• Fri. Mar 29th, 2024

விஷா

  • Home
  • மார்ச் 5ல் முதலவாது குடிநீர் கணக்கெடுப்பு விருதுகள்

மார்ச் 5ல் முதலவாது குடிநீர் கணக்கெடுப்பு விருதுகள்

நீர் துறையில் சிறந்து விளங்கும் நகரங்களையும், மாநிலங்களையும் கௌரவிக்கும் வகையில், மார்ச் 5ஆம் தேதியன்று முதலாவது குடிநீர் கணக்கெடுப்பு விருதுகள் குடியரசுத்தலைவரால் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.2024 மார்ச் 5-ஆம் தேதி விஞ்ஞான் பவனில் முதலாவது குடிநீர் கணக்கெடுப்பு விருதுகளை வழங்கவிருக்கிறது. குடியரசுத்தலைவர்…

இலக்கியம்:

நற்றிணைப்பாடல் 328: கிழங்கு கீழ் வீழ்ந்து, தேன் மேல் தூங்கி,சிற்சில வித்திப் பற்பல விளைந்து,தினை கிளி கடியும் பெருங் கல் நாடன்பிறப்பு ஓரன்மை அறிந்தனம்: அதனால்,அது இனி வாழி – தோழி! – ஒரு நாள் சிறு பல் கருவித்து ஆகி,…

படித்ததில் பிடித்தது

சிந்தனை துளிகள் 1. முதலில் கடவுளைத் தேடு. அதன்பின், உலகப் பொருட்களை தேடி செல்லலாம். 2. எல்லா மனிதர்களிடத்திலும் கடவுள் இருக்கிறார். ஆனால், கடவுளிடத்தில் எல்லா மனிதர்களும் இருப்பதில்லை. 3. மனிதப்பிறவி கிடைப்பதற்கு அரிதானது. இதை பயன்படுத்தி கடவுளை அறிய முற்படுங்கள்.…

பொது அறிவு வினா – விடைகள்

1. ‘பாலைவனத்தின் கப்பல்’ என்று அழைக்கப்படும் விலங்கு எது? ஒட்டகம் 2. ஒரு வாரத்தில் எத்தனை நாட்கள் உள்ளன?  7 நாட்கள் 3. ஒரு நாளில் எத்தனை மணிநேரம் உள்ளது? 24 மணி நேரம் 4. ஆங்கில எழுத்துக்களில் எத்தனை எழுத்துக்கள்…

குறள் 623

இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்குஇடும்பை படாஅ தவர் பொருள் (மு.வ): துன்பம்‌ வந்தபோது அதற்காக வருந்திக்‌ கலங்காதவர்‌ அந்தத்‌ துன்பத்திற்கே துன்பம்‌ உண்டாக்கி அதை வென்று விடுவர்‌.

காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அக்னிபாத் திட்டம் ரத்து

காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அக்னிபாத் திட்டம் ரத்து செய்யப்படும் என ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர்கள் கூட்டாக அறிவித்துள்ளனர்.இதுகுறித்து ராஜஸ்தான் காங்கிரஸ் முன்னணி தலைவரான சச்சின் பைலட், காங்கிரஸ் எம்.பியான தீபிந்தர் சிங் ஹ_டா ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது…

நாளை முதல் சென்னை தி.நகர் ஸ்ரீ பத்மாவதிதாயார் கோவில் பிரம்மோற்சவம்

சென்னை தி.நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஸ்ரீ பத்மாவதி தாயார் கோயிலில் நாளை (28ம் தேதி) முதல் பிரமோற்சவம் நடைபெற உள்ளது.இதுதொடர்பாக திருப்பதி தேவஸ்தான தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆலோசனை குழு தலைவர் ஏ.ஜெ.சேகர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்ததாவது..,பொதுமக்கள் கோரிக்கையை…

தமிழகத்தில் காலிமனைகளுக்கும் வரி விதிப்பு

தமிழகத்தில் காலி மனைக்கான வரி விதிப்பு செய்த ரசீதை பெற்ற பிறகே பத்திரம் பதிவு செய்ய வேண்டும் என்று நகராட்சி நிர்வாக துறை புதிய உத்தரவிட்டுள்ளதுஇதுகுறித்து, நகராட்சி நிர்வாகத்துறை வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது..,தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விதிகளின்படி, விவசாயத்துக்கு என…

இன்று முதல் வருவாய்த்துறை அலுவலர்கள் வேலைநிறுத்தம்

வருவாயத்துறை அலுவலர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்த நிலையில், இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழ்நாடு முழுவதும் நடைபெறக்கூடிய வேலைநிறுத்த போராட்டத்தில் 14,000 வருவாய்த்துறை அலுவலர்கள் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வருவாய்த்துறையில்…

இலக்கியம்:

நற்றிணைப்பாடல் 327: நாடல் சான்றோர் நம்புதல் பழி எனின்,பாடு இல கலுழும் கண்ணொடு சாஅய்ச்சாதலும் இனிதே – காதல்அம் தோழி!அந் நிலை அல்லஆயினும், ‘சான்றோர்கடன் நிலை குன்றலும் இலர்’ என்று, உடன் அமர்ந்து உலகம் கூறுவது உண்டு என, நிலைஇயதாயம் ஆகலும்…