• Thu. May 22nd, 2025

விஷா

  • Home
  • சென்னையில் ஏசி மின்சார ரயில் ரத்து

சென்னையில் ஏசி மின்சார ரயில் ரத்து

சென்னை கடற்கரை – செங்கல்பட்டு ஏசி புறநகர் ரயில், சென்னை கடற்கரையில் இருந்து மாலை புறப்படும் ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.தமிழகத்தின் முதல் ஏ.சி. புறநகர் மின்சார ரயில் சேவை சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையே…

30 ஆண்டுகளாக தீவிரவாதிகளுக்கு உதவுவதாகபாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் அதிர்ச்சி தகவல்

கடந்த 30 ஆண்டுகளாக அமெரிக்காவுக்காகவும், பிரிட்டனுக்காகவும் தீவிரவாதிகளுக்கு உதவுகிறோம் என பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் அதிர்ச்சி பதிலை கொடுத்துள்ளார்.கடந்த 22ஆம் தேதி ஜம்மு – காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில், தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 பேர்…

துணைவேந்தர்கள் மாநாடு இன்று தொடக்கம்

நீலகிரி மாவட்டம், ஊட்டியில் உள்ள ராஜ்பவனில் துணைவேந்தர்கள் மாநாடு இன்று தொடங்குவதையொட்டி, போராட்ட அறிவிப்புகளால் பாதுகாப்பு வளையத்துக்குள் ஊட்டி கொண்டு வரப்பட்டுள்ளது.ஊட்டியில் உள்ள ராஜ்பவனில் இன்றும், நாளையும் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு நடக்கிறது. மாநாட்டுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை வகிக்கிறார். சிறப்பு…

ஜூலை 12ல் குரூப் 4 தேர்வு : டிஎன்பிஎஸ்ஸி அறிவிப்பு

தமிழகத்தில் ஜூலை 12ஆம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெறும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.தமிழ்நாடு அரசில் காலியாக உள்ள 3,935 பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு ஜூலை 12ந்தேதி நடைபெறும் என்றும், அதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு…

விரைவில் தமிழக அமைச்சரவையில் மாற்றம்

அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, பொன்முடி மீதான வழக்குகளில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், தமிழக அமைச்சரவை விரைவில் மாற்றம் செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுக உட்பட அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன.…

குறள் 780:

புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடுஇரந்துகோள் தக்கது உடைத்து.பொருள் (மு.வ):தம்மைக் காத்த தலைவருடைய கண்கள் நீர் பெருக்குமாறு சாகப் பெற்றால், சாவு இரந்தாவது பெற்றுக் கொள்ளத் தக்க பெருமை உடையதாகும்.

குறுந்தொகைப் பாடல் 59

பதலைப் பாணிப் பரிசிலர் கோமான்அதலைக் குன்றத் தகல்வாய்க் குண்டுசுனைக்குவளையொடு பொதிந்த குளவி நாறுநின்நறுநுதன் மறப்பரோ மற்றே முயலவும்சுரம்பல விலங்கிய அரும்பொருள்நிரம்பா ஆகலின் நீடலோ இன்றே. பாடியவர்: மோசி கீரனார். பாடலின் பின்னணி: தலைவன் பொருள் தேடச் சென்றிருக்கிறான். அவன் பிரிவால் வருந்தும்…

பொது அறிவு வினா விடை

படித்ததில் பிடித்தது

பேச்சுத்திறமை என்பது சரியான இடத்தில சரியான சமயத்தில்சரியாகப் பேசுவது மட்டுமல்ல. தவறான வார்த்தைகளைப் பேசிவிட வேண்டும் என்று மனம் துடிக்கும்போது பேசாமல் இருப்பதும் தான். நீ வாயைத் திறக்கும் போதெல்லாம்உன் உள்ளத்தைத் திறக்கிறாய்ஆகவேகவனமாக இரு. கோபத்தில் நாக்கு வேலை செய்யும் அளவுக்கு…

கோவை மாநகராட்சியில் வேலைவாய்ப்பு

கோவை மாநகராட்சியில் சுகாதாரப் பிரிவின் கீழ் செயல்பட்டு வரும் 32 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 3 நகர பொது சுகாதார ஆய்வகங்களில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிக்கை வெளியாகியுள்ளது.பணியிடங்கள்: இந்த ஆட்சேர்ப்பின் மூலம் நகர சுகாதார…