலை துறை மற்றும் துறைமுகங்கள்…
சீமானுக்கு பதிலடி கொடுத்த அமைச்சர்..!
கலைஞரின் பேனா சிலையை சீமான் உடைக்கும் வரை எங்கள் கைகள் பூப்பறித்துக் கொண்டிருக்குமா என்று அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,சென்னை புரசைவாக்கம் அருள்மிகு கங்காதரரேஸ்வரர் திருக்கோவிலில் ராஜகோபுரம், சுற்றுப்பிரகாரம், கருங்கல் பதிக்கும் பணிகள் உள்ளிட்ட திருப்பணிகளை…