சிந்தனைத் துளிகள்
• உலகில் செயல்களைச் செய்து காட்டுபவர் சிலர். செய்துகாட்டும் செயல்களைப் பார்த்துக் கொண்டிருப்பவர் பலர். என்ன செயல் நடைபெறுகிறது என்று அறியாமலேயே இருப்பவர் அநேகர். • நகைச்சுவை உணர்வு உள்ளவர்கள் அன்பு உள்ளவர்களாக இருப்பர். • எனக்கு முட்டாள்கள் செய்யும் பரிசோதனைகள்…
பொது அறிவு வினா விடைகள்
1.அரபிக் கடலின் அரசி?கொச்சி2.அதிகாலை அமைதி நாடு?கொரியா3.இந்தியாவின் சுவிட்சர்லாந்து?காஷ்மீர்4.புனித பூமி?பாலஸ்தீனம்5.ஆஸ்திரேலியாவின் முன் கதவு?டார்வின் நகரம்6.மரகதத் தீவு?அயர்லாந்து7.தடுக்கப்பட்ட நகரம்?லாசா8.பண்பாடுகளின் தாய்நகரம்?பாரிஸ்9.தண்ணீர் தேசம், மிதவை நகரம்?வெனிஸ்10.ஏரிகளின் நகரம்?ஸ்காட்லாந்து
குறள் 210:
அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்தீவினை செய்யான் எனின். பொருள் (மு.வ): ஒருவன் தவறான நெறியில் சென்று தீயசெயல் செய்யாதிருப்பானானால் அவன் கேடு இல்லாதவன் என்று அறியலாம்.
தால் இட்லி:
தேவையானவை:துவரம்பருப்பு – அரை கப், உளுத்தம்பருப்பு, பாசிப்பருப்பு – தலா ஒரு டேபிள்ஸ்பூன், புழுங்கல் அரிசி – 2 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4, தேங்காய் துருவல், கேரட் துருவல் – தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் – ஒரு…
சிந்தனைத் துளிகள்
• வாழ்க்கையில் ஏற்படும் சிரமங்களையும் தோல்விகளையும்எதிர்கொள்ள தயாராக இருந்தால் எவராலும் எதுவும் கற்க முடியும். • வாழ்க்கையில் உழைத்து சோர்வடைவதற்கு முன்பேஓய்வு எடுப்பதற்கு பெயர் தான் சோம்பேறி தனம். • நீங்கள் எப்போதும் நேற்று நடந்ததை பற்றியே நினைத்து கொண்டுஇருப்பீர்கள் என்றால்…
பொது அறிவு வினா விடைகள்
1.கபடியில் ஒரு அணியில் எத்தனை ஆட்டக்காரர்கள் இருப்பார்கள்?122.கபடியில் எத்தனை வீரர்கள் களத்தில் இருப்பார்கள்?73.மடிக்கணிணி யாருடைய சிந்தனையில் உருவானது?ஆலம் கே என்பவரின் டைனாபுக்4.முதன்முதலில் வணிக நோக்கில் வெளிவந்த மடிக்கணிணி?ஒஸ்போர்ன் (1981)5.மடிகணிணிகளின் எடை?2.3 கி.கி முதல் 3.2 கி.கி வரை6.மடிக்கணிணியின் திரை அளவு?35 செ.மீ…
குறள் 209:
தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும்துன்னற்க தீவினைப் பால்.பொருள் (மு.வ):ஒருவன் தன்னைத் தான் விரும்பி வாழ்பவனாயின், தீய செயலாகிய பகுதியை எவ்வளவு சிறியதாயினும் பொருந்தாமல் நீங்க வேண்டும்.
முகம் புத்துணர்ச்சி பெற:
புதினாவில் புத்துணர்ச்சியூட்டும் தன்மை அதிகம் உள்ளது. மேலும் சருமத்தில் உள்ள அழுக்குகளை முற்றிலும் வெளியேற்றும் சக்தி உள்ளது. அதற்கு புதினா இலையை அரைத்து சாறு எடுத்து, அதனை முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.
பருப்பு சாதம்:
தேவையானவை:பாசுமதி அரிசி – ஒரு கப், துவரம்பருப்பு – அரை கப், தக்காளி – 2, மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், பூண்டு – 8 பல், சீரகம் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.செய்முறை:பாத்திரத்தில் தண்ணீர் விட்டுக்…
சிந்தனைத் துளிகள்
• சமாதானமே சிறந்த மற்றும் மலிவான வழக்கறிஞர். • நீங்கள் நீங்களாக இருங்கள்.முகமூடி அணியாதீர்கள். • மறந்துவிடுவதே என்னுடைய மிகப்பெரிய நினைவுத்திறனாக உள்ளது. • வாழ்வு ஒரு கலை அதை விஞ்ஞானமாக வாழ முடியாது. • மிக சிறிய விடயங்களைப் பற்றிஆழமாக…