முல்லைப்பெரியாறு அணை தொடர்பாக – தமிழக விவசாயிகள் போராட்டம்
முல்லைப்பெரியாறு அணை விவகாரம். குமுளியை முற்றுகையிட முயன்ற தமிழக விவசாயிகள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு. முல்லைப்பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கேரள மாநில எல்லையான குமுளியை முற்றுகையிட முயன்ற பெரியாறு வைகை பாசன விவசாய சங்கத்தினர்களை லோயர்கேம்பில் போலீசார் தடுத்து நிறுத்தியதால்…
பெரியாறு அணையின் நீர்மட்டம் குறைகிறது.
முல்லைப் பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை இல்லாததால் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் நேற்று காலை வினாடிக்கு 252 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை வினாடிக்கு 148 கனஅடியாக குறைந்துள்ளது.…
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்… கடைகளுக்கு அபராதம்..,
தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்க, மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்தது. இருந்தும் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க முடியவில்லை. இதனால் மாவட்டந்தோறும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்வதோடு அதை விற்பனை செய்பவர்கள் மீதும் அதிகாரிகள்…
அடையாளம் தெரியாத வாகனம் மோதி மூதாட்டி பலி
தேனி மாவட்டம் கம்பம் – கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரி அருகே நேற்று இரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சுமார் 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல்…
சிறந்த சமூக சேவைக்கான அப்துல் கலாம் விருது
மேனாள் குடியரசுத் தலைவர் மேதகு அப்துல் கலாம் அவர்களின் அறிவியல் ஆலோசகரும், மேனாள் பாதுகாப்புத் துறை விஞ்ஞானியுமான டாக்டர் வி.பொன்ராஜ் அவர்களின் “அப்துல் கலாம் விஷன் இந்தியா” அமைப்பின் சார்பில், சிறந்த சமூக சேவைக்கான அப்துல் கலாம் விருது – 2025…
மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள்
பள்ளிக்கல்வித்துறை சார்பில் கம்பத்தில் நடைபெற்ற மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளை எம்எல்ஏ இராமகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை தேனி மாவட்டம் சார்பில் ” மாநில அளவிலான 14 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவிகளுக்கான 4-ஆவது குடியரசு தின விழா.2024 –…
புலி ஏற்படுத்திய கிலி.., கேமராவில் காட்டு பூனை பதிவானதால் பொதுமக்கள் நிம்மதி
தேனி மாவட்ட எல்லை குமுளி அருகே வனப்பகுதியை ஒட்டிய குடியிருப்பு பகுதியான உப்புத்தரை ஆலடி பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிகாலையில் புலியையும் குட்டிப் புலியையும் கண்டதாக அப்பகுதியைச் சேர்ந்த குடியிருப்பு வாசி ஒருவர் தெரிவித்தார். இதே போல் அடுத்த…
அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா…
கம்பம் முகைதீன் ஆண்டவர்புரம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியை ஆரோக்கியம்மாள் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். கம்பம் நகராட்சி ஆணையாளர் உமா சங்கர் முன்னிலை வகித்தார். விழாவில் மாணவிகளின் கலை நிகழ்ச்சியில் நடைபெற்றது. கலை…
அஜித் வேடத்தில் வந்த கன்னியாகுமரி ரசிகர்.
அஜித் திரைப்படத்தைக் காண அஜித் வேடத்தில் வந்த கன்னியாகுமரி ரசிகர். தேனி மாவட்டம் சின்னமனூர் பொன்னுச்சாமி திரையரங்கில் இன்று அஜித் குமார் நடித்த விடாமுயற்சி திரைப்படம் வெளியிடப்பட்டது. இந்நிலையில் கன்னியாகுமரி பகுதியைச் சார்ந்த அஜித் ராஜா என்ற அஜித்தின் தீவிர ரசிகர்…
முற்றுகை போராட்டம் – விவசாயிகள் அறிவிப்பு
பெரியாறு அணை நீர்மட்டம் 152 அடியாக உயர்த்தக்கோரி, சனிக்கிழமை (பிப்ரவரி 8) தமிழக எல்லையில் முற்றுகை போராட்டம் என தமிழக விவசாயிகள் அறிவித்தனர். முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது என்ற உச்ச நீதிமன்றத்தின் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அணையை வெளிநாட்டு…