தேனியில் அன்பகம் திறப்பு விழா!!
தேனி மாவட்டம் தேனி பழனிசெட்டிபட்டி கேஎம்சி நகரில் திமுக இளைஞரணி அலுவலகமான அன்பகம் இன்று ஜூன் 21 திறந்து வைக்கப்பட்டது. தேனி வடக்கு ஒன்றிய திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரா.அருள் வாசகனின் முயற்சியால் அவரது சொந்த இடத்தில், அன்பகம்…
விபரீத விளையாட்டில் தொழிலாளிக்கு குடல் சிதைவு!
கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள ஒரு ப்ளைவுட் நிறுவனத்தில், சக ஊழியர்கள் விளையாட்டாகச் செய்த செயலால் புலம்பெயர் தொழிலாளி ஒருவருக்கு குடல் வெடித்துபலத்த காயம் ஏற்பட்டது. கேரள மாநிலம் கோட்டயம் கான்புழா அருகே உள்ள ஓடக்காலியில் அமைந்துள்ள ஸ்மார்ட் டெக் ப்ளைவுட்…
பாலஸ்தீனியர்கள் மீது தாக்குதல், 51 பேர் பலி!
காசாவில் இஸ்ரேலின் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தி வருகிறது. உணவுக்காகக் காத்திருந்த பாலஸ்தீனியர்கள் மீது தாக்குதல் நடத்தியதில் 51 பேர் பலியானர்கள். காசா முனைப் பகுதியில் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்ந்து வரும் நிலையில், நேற்று கான் யூனிஸ் நகரில் உணவுக்காகக் காத்திருந்த பாலஸ்தீனியர்கள்…
இஸ்ரேல்-ஈரான் தாக்குதல்கள் அதிகரிப்பு..,
இஸ்ரேல்-ஈரான் தாக்குதல்கள் அதிகரித்து உள்ளதை தொடர்ந்துஅமெரிக்காவின் தலையீடு குறித்த அச்சம் மேற்கு ஆசியாவில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு ஆசியாவில் ஆயுத மோதலில் அமெரிக்கா நேரடியாகப் பங்கேற்கும் என்ற அச்சம் நிலவி வரும் நிலையில், இஸ்ரேலும் ஈரானும் பரஸ்பர தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளன.…
அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு..,
கம்பம் வாவேர் பள்ளி ஜமாத் கமிட்டி சார்பாக பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கும் மற்றும் பத்தாம் வகுப்பில் 500 மதிப்பெண்களுக்கு 450 மேல் எடுத்த மாணவ, மாணவிகளுக்கும் பன்னிரண்டாம்…
ஈரானில் இருந்து மாணவர்கள் டெல்லி வருகை..,
ஈரானில் சிக்கித் தவித்த இந்திய மருத்துவ மாணவர்கள் தாயகம் திரும்புகின்றனர். இதில் யெரவான் வழியாக இன்று 110 மாணவர்கள் டெல்லிக்கு வருகின்றனர். காஷ்மீரைச் சேர்ந்த 1500 மாணவர்கள் உட்பட 4000 இந்தியர்கள் ஈரானில் சிக்கித் தவித்து வருகின்றனர். ஈரானில் நிலவும் அசாதாரண…
மயக்க ஊசி செலுத்திய புலி மீண்டும் வனப்பகுதியில்..,
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில், தண்ணீர் இல்லா கிணற்றில் விழுந்து வனத்துறையினரால் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட புலியை, வனத்துறையினர் தேக்கடி புலிகள் சரணாலயத்தின் உள்வனப்பகுதியில் திறந்துவிட்டனர். கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் செல்லார் கோவில் அருகே கடந்த சில நாட்களுக்கு…
வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு..,
தேனி மாவட்டம் வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள இரு போக நிலங்களின் முதல் போக பாசனத்திற்காக அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, மூர்த்தி ஆகியோர் தண்ணீர் திறந்து வைத்து, மலர் தூவி தண்ணீரை வரவேற்றனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே…
அமெரிக்காவில் தலைவர்கள் மீது துப்பாக்கிச்சூடு..,
அமெரிக்காவின் மினசோட்டா மாநிலத்தில் ஜனநாயகக் கட்சித் தலைவர் ஒருவரையும் அவரது கணவரையும் மர்ம நபர் ஒருவர் வீட்டுக்குள் புகுந்து சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாநில சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் சபாநாயகருமான மெலிசா ஹார்ட்மன் (55) மற்றும் அவரது…
பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் சிறப்பு முகாம்
தேனி மாவட்டம் சுருளிப்பட்டியில் நடைபெற்ற பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் சிறப்பு முகாமில் ஏராளமான பொதுமக்கள் மனு அளித்தனர். தேனி மாவட்டம் முழுவதும் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் சார்பில் பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர்…