• Sat. Apr 20th, 2024

விஷா

  • Home
  • பத்திரப்பதிவு அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்..!

பத்திரப்பதிவு அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்..!

தமிழகத்தில் உள்ள அனைத்து பத்திரப்பதிவு அலுவலகங்களிலும் இன்று கூடுதல் டோக்கன் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.தமிழகத்தில் பத்திரப்பதிவு துறை முழுக்க முழுக்க கணிணி மயமாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மக்கள் எளிமையாக பத்திரப்பதிவுகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள் தாங்கள் விரும்பும்நாளில், விரும்பும்…

தேமுதிக பொதுச்செயலாளராக பிரேமலதா தேர்வு..!

சென்னையில் இன்று நடைபெற்ற தேமுதிக பொதுச்செயலாளர்கள் கூட்டத்தில், அக்கட்சியின் பொதுச்செயலாளராக பிரேமலதா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சி (தேமுதிக ) தலைவர் விஜயகாந்த் கடந்த சில வருடங்களாகவே உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, கட்சி நிகழ்வில் கூட பெரும்பாலும் பங்கேற்காமல்…

சென்னையில் அதிரடி காட்டிய விஜய் மக்கள் இயக்கம்..!

சென்னையின் 25 இடங்களில் இன்று காலை 8 மணி முதல் விஜய்மக்கள் இயக்கம் சார்பில் இலவச சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகிறது.தமிழகத்தில் மிக்ஜாம் புயலால் சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக சென்னையில் குடியிருப்பு…

நீலகிரி மலை ரயில் மீண்டும் தொடக்கம்..!

அக்டோபர் மாத கணக்கீட்டின்படி மின்கட்டணம் செலுத்தலாம்..!

உணவகத்தில் உணவு பரிமாறும் ரோபோ..!

பிக்பாஸ் வீட்டிலிருந்து கூல் சுரேஷ் சுவரேறி குதித்து தப்பிக்க முயற்சி..!

பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களை சமாளிக்க முடியாமலும், விரக்தி மற்றும் மன அழுத்தத்தாலும் கூல் சுரேஷ் சுவரேறி குதித்து தப்பிக்க முயற்சி செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கடந்த வாரம் புயல் காரணமாக பிக் பாஸ் வீட்டில் எலிமினேஷன் இல்லை என்று அறிவிக்கப்பட்டது. இதனால், இந்த…

‘அயலான்’ படத்தில் ஏலியனுக்கு குரல் கொடுத்துள்ளார் நடிகர் சித்தார்த்..!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘அயலான்’ திரைப்படத்தில், ஏலியனுக்கு நடிகர் சித்தார்த் குரல் கொடுத்துள்ளார்.சிவகார்த்திகேயன் நடிப்பில், ‘அயலான்’ திரைப்படம் வெளியீட்டிற்கான வேலைகள் நடைப்பெற்று வருகின்றது. தீபாவளியன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதிகளவில் கிராஃபிக்ஸ் தொழில்நுட்பம் தேவைப்படுவதால் இதன் வெளியீடு தள்ளிப் போன…

ஆவின் பால் கொள்முதல் விலை உயர்வு..!

நாடாளுமன்றத்தில் அத்துமீறி நுழைந்த மர்ம நபர்கள் கைது..!

நாடாளுமன்ற மக்களவையில் இன்று பார்வையாளர் மாடத்தில் இருந்து திடீரென்று எகிறி குதித்த 2 நபர்கள் புகை போன்ற பொருட்களை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. அத்துமீறி உள்ளே மக்களவையில் நுழைந்த 2 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.நாடளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த வார திங்கள்…