குறள் 177:
வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்மாண்டற் கரிதாம் பயன்.பொருள் (மு.வ):பிறர் பொருளைக் கவர விரும்புவதால் ஆகும் ஆக்கத்தை விரும்பாதிருக்க வேண்டும்; அது பயன் விளைவிக்கும்போது அப்பயன் நன்மையாவது அரிதாகும்.
அ.தி.மு.க.வுக்கு எச்சரிக்கை கொடுக்கும் தூத்துக்குடி மேயர்..!
தூத்துக்குடி திமுகவில் பெரிதும் செல்வாக்கு பெற்று விளங்கியவர் என்.பெரியசாமி. இவர் கருணாநிதியின் ‘முரட்டு பக்தர்’ என்று புகழப்பட்டவர். என்.பெரியசாமியை தொடர்ந்து மகள் கீதா ஜீவன், மகன் ஜெகன் பெரியசாமி ஆகியோர் அடுத்த தலைமுறை திமுகவினர்களாக திகழ்ந்து வருகின்றனர். இதில் கீதா ஜீவன்…
தமிழ்நாட்டுக்கும் சேர்த்தே உழைப்பேன் ஆந்திர அமைச்சர் ரோஜா அதிரடி..!
“நான் பிறந்த தாய் வீடான ஆந்திராவிலும், புகுந்த வீடான தமிழ்நாட்டிலும் நான் அமைச்சராக வர வேண்டும் என நினைத்த அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.” ஆந்திரா, தமிழ்நாடு மக்களுக்கும் சேர்த்தே உழைப்பேன் என்று ஆந்திரப் பிரதேசத்தில் அமைச்சராகப் பதவியேற்ற ரோஜா தெரிவித்துள்ளார்.ஆந்திரப்…
நீலகிரி மாவட்ட ஆட்சியர் குடியிருப்புக்குள் ஹாயாக நடந்து சென்ற சிறுத்தைப்புலி..!
நீலகிரி மாவட்ட ஆட்சியர் குடியிருப்புக்குள் சிறுத்தைப்புலி ஒன்று ஹாயாக நடந்து சென்றது அங்கிருக்கும் சிசிடிவி கேமராவில் பதிவாகி இருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மலைமாவட்டமான நீலகிரி மாவட்டம் உதகை பிங்கர் போஸ்ட் பகுதியில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் குடியிருப்பில் இன்று அதிகாலை சுமார்…
முகத்தில் கரும்புள்ளிகள் மறைய:
பாதாமை இரவில் படுக்கும் போது பாலில் ஊற வைத்து, காலையில் எழுந்து பேஸ்ட் போல் அரைத்து, முகத்தில் தடவி கையால் மென்மையாக மசாஜ் செய்து, 10 நிமிடம் ஊற வைத்து, மீண்டும் பாலை முகத்தில் தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்து,…
பிரெட் காரப்பணியாரம்:
தேவையானவை:வெங்காயம், கேரட் – தலா 2, சால்ட் பிரெட் துண்டுகள் – 6, இஞ்சி பேஸ்ட், பச்சை மிளகாய் விழுது – தலா ஒரு டீஸ்பூன், தயிர் – ஒரு கப், கடுகு – அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு –…
சிந்தனைத் துளிகள்
• சுய மதிப்பிடும் சுய முன்னேற்றமும் நின்று விட்டால்..உங்களின் வளர்ச்சியும் நின்று விடும். • கோபம் என்னும் தொடர் சங்கிலியைமன உறுதியுடன் தடுத்து நிறுத்துங்கள்.! • உயர்ந்த நோக்கம் உள்ள வாழ்க்கையை வாழ்வதேஉங்கள் வாழ்க்கையின் நோக்கமாக இருக்க வேண்டும். • ஒரு…
பொது அறிவு வினா விடைகள்
1.”வாலிபர் தினம் (அடல்ட்ஸ் டே)” கொண்டாடும் நாடு எது?ஜப்பான்2.உலக வரலாற்றில் பழமையான மரமாக கருதப்படுவது?பேரீச்சை மரம்3.மக்கள் தொகைக் கணக்கெடுப்பு முதன் முதலில் எந்த ஆண்டு இங்கிலாந்தில் தொடங்கியது?18014.ஒரு முறை எழுதி பல முறை வாசிக்கும் நினைவு முறைக்கு வார்ம் (WORM) என்று…
குறள் 176:
அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்பொல்லாத சூழக் கெடும். பொருள் (மு.வ): அருளை விரும்பி அறநெறியில் நின்றவன், பிறனுடைய பொருளை விரும்பிப் பொல்லாத குற்றங்களை எண்ணினால் கெடுவான்.
குட்டி யானையின் தண்ணீர் குடிக்கும் அழகு..,
வைரலாகும் வீடியோ..!
அன்றாடம் பல விலங்குகளின் அட்டகாசங்கள் இணையத்தில் களைகட்டி வருவதை நாம் தினமும் பார்த்து மகிழ்ந்து வருகிறோம். அந்த வகையில் தற்போது யானைக்குட்டி ஒன்று ஸ்டைலாக தண்ணீர் அருந்தும் காட்சி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி பலரது மனங்களையும் கொள்ளை கொடுள்ளது. கோடைக்காலத்தில்…