• Sat. Apr 27th, 2024

விஷா

  • Home
  • விசிக.வுக்கு ஆதரவு தெரிவித்த நடிகர் சூர்யா குடும்பம்

விசிக.வுக்கு ஆதரவு தெரிவித்த நடிகர் சூர்யா குடும்பம்

நடிகர் சூர்யா மற்றும் நடிகர் கார்த்தியின் தந்தையான நடிகர் சிவக்குமார் விழுப்புரம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் ரவிக்குமார் வெற்றி பெற அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலம் தனித்து நின்றாலும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு…

4 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு அட்டவணையில் மாற்றம்

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, 4 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு அட்டவணையை மாற்றம் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.தமிழக பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில் 1 முதல் 9-ம் வகுப்புகளுக்கு முழு ஆண்டு மற்றும் 3-ம் பருவத் தேர்வு ஏப்ரல்…

காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்

நான்கு நிதியாண்டுகளாக முறையாக வரி செலுத்தாததால், 1700 கோடி ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி இருப்பது அக்கட்சியனரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளதுமக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அகில இந்திய காங்கிரஸ்…

இன்று மாலை பாஜக நிர்வாகிகளுடன் மோடி கலந்துரையாடல்

இன்று மாலை 5.00 மணிக்கு ‘நமோ செயலி’ மூலம் பாஜக நிர்வாகிகளுடன், ‘எனது பூத் வலிமையான பூத்’ என்னும் தலைப்பில், பிரதமர் மோடி கலந்துரையாடப் போவதாக தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்,இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது :-எங்களின்…

தேர்தல் பரப்புரையில் தமிழிசையை கிண்டலடித்த அமைச்சர் துரைமுருகன்

தென்சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து பேசிய அமைச்சர் துரைமுருகன், அரசனை நம்பி புருஷனை கைவிடலாமா என பாஜக வேட்பாளர் தமிழிசையை கிண்டலடித்துப் பேசியுள்ளார்.தென் சென்னையில் போட்டியிடும் முன் தமிழிசை தனது ஜாதகத்தை பார்த்து இருக்கலாம் என அமைச்சர்…

தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் கிராம மக்கள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கொல்லைமேடு கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.திருவண்ணாமலை செங்குணம் கொள்ளை மேடு கிராமத்தில் சுமார் 700க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வசித்து வருகின்றனர். இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள்…

தேர்தல் விதிமீறல் : டிடிவிதினகரன் மீது வழக்குப்பதிவு

தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பளர் டிடிவிதினகரன் வேட்பு மனு தாக்கலின் போது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக அவர் மீது வழக்கப் பதிவு செய்யப்பட்டுள்ளது.தேனி மாவட்ட தேர்தல் நன்னடத்தை வீடியோ கண்காணிப்புக் குழு அதிகாரி பா.நீதிநாதன், தேனி காவல் நிலையத்தில்…

கேள்வி கேட்ட இளைஞரால் பிரச்சாரத்தை நிறுத்திய தங்க தமிழ்ச்செல்வன்

தேனி மக்களவைத் தொகுதியில் தங்கதமிழ்ச்செல்வன் பிரச்சாரத்தின் போது, ‘ரோடு சரியில்ல’ என இளைஞர் ஒருவர் கேள்வி கேட்டதால், பிரச்சாரத்தை பாதியிலேயே நிறுத்தி விட்டுச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தேனி மாவட்டம், பெரியகுளம் வடக்கு ஒன்றிய பகுதியில் தேனி மக்களவை தொகுதி திமுக வேட்பாளர்…

இலக்கியம்:

நற்றிணைப்பாடல் 350: வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇ,பழனப் பல் புள் இரிய, கழனிவாங்கு சினை மருதத் தூங்குதுணர் உதிரும்தேர் வண் விராஅன் இருப்பை அன்ன, என்தொல் கவின் தொலையினும் தொலைக! சார விடேஎன்: விடுக்குவென்ஆயின், கடைஇக்கவவுக் கை தாங்கும் மதுகைய குவவு…

படித்ததில் பிடித்தது

தத்துவங்கள் 1.புதிய சிந்தனைகளை உருவாக்குவதில் இருக்கும் சிக்கல்களை விட பழைய சிந்தனைகளில் இருந்து வெளியே வருவதில் இருக்கும் சிரமமே அதிகம். 2. இன்றைய யோசனைகளே நாளைய வரலாற்றை உருவாக்குகின்றன. 3. அறிவின் முதற்பாடம் செல்வத்தை வெறுப்பது;அன்பின் முதற்பாடம் அதை அனைவருக்கும் செய்வது.…