• Fri. Apr 19th, 2024

விஷா

  • Home
  • புயலை காரணம் காட்டி பச்சை நிற பால்பாக்கெட் நிறுத்தம்..!

புயலை காரணம் காட்டி பச்சை நிற பால்பாக்கெட் நிறுத்தம்..!

மிக்ஜாம் புயலை காரணம்காட்டி பச்சை நிற பால் பாக்கெட் விற்பனையை நிறுத்திவிட்டு ஆவின் டிலைட் பால் விற்பனைக்கு ஆவின் நிர்வாகம் முக்கியத்துவம் தருவதாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் குற்றம்சாட்டி உள்ளது.இது தொடர்பாக அச்சங்கத்தின் தலைவர் பொன்னுசாமி பதிவிட்டுள்ள எக்ஸ்…

மகளிர் விடுதிக்குள் புகுந்து தங்கச்செயினை பறித்த ரேபிடோ டிரைவர்..!

சென்னை திருவான்மியூரில் உள்ள மகளிர் விடுதிக்குள், ரேபிடோ டிரைவர் புகுந்து தங்கச்செயினைப் பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னையில் திருவான்மியூரில் பெண்கள் தங்கும் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு இந்தியா முழுவதிலும் இருந்து ஏராளமான பெண்கள் தங்கி படித்தும், பணிபுரிந்தும் வருகின்றனர்.…

குஜராத்தில் போலி சுங்கச்சாவடி அமைத்து பல கோடி மோசடி..!

குஜராத்தில் போலி சுங்கச்சாவடி (டோல்கேட்) அமைத்து பல கோடி மோசடி செய்திருப்பது அம்பலமாகியுள்ளது.குஜராத்தில் போலி சுங்கச் சாவடி அமைத்து ஒன்றரை ஆண்டுகளாக அரசு அதிகாரிகள் மற்றும் மக்களை ஏமாற்றி 75 கோடி ரூபாய் மோசடி செய்திருப்பது அனைவரையும் அதிர்ச்சியாக்கியுள்ளது.தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான…

தெலங்கானாவில் பெண்கள், திருநங்கைகளுக்கு பேருந்துகளில் இலவச பயணம்..!

புதிதாக பொறுப்பேற்றுள்ள தெலங்கானா அரசில் மகளிர் மற்றும் திருநங்கைகளுக்கு இலவசமாக பேருந்துகளில் பயணிக்கலாம் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.இன்று அதிகாலையிலேயே தெலங்கானா மாநிலத்தில் பெண்களும், திருநங்கைகளும் தெலுங்கானா மாநில அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்கிற மகாலட்சுமி திட்டம் அமலுக்கு வந்தது.…

மணலி ரசாயன குடோனில் திடீர் தீ விபத்து..!

சென்னை புறநகர், மணலியில் உள்ள ரசாயன குடோனில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதி முழுவதும் பரபரப்பும், அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது.சென்னையின் புறநகர்ப்பகுதியான மணலியில் வாயக்காடு என்ற இடத்தில், ரசாயன குடோன் ஒன்று செயல்பட்டு வருகிறது.இந்த குடோன் தனியாருக்கு சொந்தமானது.…

தமிழகம் முழுவதும் இன்று 3,000 சிறப்பு மருத்துவ முகாம்கள்..!

தமிழ்நாடு முழுவதும் இன்று 3,000 மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளதாக மருத்துவத்துறை அறிவித்துள்ளது.மிக்ஜாம் புயலால் பாதித்த சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 1,000 சிறப்பு முகாம்கள் உள்பட 3,000 மருத்துவ முகாம்கள் தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட உள்ளன.மாநில…

4 மாவட்ட பள்ளிகளைத் திறக்க வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு..!

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை உள்ள மாவட்டங்களுக்கு பள்ளிவிடுமுறை அளிக்கப்பட்டு, 11ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், மீண்டும் பள்ளிகளைத் திறக்க வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி பள்ளிகள் திறக்கப்படும் முன்னதாக பள்ளி வளாகங்களை முழுமையாக தூய்மை செய்ய வேண்டும். முட்புதர்கள் இருப்பின்…

சென்னையில் பார்முலா 4 கார்பந்தயம் காலவரையின்றி ஒத்திவைப்பு..!

சென்னையில் பார்முலா 4 இந்தியன் சாம்பியன்ஷிப் மற்றும் இந்தியன் ரேசிங் லீக் நைட் ஸ்ட்ரீட் பந்தயம் வரும் 9 மற்றும் 10 தேதிகளில் நடப்பதாக முன்னர் அறிவிக்கப்பட்டது. தமிழக அரசுடன் இணைந்து ரேசிங் புரமோஷன் நிறுவனம், இந்த பார்முலா 4 பந்தயத்துக்கு…

ஊட்டி மலை ரயில் ரத்து : சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்..!

கனமழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேட்டுப்பாளையம்-குன்னூர் – உதகை இடையேயான மலை ரயில் சேவை இன்று ரத்து செய்யப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தமிழகத்தில் கிழக்கு திசை மாறுபாடு காரணமாக கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என…

2023ஆம் ஆண்டிற்கான சிறந்த வார்த்தையாக ‘ரிஸ்’ என்ற வார்த்தை தேர்வு..!

2023ஆம் ஆண்டிற்கான சிறந்த வார்த்தையாக ‘ரிஸ்’ (RIZZ) என்ற வார்த்தை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.சிறந்த வார்த்தை தேர்வுக்காக இறுதியாக பட்டியலிடப்பட்ட 8 வார்த்தைகளில் இதுவும் ஒன்றாகும். இந்த 8 வார்த்தைகளும், 2023ல் மக்களின் மனநிலை, ஆர்வம் மற்றும் அக்கறைகளை பிரதிபலிக்கும் வகையில் தேர்ந்தெடுக்கப்பட்டன. இவற்றில்…