• Wed. Sep 2nd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

விஷா

  • Home
  • நவ.15 வரை டெல்டா உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை

நவ.15 வரை டெல்டா உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை

வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக உள்ள நிலையில், தமிழகத்தில் டெல்டா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..,தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின்மேல் நிலவிய…

தங்கம் விலை சவரனுக்கு 440 ரூபாய் சரிவு

தங்கம் விலை இன்று சவரனுக்கு 440 ரூபாய் சரிந்து, ஒரு சவரன் ரூ.57,780க்கு விற்பனை செய்யப்படுகிறது.சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று 440 வரையில் குறைந்துள்ளது. இதனால் ஒரு சவரன் 57 ஆயிரத்து 760 ரூபாய்க்கு விற்பனை…

சோலார் பேனல் தயாரிக்கும் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை

சென்னையில் இன்று அதிகாலை முதல் சோலார் பேனல் தயாரிக்கும் நிறுவனத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.நாடு முழுவதும் சமீப காலமாக சோலார் பேனல்களுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், சென்னையில் உள்ள சோலார் பேனல் தயாரிப்பு நிறுவனத்துக்கு…

வெள்ளை மாளிகையில் முதல் பெண் தலைமை அதிகாரி நியமனம்

அமெரிக்க அதிபராக டொனால்ட்டிரம்ப் தேர்வாகி இருக்கும் நிலையில், முதல் முறையாக பெண் தலைமை அதிகாரியை நியமனம் செய்துள்ளார்.அமெரிக்க வெள்ளை மாளிகையின் ‘சீஃப் ஆஃப் ஸ்டாஃப்’ என்ற தலைமைச் செயலர் பொறுப்பில் தனது தேர்தல் பிரசாரக் குழு மேலாளரான சூசி வைல்ஸ்ஸை நியமிக்க…

தமிழ்நாட்டிற்கு முதல் முறையாக பெண் தலைமை தேர்தல் அதிகாரி நியமனம்

தமிழ்நாட்டிற்கு முதல் முறையாக பெண் தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனாபட் நாயக்கை நியமித்து இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.சத்யபிரதா சாஹவுக்குப் பதிலாக ஐஏஎஸ் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கை, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியாக இந்தியத் தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை நியமித்தது. இதன்…

வங்கக்கடலில் இன்று உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி

வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக இருப்பதால், தமிழகத்தில் நவம்பர் 14 வரை சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது,இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..,தென்மேற்கு வங்கக்…

தஞ்சையில் 1,039ஆவது சதயவிழா தொடக்கம்

தஞ்சை பெரிய கோவிலைக் கட்டிய மாமன்னர் ராஜராஜசோழனின் 1,039ஆவது சதயவிழா இன்று தொடங்கி 2 நாட்கள் நடைபெறுகிறது.மாமன்னன் ராஜராஜ சோழன் பிறந்த ஐப்பசி சதய நட்சத்திரத்தில் ஆண்டுதோறும் தஞ்சாவூர் பெரிய கோயிலில் சதய விழா கொண்டாடப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டு விழா…

குரூப் 2 காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு

குரூப் 2 காலிப்பணியிடங்களை அதிகரித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் எனப்படும் டிஎன்பிஎஸ்சி மூலம் ஆண்டுதோறும் பல்வேறு அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் முறையான அறிவிப்புகளுடன் தேர்வு மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. அதன்படி டிஎன்பிஎஸ்சி…

மலைவாழ் மக்களுக்கு பைக் ஆம்புலன்ஸ் வசதி

மலைவாழ் மக்களுக்கு மருத்துவ சேவைகளுக்காக அவசரகால பைக் ஆம்புலன்ஸ் வழங்க தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.அணுகுவதற்கு கடினமான மற்றும் போக்குவரத்து வசதியற்ற மலை கிராமப்பகுதிகளில் வாழும் பழங்குடியினர் மற்றும் இதர மக்களின் அவசர மருத்துவ சேவைகளுக்காக முதற்கட்டமாக 10 மாவட்டங்களில் 25 இருசக்கர…

தனியார் பால் விலை உயர்வால் மக்கள் அதிர்ச்சி

தமிழகத்தில் தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்ந்துள்ளதால், மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.தமிழகத்தில் ஆவின் பால் மட்டுமின்றி பல தனியார் நிறுவனங்களின் பால் பாக்கெட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தனியார் நிறுவனங்கள் சுமார் 1.50 கோடி லிட்டர் பால் பாக்கெட்டுகளை விற்பனை…