பொது அறிவு வினா விடைகள்
1. தமிழ்நாட்டின் முட்டை நகரம் எது? நாமக்கல் 2. தமிழ்நாட்டு மிக நீளமான ஆறு எது? : காவிரி 3. கூடங்குளம் அணுமின் நிலையம் அமைந்துள்ள மாவட்டம் எது? திருநெல்வேலி 4. தமிழகத்தின் முதல் ரயில் நிலையம் எது? ராயபுரம், சென்னை…
குறள் 661
வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்மற்றைய எல்லாம் பிற பொருள்(மு.வ):ஒரு தொழிலின் திட்பம் என்று சொல்லப்படுவது ஒருவனுடைய மனத்தின் திட்பமே (உறுதியே) ஆகும்; மற்றவை எல்லாம் வேறானவை.
வெப்ப அலை : காலை 11 மணிக்குள் தடுப்பூசி செலுத்த உத்தரவு
தமிழ்நாட்டில் வெப்ப அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், தடுப்பூசியை காலை 11 மணிக்குள் செலுத்தும் பணியை நிறைவு செய்ய வேண்டும் என சுகாதாரத்துறை சுற்றறிக்கை விடுத்துள்ளது.கடந்த ஒன்றரை மாதமாக இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் கோடை வெயில் உச்சத்தை தொட்டது. தமிழ்நாட்டில் நாளுக்கு…
கோயம்பேடு சந்தை இரண்டு நாட்கள் விடுமுறை
நாளை மறுநாள் மக்களவைத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, சென்னை கோயம்பேடு சந்தைக்கு இரண்டு நாட்கள் விடுமுறை என வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதற்காக தேர்தல் ஆணையம் பல்வேறு விதமான முன்னேற்பாடுகள் மற்றும்…
ஏஐ தொழில்நுட்பத்தில் விஜய்யுடன் நடிக்கும் விஜயகாந்த்
நடிகர் விஜய் நடிக்கும் ‘கோட்’ படத்தில், ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் நடிகர் விஜய்யுடன் மறைந்த நடிகர் விஜயகாந்த் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் பிரசாந்த்,…
முதல்முறையாக இந்தியாவில் வாக்களிக்கும் இலங்கை பெண்
இந்தியாவில் வசிக்கும் இலங்கைப் பெண் போராடிப் பெற்ற வாக்குரிமை மூலம், முதல்முறையாக அவர் இந்தியாவில் வாக்களிக்க உள்ளார். இதன்மூலம் புறக்கணிக்கப்பட்ட எங்களுக்கு நீதி வழங்குவதாகவும் அமையும் எனவும் அவர் பேட்டி அளித்துள்ளார்.திருச்சி மாவட்டம் கோட்டப்பட்டு பகுதியில் அமைந்துள்ள இலங்கை தமிழர்களின் மறுவாழ்வு…
ஈரான் மீது பொருளாதாரத் தடை விதிக்க அமெரிக்கா முடிவு
ஈரான் மீது பொருளாதாரத் தடை விதிக்க அமெரிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் தங்கம், கச்சா எண்ணெய், பெட்ரோல் விலையில் மாற்றம் நிகழலாம் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்த இஸ்ரேல் படையின் காசாவுக்கு எதிரான தாக்குதலில் ஹமாசுக்கு ஈரான் ஆதரவளித்து…
சிறையில் இருந்தவாறே டெல்லி முதல்வர் நாட்டு மக்களுக்கு கடிதம்
மதுபான ஊழல் புகார் வழக்கில் கைது செய்யப்பட்டு, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த்கெஜ்ரிவால், சிறையில் இருந்தவாறே நாட்டு மக்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.டெல்லி மதுபான ஊழல் புகார் வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி முதல் அமைச்சர் கெஜ்ரிவால்…
கருத்து கணிப்பு அல்ல, கருத்து திணிப்பு எடப்பாடி பழனிச்சாமி பரபரப்பு பேட்டி
ஊடகங்களில் கருத்து கணிப்பு என்ற பெயரில் வருவது கருத்து கணிப்பு அல்ல, கருத்து திணிப்பு என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி:திமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிவிப்புகளில் இதுவரை…
விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு கடைகளை மூட உத்தரவு
நாளை மறுநாள் மக்களவைத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, பட்டாசு கடைகளை மூட விருதுநகர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.ஏப்ரல் 19 அன்று நாடு முழுவதும் 543 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தம்ழிநாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள…



