• Sat. Apr 27th, 2024

விஷா

  • Home
  • நிம்ஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு..!

நிம்ஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு..!

தமிழகத்தில் உதவித்தொகை பெறுவதற்கான நிம்ஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசத்தை நீட்டித்து அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.டிசம்பர் 22ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவித்திருந்த நிலையில் தொடர் கனமழை போன்ற பாதிப்புகளால் தற்போது டிசம்பர் 27ஆம் தேதி வரை அவகாசம்…

கூட்டுறவு சங்க தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு..!

தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களில் காலிப் பணியிடங்களுக்கான தேர்வு வரும் டிச.24ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், இத்தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.தமிழகத்தில் கூட்டுறவு துறையின் கீழ் உள்ள பண்டக சாலை நகர கூட்டுறவு வங்கி, கூட்டுறவு கடன் சங்கம், தொடக்க…

கைக்குழந்தையை பத்திரமாக மீட்ட எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன்..!

தென்மாவட்டங்களில் கனமழை காரணமாக ஆங்காங்கே வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில், நெல்லையில் வெள்ளத்தில் சிக்கிய 4 மாத கைக்குழந்தையை பா.ஜ.க எம்.எல்.ஏ நயினார்நாகேந்திரன் பத்திரமாக மீட்டுள்ள வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.வளிமண்டல சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை…

அமைச்சர் பொன்முடியின் பதவி பறிப்பா : தீர்ப்பின் முழு பின்னணி..!

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில், அமைச்சர் பொன்முடிக்கு 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை வழங்கப்பட்டால், அமைச்சர் பதவி பறிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.1996 – 2001 இந்த ஆண்டு காலத்தில் திமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்துறை அமைச்சராக இருந்தவர்…

தென்மாவட்டங்களில் ஆவின்பால் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை..!

தென்மாவட்டங்களில கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், ஆவின் பால் தட்டுப்பாடின்றி கிடைக்க ஆவின் நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.தென்காசி மாவட்டங்களில் கன மழை பெய்து வருவதையொட்டி இம்மாவட்டங்களில் போதிய அளவு ஆவின் பால் பொதுமக்களுக்கு கிடைக்க ஆவின் நிறுவனம் முன்னெச்சரிக்கை…

குடியிருப்பு பகுதிகளுக்குள் நகர்வலம் வரும் தாய்க்கரடி..!

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி ஆர்.கே.சி.லைன் குடியிருப்பு பகுதிகளில் 3 குட்டிகளுடன் தாய்க்கரடி நகர்வலம் வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்து போய் இருக்கின்றனர்.நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகள் வனப்பகுதியாக உள்ளது. இதன் அருகில் குடியிருப்பு பகுதிகள் அமைந்துள்ளதால் வனவிலங்குகள் நுழைந்து விடுவதுண்டு. நகர்வலம்…

எண்ணெய் கழிவால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவிப்பு..!

கச்சா எண்ணெய் கழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்று சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள கந்தசாமி ஐ.ஏ.எஸ் அறிவித்துள்ளார்.அதன்படி 22 மீனவ கிராமங்களில் உள்ள 2,300 மீனவ குடும்பங்கள் மற்றும் 700 படகுகளுக்கு நிவாரணம் வழங்கப்படுகிறது. இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.12,500, மேலும்…

தூத்துக்குடியில் அத்தியாவசிய தேவைகளுக்கு வாட்ஸப் எண் அறிவிப்பு..!

தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, பொதுமக்களுக்குத் தேவைப்படும் மருந்துகள், உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அவசர உதவிக்கு வாட்ஸப் எண் அறிவிக்கப்பட்டுள்ளது.தென் மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஆறுகள், ஏரிகள், குளங்கள்…

தென்மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகள் நிறுத்தம்..!

மதுரை, சிவகங்கை, கன்னியாகுமரி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் ஆம்னி பேருந்துகள் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, சிவகங்கை, ராமநாதப்புரம், தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால்…

மதுரை, விருதுநகர், தேனி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..!