• Fri. Apr 17th, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

விஷா

  • Home
  • இன்று 4 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை

இன்று 4 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை

தமிழகத்தில் இன்று கோவை, நீலகிரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் நேற்று ராமேஸ்வரம், விருத்தாச்சலம், சீர்காழி, கடலூர், திருப்பூர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் 7 சென்டிமீட்டர் முதல் 9 சென்டிமீட்டர் மழை…

மின்வாரியத்துக்கு 3 புதிய இணையதள சேவைகள் தொடக்கம்

தமிழ்நாடு மின்வாரியத்துக்கு 3 புதிய இணையதள சேவைகளை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.தமிழக மின்வாரியத்தை நவீனமயமாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கோடை காலத்தில் மின்வெட்டு ஏற்படாத வகையில், ஏராளமான டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், தனியார்களிடம் இருந்து மின் சேவை பெறப்பட்டு, மக்களுக்கு வழங்கப்பட்டு…

நாளை நாடு முழுவதும் போர்க்கால ஒத்திகை

பாகிஸ்தான் உடனான போர் பதற்றத்திற்கு மத்தியில் நாடு முழுவதும் நாளை 244 மாவட்டங்களில் போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட உள்ளது.பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் நிலவுகிறது. இந்நிலையில் தான், நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில்…

சென்னையில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை

சென்னையில் இன்று தொழிலதிபர்கள் மற்றும் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை மேற்கொண்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.போலீசாரின் முதற்கட்ட தகவலின்படி சைதாப்பேட்டை, அசோக் நகர், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் இந்த சோதனை நடந்து வருகிறது. அசோக் நகர் பகுதியில்…

காலத்தோடு பயணம் செய்யுங்கள்.

பெரும்பாலான மனிதர்கள் பிறரிடம் தாக்கத்தை ஏற்படுத்த மட்டுமே வாழ்கின்றனர்.உண்மையில் அவர்கள் தங்களுக்குள் ஏழைகளாகவே இருக்கிறார்கள்.ஏனெனில்,தாழ்வுணர்வில் தவிக்கும் மக்கள் மட்டுமே அடுத்தவர்களைக் கவர நினைக்கிறார்கள். உண்மையில் மேலான மனிதர்கள் ஒருபோதும் தன்னை எவருடனும் ஒப்பிட்டுப் பார்ப்பதே, இல்லை.யாரையும் யாருடனும் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது…

குறுந்தொகைப் பாடல் 61

தச்சன் செய்த சிறுமா வையம்ஊர்ந்தின் புறாஅர் ஆயினுங் கையின்ஈர்த்தின் புறூஉம் இளையோர் போலஉற்றின் புறேஎம் ஆயினும் நற்றேர்ப்பொய்கை யூரன் கேண்மைசெய்தின் புற்றனெஞ் செறிந்தன வளையே.பாடியவர்: தும்பிசேர் கீரனார்.பாடலின் பின்னணி:மனைவியைப் பிரிந்து பரத்தையோடு வாழும் தலைவன் தன் இல்லத்திற்குத் திரும்பிவர விரும்புகிறான். தன்…

பொது அறிவு வினா விடை

குறள் 782:

நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்பின்னீர பேதையார் நட்பு.பொருள் (மு.வ):அறிவுடையவரின் நட்பு பிறை நிறைந்து வருதல் போன்ற தன்மையுடையதுஇ அறிவில்லாதவரின் நட்பு முழுமதி தேய்ந்து பின் செல்லுதல் போன்ற தன்மையுடையன.

விதிகளை மீறும் வங்கிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்த ஆர்பிஐ

இந்தியாவில் விதிகளை மீறும் வங்கிகள் மீது ஆர்பிஐ ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது.இந்திய ரிசர்வ் வங்கியானது நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகள் மற்றும் NBFC களை ஒழுங்குபடுத்தி வருகிறது. விதிகளை மீறியும், வாடிக்கையாளர் நலனுக்கு எதிராகவும் செயல்பட்டால், அந்த வங்கிகள் மீது…

அதிமுக செயற்குழு கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்

சென்னையில் நேற்று நடைபெற்ற அதிமுக செயற்குழு கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.அதிமுக செயற்குழு கூட்டம், அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி மற்றும் அவைத்தலைவர் அ.தமிழ்மகன் உசேன் தலைமையில் சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மொத்தம் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.அதன் விவரம் வருமாறு:கடந்த…