பழனி அருகே கூலித் தொழிலாளி கொலை..,
பழனியை அடுத்த சித்தரேவு கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி முத்து. முத்துவிற்கு மாரியம்மாள் என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக முத்து வீட்டிற்கு வராததால் மாரியம்மாள் பழனி தாலுகா காவல் நிலையத்தில் முத்துவை காணவில்லை என…
நானே தவறு செய்தாலும் அதனை முதல்வர் ஏற்றுக்கொள்ள மாட்டார் – அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டி…
யார் தவறு செய்தாலும் அமைச்சராகிய நானே தவறு செய்தாலும், அதனை முதல்வர் ஏற்றுக்கொள்ள மாட்டார் என அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டி அளித்துள்ளார். திண்டுக்கல் மாநகராட்சி காமராசர் பேருந்து நிலையத்தில் இருந்து திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள மலைப்பகுதிக்கு செல்லும் 9 புதிய புற நகர்…
வெளுத்து வாங்கிய கனமழை..,
தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், நீலகிரி மற்றும் கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.இந்நிலையில் இன்று காலை முதல் மாலை 4 மணி வரை கடுமையான வெப்பம் வாட்டி வதைத்தது. பின்னர் மாலையில் இதமான காற்று…
பள்ளி வாகனத்தை ஆட்சியர் சரவணன் சோதனை..,
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள வட்டாரப் போக்குவரத்து ஆய்வு மைதானத்தில் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம், போக்குவரத்து துறை, காவல் துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை இணைந்து பள்ளி வாகனங்கள் கூட்டாய்வு இன்று நடைபெற்றது. தமிழகத்தில் தற்பொழுது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது…
எங்கள் தெருவுக்கு குடிதண்ணீர் லாரி ஏன் வரவில்லை?
தமிழகம் முழுவதும் நேற்று முன் தினம் முதல் அக்னி நட்சத்திரம் ஆரம்பம் ஆகிவிட்டது. இதனால் ஆங்காங்கே பொதுமக்கள் தண்ணீர் தேவைகளுக்காக பரிதவித்து வருகின்றனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான லாரியில் குடிதண்ணீர் நிரப்பி தெருத்தெருவாக கொண்டு சென்று…
கொடைக்கானல் மலை சாலையில் விபத்து..,
மதுரை விளாச்சேரி பகுதியைச் சேர்ந்த குலம் ஹஜ்ரத் என்பவரின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் 21 பேர் ஒரு வேனில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்துள்ளனர். கொடைக்கானலில் அழகை ரசித்து விட்டு மீண்டும் அவர்கள் ஊர் திரும்பி உள்ளனர்.இவர்கள் வந்த வேன் கொடைக்கானல்…
முதலமைச்சர்போல் மா. சுப்பிரமணியன் முட்டாள் தனமாக உலர வேண்டாம் – எச்.ராஜா பேட்டி…
நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியது குறித்த கேள்விக்கு, யார் அந்த முட்டாள் என எச். ராஜா கேள்வி எழுப்பியுள்ளார். 2013ம் ஆண்டு மன்மோகன் சிங் ஆட்சியிலேயே முதல் நீட் தேர்வு நடத்தப்பட்டது. இதனை உச்சநீதிமன்றமும் எடுத்துள்ளது.…
ஊதியத்தை உயர்த்திக் கொடு.., கோஷம் எழுப்பிய பெண்கள்…
திண்டுக்கல்லில் நடைபெற்ற பாஜக ஆர்ப்பாட்டத்திற்கு அழைத்து வரப்பட்ட 100 நாள் வேலை பார்க்கும் பெண்கள் சம்பளத்தை ஒழுங்காக வழங்கு, ஊதியத்தை உயர்த்திக் கொடு என கோஷம் போட்டதால் பரபரப்பு நிலவியது. திண்டுக்கல்லில் பாகிஸ்தான் தீவிரவாதிகளால் காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நடந்த பயங்கரவாத…
வந்துட்டேன்னு சொல்லு, திரும்ப வந்துட்டேன்னு சொல்லு..,
திண்டுக்கல் மாவட்டம் பழனி பகுதியில் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் கடந்த 1997முதல் 2000 வரை 25 ஆண்டுகளுக்கு முன்னர் கல்லூரியில் படித்த மாணவர்களின் சந்திப்பு பழனியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்களான ஆசிரியர், தாசில்தார்…
பழனி முருகன் கோவிலில் காத்திருந்து சாமி தரிசனம்..,
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ஞாயிறு விடுமுறை மற்றும் மே மாதம் விடுமுறையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவல பாதையில் காவடிகள் எடுத்தும், ஆடி பாடியும், படிப்பாதை ,யானை பாதை , மலைக்கோவிலுக்கு செல்லும்…




