வாழைக்காய் கீரை கறி:
தேவையானவை:பொடியாக நறுக்கிய முளைக்கீரை – 2 கப், வாழைக்காய் – 1ஃ4 கப், உப்பு – தேவைக்கு, இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன், நறுக்கிய வெங்காயம் – 4 டேபிள்ஸ்பூன், பச்சைமிளகாய் – 1ஃ2 டேபிள்ஸ்பூன், மஞ்சள் தூள்,…
சிந்தனைத் துளிகள்
• ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து,ஒத்துப் போகாமல் சமுதாயத்தில் வாழ்கை நடத்த முடியாது. • கவலையைத் துரத்து. எப்போதும் உயர்ந்த எண்ணங்களோடு இரு. • நல்ல நண்பர்களோடு தொடர்பு வைத்துக் கொள்நல்ல பழக்கங்கள் உனக்கு வரும். • தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளைவிடஅதிகமான வாய்ப்புகளை…
பொது அறிவு வினா விடைகள்
1.எகிப்து நாட்டின் தலைநகர்?கெய்ரோ2.ஜே.பி.எல்-விரிவாக்கம்?ஜெய்ப்பூர் பிரிமியர் லீக்3.ராஜஸ்தானின் தலைநகர்?ஜெய்ப்பூர்4.பிரான்ஸ் நாட்டின் தலைநகர்?பாரிஸ்5.மலேசியாவின் தலைநகர்?கோலாலம்பூர்6.காஷ்மீரின் கடைசி மஹாராஜா?ஹரிசிங்7.ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 200 விக்கெட்டுகள் எடுத்த முதல் வீரர் யார்?இயான் போத்தம்8.இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனியின் பிறந்த தேதி?ஜூலை 79.இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனியின்…
குறள் 201:
தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்தீவினை என்னும் செருக்கு.பொருள் (மு.வ): தீயவை செய்தலாகிய செருக்கைத் தீவினை உடைய பாவிகள் அஞ்சார், தீவினை இல்லாத மேலோர் மட்டுமே அஞ்சுவர்.
சமையல் குறிப்புகள்:
பான் கேக்தேவையானவை:மைதா மாவு – ஒரு கப், பால் – ஒரு கப், பேக்கிங் பவுடர் – ஒரு டேபிள்ஸ்பூன், சர்க்கரை – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – ஒரு சிட்டிகை, வெண்ணெய் – தேவையான அளவு.செய்முறை:வெண்ணெய் தவிர மற்ற எல்லாவற்றையும்…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத் துளிகள் • யார் இழப்பதற்கு பயப்படுகின்றார்களோஅவர்களே தோல்வி அடைந்தவர்கள். • நீங்கள் தோல்வியை தவிர்க்கின்றீர்கள் என்றால்,வெற்றியையும் தவிர்க்கின்றீர்கள். • உங்களை விமர்சிப்பவர்கள் மட்டுமேஉங்களை பலம் வாய்ந்தவராக மாற்ற முடியும். • மனிதன் சந்தர்ப்பங்களால் உருவாக்கப்படுபவன். • பெற்றோரை எதிர்ப்பதல்ல காதல்,அவர்களையும்…
பொது அறிவு வினா விடைகள்
1.நமது நாட்டில் ராக்கெட் ஏவுதளம் எங்குள்ளது?ஸ்ரீஹரிகோட்டா2.இலங்கையின் தலைநகர்?கொழும்பு3.இங்கிலாந்தின் தலைநகர்?லண்டன்4.ஜப்பானின் தலைநகர்?டோக்கியோ5.பாகிஸ்தானின் தலைநகர்?இஸ்லாமாபாத்6.ஆஸ்திரேலியாவின் தலைநகர்?கான்பெரா7.தென்னாப்பிரிக்காவின் தலைநகர்?ஜோகன்னஸ்பர்க்8.தென்னாப்பிரிக்காவின் முதல் அதிபர்?நெல்சன் மண்டேலா9.பிரிஸ்பேன் நகர் எந்த நாட்டில் உள்ளது?ஆஸ்திரேலியா10.குயின்ஸ்லேண்ட் நீதிமன்றம் எந்த நாட்டில் உள்ளது?ஆஸ்திரேலியா
குறள் 200:
சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்கசொல்லிற் பயனிலாச் சொல். பொருள் (மு.வ): சொற்களில் பயன் உடைய சொற்களை மட்டுமே சொல்லவேண்டும், பயன் இல்லாதவைகளாகிய சொற்களை சொல்லவே கூடாது.
படித்ததில் பிடித்தது
சிந்தனைத் துளிகள் • வாக்கு என்பது துப்பாக்கி போன்றது.அதன் பயன் அதனை பயன்படுத்துபவரின் தன்மையைப் பொறுத்தது. • ஒருபோதும் தவறே செய்யாத ஒருவன்,ஒருபோதும் எதையும் செய்யப் போவதில்லை. • அன்பு இருக்குமிடம் சொர்க்கம்; அன்பு மறைந்த இடம் நரகம். • ஆயுளின்…