• Fri. Mar 29th, 2024

விஷா

  • Home
  • இலக்கியம்:

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 330: தட மருப்பு எருமைப் பிணர்ச் சுவல் இரும் போத்து,மட நடை நாரைப் பல் இனம் இரிய,நெடு நீர்த் தண் கயம் துடுமெனப் பாய்ந்து,நாட் தொழில் வருத்தம் வீட, சேண் சினைஇருள் புனை மருதின் இன் நிழல் வதியும்யாணர்…

குறள் 625:

அடுக்கி வரினும் அழிவிலான் உற்றஇடுக்கண் இடுக்கட் படும்.பொருள் (மு.வ):விடாமல் மேன் மேலும் துன்பம் வந்தபோதிலும் கலங்காமலிருக்கும் ஆற்றலுடையவன் அடைந்த துன்பமே துன்பப்பட்டு போகும்.

இந்தியாவின் ஜிடிபி 8.4 சதவீதமாக அதிகரிப்பு

இந்தியாவின் பொருளாதாரம் குறித்து, பொருளாதார நிபுணர்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வந்த நிலையில், இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 8.4சதவீதமாக அதிகரித்து, பொருளாதார நிபுணர்களைன் கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி இருக்கிறது.இந்தியப் பொருளாதாரம் நிதியாண்டிற்கான மூன்றாம் காலாண்டில் 8.4 சதவீதமாக வளர்ந்துள்ளது, கடந்த ஆண்டு இதே…

சென்னை தலைமைச் செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை தலைமைச் செயலகத்திற்கு மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருப்பதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை வெடிகுண்டு வெடிக்கும் என தனியார் தொலைக்காட்சிக்கு செல்போன் மூலம் மிரட்டல் அழைப்பு வந்துள்ளது. இந்த அழைப்பு குறித்து மாநில கட்டுப்பாட்டு அறை…

இன்று பிளஸ் 2 பொதுத்தேர்வு : தடையில்லா மின்சாரம் வழங்க உத்தரவு

இன்று பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்கி இருப்பதால், பொதுத்தேர்வுக்கு வரும் மாணவர்களுக்கு போக்குவரத்து மற்றும் தடையில்லா மின்சாரம் வழங்க உத்தரவிட்டிருப்பதாக பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில்மகேஷ்பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.இன்றைய தினம் முதல் நாளில் தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வை…

மார்ச் 8ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

மார்ச் 8ஆம் தேதி மஹாசிவராத்திரியை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பி.என். ஸ்ரீதர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..,வரும் மார்ச் 8 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கும் அனைத்து…

இன்று முதல் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் தொடக்கம்

பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கான பொதுத் தேர்வு இன்று தொடங்கி உள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 9 இலட்சத்து 25 ஆயிரம் மாணவ, மாணவிகள் இந்தத் தேர்வை எழுத இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.பிளஸ்-2, பிளஸ்-1 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவிகளுக்கு அடுத்தடுத்து பொதுத்தேர்வு…

இன்று வர்த்தக சிலிண்டர் விலை உயர்வு

ஒவ்வொரு மாதமும் 1ஆம் தேதியன்று சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகிறது. அந்த வகையில், இன்று வர்த்தக சிலிண்டரின் விலையை ரூ.23.50 காசுகள் உயர்த்தியுள்ளது.சென்னையில் நேற்று வரை ரூ.1,937க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த வர்த்தக கேஸ் சிலிண்டர்கள், இன்று முதல்…

வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் பணியிடை நீக்கம்

பிளஸ் 2 பொதுத்தேர்வு பணியில் சுணக்கமாக இருந்ததாக வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் நேசப்பிரபா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் நேசப்பிரபாவை சஸ்பெண்ட் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பொதுத்தேர்வு துவங்குவதற்கு முன்பே, ஒரு மாவட்ட கல்வி அலுவலர் சஸ்பெண்ட்…

பொது அறிவு வினா விடைகள்