• Wed. Sep 2nd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

விஷா

  • Home
  • சிறந்த வங்கிக்கான விருதைப் பெற்ற எஸ்பிஐ வங்கி

சிறந்த வங்கிக்கான விருதைப் பெற்ற எஸ்பிஐ வங்கி

2024ஆம் ஆண்டுக்கான சிறந்த வங்கிக்கான விருதை எஸ்பிஐ (ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா) வங்கி பெற்றுள்ளது. இந்த விருதை அமெரிக்காவின் குளோபல் ஃபைனான்ஸ் என்ற இதழ் இந்த விருதை வழங்கியுள்ளது.அமெரிக்காவின் வாஷிங்டனில் நடைபெற்ற சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எஃப்) மற்றும் உலக…

இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தீபாவளி பண்டிகை நெருங்குவதையெட்டி, சென்னை உள்பட பல்வேறு முக்கிய நகரங்களில் இருந்து இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.வருகிற வியாழக்கிழமை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தொடர்ந்து 4 நாட்களுக்கு தொடர் விடுமுறை வருவதால், பல லட்சம்…

அக்.28ல் தொகுதி பார்வையாளர்கள் கூட்டம்

அக்டோபர் 28 அன்று திமுக தொகுதி பார்வையாளர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என திமுக தலைமை அறிவித்துள்ளது.2026-ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் நடைபெற உள்ளது. இதை எதிர்கொள்ளும் வகையில், அரசியல் கட்சிகள் இப்போதே…

பிலிப்பைன்ஸில் கோரதாண்டவமாடிய டிராமி புயல்

பிலிப்பைன்ஸில் டிராமி புயலின் கோரதாண்டவத்தில் கனமழை, வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 82 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 20க்கும் மேற்பட்டோர் மாயமாகியிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சின் வடமேற்கு பகுதியான படாங்காஸ் மாகாணத்தை, டிராமி புயல் சமீபத்தில் தாக்கியது. டிராமி…

நாளை ரேஷன் கடைகள் வழக்கம் போல் இயங்கும்

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் வேளையில், நாளை தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளும் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.தீபாவளி பண்டிகை அக்டோபர் 31ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், பொதுமக்களின் வசதிக்காக நாளை தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளும் வழக்கம்…

9 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை

தமிழகத்தின் 9 மாவட்டங்களில், இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது..,“தமிழகத்தில் இன்றும் நாளையும் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி…

தவெக மாநாட்டில் மிரள வைக்கும் பேனர்

விக்கிரவாண்டியில் நாளை நடைபெறவிருக்கும் நடிகர் விஜய் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு ‘தல ரசிகன், தளபதி தொண்டன்;’ என ரசிகர்கள் பேனர் கட்டியிருப்பது அனைவரையும் மிரள வைக்கிறது.விஜயின் தமிழக வெற்றி கழகம் கட்சியின் முதல் மாநாடு நாளை விழுப்புரம்…

கண்டெய்னர் லாரி தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

ராணிப்பேட்டையில் இருந்து கார்களை ஏற்றிக் கொண்டு சென்ற கண்டெய்னர் லாரி ஒன்று தேசிய நெடுஞ்சாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.இன்று காலை 9 மணியளவில், புதிய கார்களை ஷே-ரூம்களுக்கு ஏற்றிச் சென்றுக் கொண்டிருந்த லாரி ஒன்று ராணிப்பேட்டை மாவட்டம்…

ஆந்திராவில் தீபாவளி முதல் இலவச சிலிண்டர்கள் வழங்க ஏற்பாடு

ஆந்திராவில் தீபாவளி முதல் வருடத்திற்கு மூன்று இலவச கேஸ் சிலிண்டர்கள் வழங்க அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் குழப்பம் ஏற்படாமல் இருக்க, கேஸ் சிலிண்டரை வழங்குவதற்கான நிலையான காலண்டர் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தேசிய ஜனநாயக…

திருப்பதியில் உள்ள ஹோட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஆந்திர மாநிலம், திருப்பதியில் உள்ள ஹோட்டல்களுக்கு தமிழகத்தைச் சேர்ந்த ஜாபர் சாதிக் பெயரில் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.மின்னஞ்சலின் தலைப்பில் ‘‘TN CM ஈடுபாடு’’ என கூறப்பட்டுள்ளது. போதைப்பொருள் மன்னன் ஜாபர் சாதிக்கை கைது செய்ததற்கு…