• Fri. Jul 10th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

Vasanth Siddharthan

  • Home
  • எடப்பாடியார் பிறந்த நாளையொட்டி தங்கத்தேர் இழுத்து வழிபாடு..,

எடப்பாடியார் பிறந்த நாளையொட்டி தங்கத்தேர் இழுத்து வழிபாடு..,

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் பிறந்தநாளையொட்டி திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில், பழனி முருகன் கோவிலில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில், கழகத்தின் பொதுச்செயலாளரும், தமிழக…

ஒரு தேசமாக துணை நிற்க வேண்டிய தருணம் இது..,

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசின் போர்க்கால நடவடிக்கைகளுக்கு ஒரு தேசமாக நாம் அனைவரும் துணை நிற்க வேண்டிய தருணம் இது. பயங்கரவாத தாக்குதலுக்கு எதிர்வினையாக இந்திய “ஆபரேஷன் சிந்தூர்” நடத்திய பிறகு இந்தியாவின் பல நகரங்களை…

தங்கையை கொடுமைப்படுத்தியதால் கொலை..,

பழனியை அடுத்த சித்தரேவு கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி முத்து. முத்துவிற்கு மாரியம்மாள் என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக முத்து வீட்டிற்கு வராததால் மனைவி மாரியம்மாள் பழனி தாலுகா காவல் நிலையத்தில் முத்துவை காணவில்லை…

மங்கி குல்லா கொள்ளையர்கள் கைது..,

தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மங்கி குல்லா அணிந்து வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்து வந்த கொள்ளையர்கள். தமிழ்நாட்டில், திண்டுக்கல் மாவட்டம், ஆர்.எம். காலனி பகுதியில் கடந்த மார்ச் மாதம் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.3 லட்சம் பணம்,…

பொது வேலை நிறுத்த போராட்டம்..,

திண்டுக்கல்லுக்கு இன்று 09.05.25 வருகை தந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் செய்தியாளர்களிடம் பேசுகையில் :-இந்தியா முழுவதும் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற மே மாதம் 20ம் தேதி பொது வேலை நிறுத்த…

அபிராமி அம்மன் கோவிலில் திருக்கல்யாண வைபோகம்..,

திண்டுக்கல் நகரின் மத்தியில் இந்து சமய அறநிலை துறைக்கு சொந்தமான 400 வருடங்கள் பழமையான அருள்மிகு அபிராமி அம்மன் கோவில் உள்ளது.இங்கு ஒவ்வொரு வருடமும் சித்திரை திருவிழா 12 நாட்கள் வெகு விமர்சனையாக நடைபெறும். திருவிழாவின் போது ஒவ்வொரு நாளும் பத்மகிரீஸ்வரர்…

சிறுத்தை உலா வந்த காட்சிகள்.., சுற்றுலா பயணிகளிடையே அச்சம்…

பழனியில் இருந்து கொடைக்கானல் செல்லும் சாலையில், இரண்டாவது கொண்டை ஊசி வளைவில் உலா வந்த சிறுத்தையால் சுற்றுலா பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் மலைகளின் இளவரசி என்று அழைக்கக்கூடிய கொடைக்கானலுக்கு ஏப்ரல் மாதம், மே மாதம் கோடை சீசனை…

உயிரிழந்த மாணவன் தேர்வில் 443 மதிப்பெண்கள்..,

திண்டுக்கல், வேடசந்தூர் அருகே உள்ள மல்வார்பட்டி ஊராட்சி ஒத்தையூரை சேர்ந்தவர்கள் பாலமுருகன் அமராவதி தம்பதி. பாலமுருகன் வேடசந்தூரில் கரும்பு ஜூஸ் கடை வைத்துள்ளார். அமராவதி வேடசந்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் சத்துணவு ஆர்கனைசராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு சுகுமார்…

600க்கு 599 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்த மாணவிக்கு, முதலமைச்சர் வாழ்த்து…

பன்னிரண்டாம் வகுப்பு பொதுதேர்வில் 600க்கு 599 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்த பழனியை சேர்ந்த மாணவிக்கு தொலைபேசி மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்தார். பழனி பாரத் வித்யாபவன் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்த மாணவி ஓவியாஞ்சலி இன்று வெளியான…

+2 தேர்வில் 599 மதிப்பெண் பெற்று சாதனை..,

பழனி பாரத் வித்யா பவன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்து வரும் மாணவி ஓவிய அஞ்சலி, பிளஸ் டூ தேர்வு முடிவில் 600 க்கு 599 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார். தமிழ், கணக்குப்பதிவியல் ,வணிகவியல், பொருளியல் ,கணினி பயன்பாடு பாடங்களில்…