• Mon. Oct 20th, 2025
WhatsAppImage2025-10-16at2302586
WhatsAppImage2025-10-16at2302578
WhatsAppImage2025-10-16at2302585
WhatsAppImage2025-10-16at2302576
WhatsAppImage2025-10-16at2302584
WhatsAppImage2025-10-16at2302582
WhatsAppImage2025-10-16at2302575
WhatsAppImage2025-10-16at2302574
WhatsAppImage2025-10-16at230258
WhatsAppImage2025-10-16at2302571
WhatsAppImage2025-10-16at2302577
WhatsAppImage2025-10-16at2302572
WhatsAppImage2025-10-16at2302581
WhatsAppImage2025-10-16at2302573
WhatsAppImage2025-10-16at2302583
previous arrow
next arrow
Read Now

விஜி ஜோசப்

  • Home
  • 280 டன் நெல் கொள்முதல். விவசாயிகள் மகிழ்ச்சி..,

280 டன் நெல் கொள்முதல். விவசாயிகள் மகிழ்ச்சி..,

விவசாயிகள் கோரிக்கையை ஏற்று தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்சித்சிங் உத்தரவில் கடந்த வாரம் தேனி மாவட்டம் கூடலூரில் திறக்கப்பட்ட அரசு நேரடிநெல் கொள்முதல் நிலையத்தில் இதுவரை 280 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தேனிமாவட்டத்தில் முல்லைப்பெரியாற்று தண்ணீர்மூலம்…

தமிழக எல்லையில் மது விற்றவர் கைது..,

தேனி மாவட்ட தமிழக எல்லை குமுளி அருகே உள்ள செங்கரை பகுதியில் அனுமதி இல்லாமல் மது விற்பனை நடைபெறுவதாக பீருமேடு எக்சசைஸ் வட்டார அலுவலக உதவி எக்சசைஸ் ஆய்வாளர் ஜி.ஜி. கே கோபால்-க்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து அவரது…

நாளை முதல் தேக்கடி 17-வது மலர் கண்காட்சி தொடக்கம்…

குமுளி ஊராட்சி, தேக்கடி வேளாண் தோட்டக்கலை சங்கம் மற்றும் மண்ணாரத்தரையில் கார்டன் ஆகியவை இணைந்து நடத்தும் தேக்கடி 17-வது மலர் கண்காட்சி தேக்கடி- குமுளி ரோட்டில் கல்லறைக்கல் மைதானத்தில், நாளை முதல் வரும் ஏப்ரல் 20 வரை 24 நாட்கள் நடைபெறும்.…

ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க இரு மாநில அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம்..,

தமிழக அரசு பொது விநியோகத்திட்டத்தில் நியாயவிலைக் கடைகளின் மூலம் பொது மக்களுக்கு மாதந்தோறும் குடும்ப உறுப்பினர்களுக்கு எண்ணிக்கைக்கு ஏற்றவாறு விலையில்லா அரிசி வழங்குகிறது. இந்த ரேஷன் அரிசியை சில அரிசி வியாபாரிகள் கேரளாவுக்கு மொத்தமாக கடத்திச் சென்று அதிக விலைக்கு விற்பனை…

தேனி பழனிசெட்டிபட்டி பிரச்னை விவகாரம்..தூங்குகிறதா தேனி மாவட்ட நிர்வாகம்..?

‘உங்களுக்கெல்லாம் நல்ல தண்ணீர் வேணுமாக்கும்’ என்ற கோபத்துடன் பழனிசெட்டிபட்டி பேரூராட்சித் தலைவர் மிதுன்சக்கரவர்த்தி ஆட்களை வைத்து, பொது குடிநீர் குழாயை உடைத்தெறிந்த சம்பவம் தேனி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டி பேரூராட்சித் தலைவர் மிதுன்சக்கரவர்த்தி, தனிப்பட்ட நபர் மீது இருக்கும்…

பள்ளி மாணவர்களுக்கு இயற்கை “சூழல் உலா”

சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் குறித்து தேனி வனக்கோட்டம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குளிர்கால ஒரு நாள் இயற்கை “சூழல் உலா” நடைபெற்றது. தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டம், லோயர்கேம்ப் பகுதியில் உள்ள கர்னல் ஜான் பென்னிகுக் மணி…

கொளுத்தும் வெயில் மஞ்சள் வகை தர்பூசணிக்கு மவுசு அதிகரிப்பு..,

தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் உள்மஞ்சள், வெளி மஞ்சள் வகை தர்பூசனிக்கு மவுசு அதிகரித்துள்ளது. தற்போது தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகிறது. வெயிலில் தகூதிலிருந்து இருந்து தப்பிப்பதற்காக பொதுமக்கள் தற்போது குளிர்ச்சியான உணவு…

நிறங்களின் வழியே உலகம்,மதுரையில் ஓவியக் கண்காட்சி..,

மதுரையில், நிறங்களின் வழியே உலகம் என்ற தலைப்பில், ஓவியர்க.அருந்தமிழ் இலக்கியாவின் ஓவியக் கண்காட்சி நடைபெற உள்ளது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், வண்டியூர் கிளை, மதுரை புறநகர் மாவட்டக்குழு சார்பில், மதுரை அரசு அருங்காட்சியகம், காந்தி மியூசியத்தில் வரும் சனி…

“கொத்தடிமையா இரு”… மிரட்டும் பேரூராட்சி தலைவர்!! பாதிக்கப்பட்டவர் கலெக்டரிடம் தஞ்சம்..,

தனக்கு கொத்தடிமையாக இருக்க மறுப்பதால், தன்னையும் தன் குடும்பத்தை பழிவாங்குவதற்காக தன் வீட்டை இடிக்க முயற்சி செய்கிறார். பழனிசெட்டிபட்டி பேரூராட்சித் தலைவர் மிதுன் சக்கரவர்த்தி, எனவே நேர்மையான அதிகாரிகள் வைத்து இதுகுறித்து விசாரிக்க வேண்டும் என மிக நீண்ட புகாரை பாதிக்கப்பட்ட…

ஆதரவற்ற முதியவரின் சடலம்.., நல்லடக்கம் செய்த சிவமடத்தினர்…

தேனி மாவட்டம் கம்பத்தில் ஆதரவற்ற மனநலம் குன்றிய முதியவர் ஒருவர் கடந்த 30 ஆண்டுகளாக பொதுமக்களிடம் யாசகம் பெற்று உணவு உண்டு சாலை ஓரங்களில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் கம்பம் அரசு மருத்துவமனை அருகே மயங்கி கிடந்த இவரை…