பாளையம் நரசிங்க பெருமாள் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா!!
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருள்மிகு ஸ்ரீ மகாலட்சுமி தாயார் சமேத ஸ்ரீ யோக நரசிங்க பெருமாள் திருக்கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, சிறப்பு அபிஷேகம், புஷ்பாபிஷேகம் நடைபெற்றது. தேனி மாவட்டம் உத்தமபாளையம் நகரில் அமைந்துள்ளது அருள்மிகு யோக நரசிங்க பெருமாள் திருக்கோவில்.…
தேனி கூடலூரில் பார்வையாளர்களை கவர்ந்த கிடா முட்டு போட்டி
தேனி கூடலூரில் பார்வையாளர்களை கவர்ந்த கிடா முட்டு போட்டி
கூடலூரில் காளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, கிடா முட்டு போட்டி!!
தேனி மாவட்டம் கூடலூரில் காளியம்மன் கோவில் திருவிழாவினை முன்னிட்டு மாபெரும் கிடா முட்டு போட்டி நடைபெற்றது. தேனி மாவட்டம் கூடலூரில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவிலில் வருடம் தோறும் பங்குனி மாத உற்சவ திருவிழாவினை வெகு…
அம்மனின் உத்தரவில் நடைபெறும் பொங்கல் திருவிழா..,
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள நாராயண தேவன் பட்டியில் அம்மனின் உத்தரவுக்குப்பின் 8 ஆண்டுகளுக்குப் பிறகு அருள்மிகு கண்டியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழாவில் 300 க்கும் மேற்பட்ட பெண்கள் பொங்கல் வைத்தனர். தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள…
ரூ. 20000 லஞ்சம், உதவி பொறியாளருக்கு 2 ஆண்டு சிறை..,
விவசாய உபகரண மானிய தொகைக்கான செக் வழங்க ரூ 20,000 லஞ்சம் வாங்கிய தேனி வேளாண்மை பொறியியல் துறை உதவி பொறியாளருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து தேனி தலைமை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தேனி மாவட்ட வேளாண்மை பொறியியல்…
பெரியாறு அணையில் ஆய்வு தமிழக விவசாயிகள் எதிர்ப்பு..,
மத்திய நீர்வள ஆணைய தலைவர் முகேஷ் குமார் சின்ஹா தலைமையிலான குழுவினர் இன்று பெரியாறு அணையில் ஆய்வு செய்தனர். இந்த திடீர் ஆய்வுக்கு தமிழக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். முல்லைப்பெரியாறு அணை பிரச்சனைக்கு மத்திய நீர்வளத்துறை தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய…
ஆளுநர் விவகாரம் உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்று, கம்பத்தில் திமுக-வினர் கொண்டாட்டம்
ஆளுநர் விவகாரத்தில் சென்னை நீதிமன்றம் அளித்த தீர்ப்பை வரவேற்று, தேனி மாவட்டம் கம்பத்தில் நகர திமுக சார்பில். வெடி வெடித்தும், பொது மக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். தமிழக ஆளுநர் என்.ஆர். ரவி அனுமதி தராமல் நிறுத்தி வைத்திருந்த, 2020ம் ஆண்டு…
தேர்வு விடுமுறையை கொண்டாட குடும்பத்துடன் தேனி மாவட்ட எல்லையில் ஒரு ஜாலி டூர்….
சுற்றுலாப்பயணிகள் செல்வதற்கும், அறிந்து கொள்வதற்கும் அனுபவிப்பதற்குமான இயற்கை அழகினைக் கொண்டிருக்கும் ஒரு ரம்மியமான இடம் இடுக்கி மாவட்டம். பார்க்கும் இடம் எல்லாம் பச்சைப் பசேல், வனாந்தரங்கள், மிரட்டும் மலைகள், கண்ணுக்கனிய பள்ளத்தாக்குகள், எண்ணற்ற நீரோடைகள், பெரிய நீர்வீழ்ச்சிகள், பரந்து விரிந்த தேயிலைத்…
இடிந்த வீட்டு உரிமையாளர்களுக்கு அரசு நிவாரண தொகை..,
கம்பத்தில் மழைவெள்ளத்தால் இடிந்த வீட்டு உரிமையாளர்களுக்கு அரசின் நிவாரண தொகை. எம்பி மற்றும் சேர்மன் வழங்கினர். முதல்நிலை நகராட்சியான கம்பத்தில் 33 வார்டுகள் உள்ளன. இங்குள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், சாக்கடை கால்வாய் மற்றும் ஓடைகள்…