குறள் 390:
கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்உடையானாம் வேந்தர்க் கொளி.பொருள் (மு.வ): கொடை, அருள், செங்கோல்முறை, தளர்ந்த குடிமக்களைக்காத்தல் ஆகிய நான்கும் உடைய அரசன், அரசர்க்கெல்லாம் விளக்குப் போன்றவன்.
மேட்டூர் ஆணையின் நீர்வரத்து 1223 கன அடியாக அதிகரிப்பு..!
மேட்டூர் அணையின் நீர் வரத்து 992 கன அடியில் இருந்து, 1,223 கன அடியாக அதிகரித்துள்ளது.கர்நாடகா மாநிலத்தில் பெய்து வந்த மழை காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பியது. தற்போது காவிரி கரையோர பகுதிகளில் மழை குறைந்து வருகிறது, இதனால் அங்கிருந்து மேட்டூர்…
என் பிறந்தநாளில் ஆடம்பரம் வேண்டாம்.., மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு மடல்..!
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள மடலில், எனது பிறந்தநாளுக்கு ஆடம்பரம் வேண்டாம் எனக் குறிப்பிட்டுள்ளார்.இது குறித்து அவர் எழுதியுள்ள மடலில், ஏழை – எளியவர்களுக்கு நல உதவிகள் செய்தும், கட்சியின் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கியும் பயன்தரும் வகையில் விழாவை…
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ஆளுநர்கள்..!
மதுரை மாவட்டம் கிழக்கு சட்டமன்றத் தொகுதி மேற்கு ஒன்றியத்தில் உள்ள குலமங்கலம் பகுதியில் விவசாயம் பிரதான தொழில் ஆகும்.இங்கு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கடந்த எட்டாம் தேதி அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டது. அன்று முதல் மூட்டை ஒன்றுக்கு 50…
அடேங்கப்பா! ஒரே மாநிலத்தில் ஒன்பது தங்கச்சுரங்கங்களா..!
ஒரே மாநிலத்தில் ஒன்பது தங்கச்சுரங்கங்கள் ஆய்வில் கண்டுபிடித்திருப்பது அனைவரையும் வியக்க வைக்கிறது.ஒடிசா மாநிலத்தின் 3 மாவட்டங்களில் தங்கச் சுரங்கங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில இரும்பு மற்றும் சுரங்கங்கள் துறை அமைச்சர் ஃபிரஃபுல்லா மாலிக் தெரிவித்துள்ளார்.இந்திய சுரங்கங்கள் மற்றும் புவியியல் ஆய்வு மையம்…
லைஃப்ஸ்டைல்
ரோஜா குல்கந்தின் நன்மைகள்: ரோஜா குல்கந்து செய்யும் முறை:-உலர்ந்த ரோஜா இதழ்கள் – 6 பூ, சர்க்கரை – முக்கால் டேபிள் ஸ்பூன்தேன் – கால் கப், வெள்ளரி விதை – 1 டேபிள் ஸ்பூன்,ரோஜா குல்கந்து செய்முறைமிக்ஸியில் சர்க்கரை, ரோஜா…
பொது அறிவு வினா விடைகள்
1) மலேரியாவைப் பரப்பும் உயிரினம் எது?அனோபிலஸ் பெண் கொசு
குறள் 389
செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்கவிகைக்கீழ்த் தங்கும் உலகு.பொருள் (மு.வ):குறைகூறுவோறின் சொற்களைக் செவிகைக்கும் நிலையிலும் பொறுக்கின்ற பண்பும் உடைய அரசனது குடைநிழலில் உலகம் தங்கும்.
80 ஆண்டுகளாக தஞ்சாவூரைக் கலக்கும் குணங்குடி தாசன் சர்பத் நிலையம்..!
குளிர்பானங்களில் எத்தனையோ வகைகள் இருந்தாலும் கூட, தஞ்சாவூர் குணங்குடிதாசன் சர்பத் நிலையத்திற்கு ஈடு இணை இல்லை என்கிறார்கள் அவ்வூர் மக்கள்.அப்படி என்ன இருக்கிறது இந்த தஞ்சாவூர் குணங்குடி தாசன் சர்பத்தில் என்று பார்த்தால், ஆச்சர்யத்தை அள்ளித் தருகிறது.நடிகர் திலகம் சிவாஜி கணேசன்…