இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 117: பெருங் கடல் முழங்க கானல் மலரஇருங் கழி ஓதம் இல் இறந்து மலிரவள் இதழ் நெய்தல் கூம்ப புள் உடன்கமழ் பூம் பொதும்பர்க் கட்சி சேரசெல் சுடர் மழுங்கச் சிவந்து வாங்கு மண்டிலம்கல் சேர்பு நண்ணிப் படர்…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் ஓர் அற்புதமான சிற்பி, ஒருநாள் தெருவில் போய்க் கொண்டிருந்தவர் ஒரு கடையருகே கனத்த பாறாங்கல் ஒன்றைப் பார்த்தார். ஏதோ பெரிய புதையலைப் பார்த்த மகிழ்ச்சி. அதன் பின் அந்தக் கடைக்காரரிடம், ‘ஐயா, இந்தப் பாறாங்கல் தங்களுக்குத் தேவையா அல்லது இதை…
குறள் 382:
அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்எஞ்சாமை வேந்தர்க் கியல்பு. பொருள் (மு.வ): அஞ்சாமை, ஈகை , அறிவுடைமை, ஊக்கமுடைமை இந்த நான்கு பண்புகளும் குறைவு படாமல் இருத்தலே அரசனுக்கு இயல்பாகும்.
குரங்குகளின் ஜாலியான பைக் சவாரி..!வீடியோ
இன்றைய நவீன உலகில் இணையதளத்தில் பல்வேறு வீடியோக்கள், புகைப்படங்கள் என பயனுள்ள தகவல்களை வெளியிட்டு வரும் நிலையில், குரங்குகளின் ஜாலியான பைக் சவாரி அனைவரையும் கவர்ந்துள்ளது. விலங்குகளுக்கும் உணர்வுகள் உண்டு. உறவுகளை எவ்வாறு உருவாக்குவது, எவ்வாறு பேணுவது என்று அவற்றுக்கும் தெரியும்.…
ஓசூரில் மகசூல் அதிகரிப்பால் விலை சரிந்த முட்டைகோஸ்..!
ஓசூர் பகுதியில் நடப்பாண்டில் முட்டைகோஸ் சாகுபடி பரப்பு மற்றும் மகசூல் அதிகரிப்பால் விலை குறைந்துள்ளதால், கால்நடைகளுக்கு தீவனமாக்கப்பட்டு வருகிறது.ஒரே நேரத்தில் ஒரே பயிரை விவசாயிகள் சாகுபடி செய்வதைத் தவிர்க்க மாற்றுப் பயிர் சாகுபடிக்கு ஆலோசனை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை…
குறள் 381
படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்உடையான் அரசருள் ஏறு.பொருள் (மு.வ): படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் என்று கூறப்படும் ஆறு அங்கங்களையும் உடையவனே அரசருள் ஆண் சிங்கம் போனறவன்.
அதிக கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகளுக்கு..,
உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!
அதிக கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகளுக்கு உயர்நீதிமன்றம் அதிரடியான உத்தரவைப் பிறப்பித்திருப்பது, சினிமா பிரியர்கள் மத்தியில் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.காலங்கள் மாறினாலும் மக்களுக்கு சினிமாவின் மீதான மோகம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆனால் அதனை…