• Wed. Sep 2nd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

விஷா

  • Home
  • உக்ரைனில் அமெரிக்க தூதரகம் மூடல்

உக்ரைனில் அமெரிக்க தூதரகம் மூடல்

ரஷ்யா குறிப்பிடத்தகுந்த வான்வழித் தாக்குதல் நடத்தலாம் என்ற எச்சரிக்கையின் காரணமாக உக்ரைனின் கீவ் நகரில் உள்ள அமெரிக்க தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டது.இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத் துறையின் தூதரக விவகாரங்கள் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், மிகுந்த எச்சரிக்கையுடன் தூதரகம் மூடப்படுகிறது. தூதரக…

அதானிக் நீதிமன்றம் பிடிவாரண்ட் : பங்குச் சந்தை சரிவு

இந்திய தொழிலதிபர் அதானிக்கு நியூயார்க் நீதிமன்றம் பிடிவாண்டு பிறப்பித்துள்ளதன் எதிரொலியாக, இந்திய பங்குச் சந்தையில் அதானி குழுமத்தின் பங்குகள் சரிவைச் சந்தித்து வருகிறது.அரசு அதிகாரிகளுக்கு 250 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிற்கு அதானி லஞ்சம் கொடுக்க முயற்சி செய்ததாக புகார் எழுந்துள்ளது.…

மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு சர்வதேச தங்க விருது

புதுப்பிக்க எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறப்பான பங்களிப்பை அளிக்கும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு சர்வதேச தங்க விருது வழங்கப்பட்டுள்ளது.ஐக்கிய நாடுகளின் நிலையான வளர்ச்சி இலக்குகளுக்கு, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சிறந்த பங்களிப்பை அளிக்கிறது. குறிப்பாக, நம்பகமான, திறமையான…

ஒரே நாளில் வெளுத்து வாங்கிய கனமழை

ராமேசுவரத்தில் ஒரே நாளில் 41செ.மீ வரை கனமழை வெளுத்து வாங்கியுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று கனமழை வெளுத்து வாங்கியது. நேற்று காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை ராமேசுவரத்தில் 41…

சந்தை வாயில்களைத் திறக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

கோயம்பேடு சந்தை செயல்படாத நேரத்திலும் வாயில்களைத் திறந்து வைக்க வலியுறுத்தி வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.கோயம்பேடு சந்தை செயல்படாத நேரத்திலும் வாயில் கதவை திறந்துவைக்க வலியுறுத்தி வியாபாரிகள் நேற்று முன்தினம் இரவு சந்தை வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோயம்பேடு சந்தையில் மலர், காய்,…

ஒரே நாளில் 12 விமான சேவைகள் ரத்து

சென்னை விமான நிலையத்தில் இன்று ஒரே நாளில் 12 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.சமீப காலமாக சென்னை விமானநிலையத்தில் திடீர் திடீரென விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. நிர்வாக காரணங்களுக்காக, இந்த விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக…

நவ.25, 26ல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

வருகிற நவம்பர் 25, 26 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் பெய்து வரும் பலத்த…

கனிமொழி இல்லாமல் துணை முதல்வர் ஆய்வுக்கூட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி இல்லாமலே, துணை முதல்வர் உதயநிதிஸ்டாலின் ஆய்வுக்கூட்டம் நடத்தியிருப்பது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.கடந்த 14-ம் தேதியன்று, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் அரசு திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.அனைத்து…

டெல்லியில் 50சதவீத அரசு பணியாளர்கள் வீட்டில் இருந்து பணியாற்ற உத்தரவு

டெல்லியில் காற்று மாசுபாடு காரணமாக, 50 சதவீத அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.தலைநகர் டெல்லியில் வாகனப் போக்குவரத்து, கட்டுமான நடவடிக்கை, பயிர்க்கழிவுகளை எரிப்பது போன்றவற்றின் காரணமாக கடந்த சில மாதங்களாக காற்று மாசின் அளவு அபாய நிலையை…

தங்கம் விலை உயர்வால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி

தங்கம் விலை கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வருவதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இன்று சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கம் 57,160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாக தொடர்ந்து…