அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள் நியமிக்க கோரிக்கை
தமிழக அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்கள், செவிலியர்களை நியமிக்க வேண்டும் என அரசு மருத்துவர்கள் உலக சுகாதார நிறுவனத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுதொடர்பாக டெல்லியில் உள்ள உலக சுகாதார நிறுவனத்தின் பிரதிநிதி மருத்துவர் ரோடரிக்கோ எச்.ஆப்ரினுக்கு அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக்குழு…
ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு
கோடை விடுமுறை முடிந்து மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குப் பயணித்து வரும் நிலையில், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.கோடை விடுமுறை முடிந்து, தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகள் ஜூன் 2-ம் தேதியும், தனியார் பள்ளிகள் ஜூன்…
கனமழையால் நீலகிரியில் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்
நீலகிரியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக இருக்கும்படி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.கேரளாவில் ஆண்டுதோறும் ஜூன் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும். அதன் தொடர்ச்சியாக, நீலகிரி மாவட்டத்திலும் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும். நடப்பு ஆண்டு கேரளாவில் 8…
இன்றும், நாளையும் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில், இன்றும், நாளையும் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.இன்றும், நாளையும் அதிமுக மாவட்டப் பொறுப்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் காலை, மாலை என…
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளதால், தமிழகத்தில் கோவை, நீலகிரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்றும் கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..,ஒடிசா கடலோரப்…
‘டூரிஸ்ட் பேமிலி’ ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘டூரிஸ்ட் பேமிலி’ திரைப்படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற ஜூன் 2ஆம் தேதியன்று ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.சசிகுமார், சிம்ரன், யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக், கமலேஷ், மிதுன் ஜெய்சங்கர் போன்ற…
கோவையில் தொடரும் கனமழையால் சிறுவாணி அணையின் நீர்மட்டம் உயர்வு
கோவையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையில் நான்கு நாட்களில் சிறுவாணி அணையின் நீர்மட்டம் 13.71 அடியாக உயர்ந்துள்ளது.கோவையின் முக்கிய நீராதாரங்களில் ஒன்றாக இருப்பது சிறுவாணி அணை. இந்த அணையானது கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. சிறுவாணி…
பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை மீதான வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான ஞானசேகரன் குற்றவாளி என சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலட்சுமி…
ஜூன் 2-ம் தேதி பள்ளிகள் திறப்பு: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
தமிழகத்தில் ஜூன் 2-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், மாணவர்களின் நலன் கருதி புதிய வழிகாட்டி நெறிமுறைகளை தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளில் கூறப்பட்டிருப்பதாவது..,பள்ளிகள் திறக்கப்படும் நாளில் இருந்து முழுமையாக மாணவர்களின் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில்…
தமிழக பள்ளிக்கல்வித்துறையில் அதிகாரிகள் பணியிட மாற்றம்
தமிழக பள்ளிக்கல்வித்துறையில் நிர்வாகத்திறனை மேம்படுத்தும் விதமாக முக்கிய அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில், தனியார் பள்ளிகள் இயக்குநர் பழனிசாமி ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இது குறித்து பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணியில்…