• Fri. Jul 10th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

Vasanth Siddharthan

  • Home
  • ட்ரம்ப் எதற்கும் பின் வாங்க மாட்டார்..,

ட்ரம்ப் எதற்கும் பின் வாங்க மாட்டார்..,

திண்டுக்கல்லில் நத்தம் சாலையில் அமைந்துள்ள சுற்றுலா மாளிகையில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளை சந்தித்த பின்பு சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, அமலாக்கத்துறை டாஸ்மார்க் மேலான் இயக்குனர் விசாகனை விசாரணைக்கு அழைத்து சென்றது குறித்த கேள்விக்கு டாஸ்மார்க்…

11-ம் வகுப்பு மாணவன் ரயிலில் பாய்ந்து தற்கொலை..,

கொடைரோடு அருகே அம்மையநாயக்கனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்ற 11-ம் வகுப்பு மாணவன் தேர்வில் தோல்வியுற்றதால் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார், காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைரோட்டை அடுத்த தர்மபுரி கிராமத்தைச் சேர்ந்தவர் டாக்சி டிரைவர் சூரிய…

லேசர் லைட் ஷோ சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி..,

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பல்வேறு சுற்றுலா தளங்கள் உள்ள நிலையில் கொடைக்கானலுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கமான ஒன்றாகும். இந்நிலையில் இன்று முதல் 4 நாட்கள் மாலை 6;30 முதல் 8 மணி வரை சுற்றுலாப் பயணிகள் அதிகம்…

ஊட்டியில் குளு, குளு சீசனை அனுபவித்து,கொண்டிருக்கிறார்..,

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வலுவாக உள்ளது. வருகிற தேர்தலில் தி.மு.க.வை ஆட்சியில் இருந்து இறக்குவது என்ற கொள்கையுடன் கூட்டணியில் உள்ள கட்சிகள் உள்ளன. எனவே கூட்டணியில் பிரச்சினைக்கு வாய்ப்பே இல்லை என அதிமுக கொள்கை பரப்பு செயலாளரும் நடிகை கௌதமி…

பழனி முருகன் கோயிலில் உண்டியல் எண்ணிக்கை..,

பழனி முருகன் கோயிலில் இன்று உண்டியல் எண்ணிக்கை நடைபெற்றது. சித்திரை மாத திருவிழா மற்றும் பள்ளி கல்லூரிகள் தொடர் விடுமுறை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் வருகை தந்ததால் உண்டியல்கள் நிரம்பி வழிந்தது. இதனை முன்னிட்டு கோயில் இணை ஆணையர் மாரிமுத்து தலைமையில்…

கிருஷ்ணா மெட்ரிக் பள்ளி மாணவர் 498 மதிப்பெண்கள் பெற்று அசத்தல்..,

10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் கிருஷ்ணா மெட்ரிக் பள்ளி மாணவர் மனீஸ்குமார் 498 மதிப்பெண்கள் எடுத்து மாநில அளவில் சாதனை படைத்துள்ளார். இவர் ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் தலா 100 மதிப்பெண்களும், தமிழ் பாடத்தில்…

சாலை விபத்தில் வழக்கறிஞர் பலி, காவல்துறையினர் விசாரணை…

நிலக்கோட்டை அருகே சிலுக்குவார்பட்டியில் நடந்த சாலை விபத்தில் சம்பவ இடத்திலே வழக்கறிஞர் உட்பட இருவர் பலி, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை அடுத்த சிலுக்குவார்பட்டியில் நிலக்கோட்டையில் இருந்து மதுரை மார்க்கமாக செல்லும் சாலையில் பர்ச்சுனர் காரும், கண்டெய்னர்…

சாலை தடுப்பில் மோதி பால் வேன் விபத்து..,

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் ஜார்ஜ் (49). இவர் தினமும் நத்தத்திலிருந்து கோபால்பட்டி, சாணார்பட்டி, அஞ்சுகுழிப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளுக்கு மினி வேன் மூலம் பால் பாக்கெட்டுகள் விநியோகம் செய்து வருகிறார். இந்நிலையில் இன்று நத்தத்திலிருந்து சாணார்பட்டி மற்றும் அஞ்சுகுழிபட்டியில்…

தமிழகத்தில் ஆறு முக்கிய முருகன் கோவில்களில் வழிபாடுகள்

ஜனசேனா கட்சியின் தலைவரும், ஆந்திர மாநில துணை முதல்வருமான பவன் கல்யாண் கருவூரின் வழிகாட்டுதலின்படி, தமிழகத்தில் உள்ள ஆறு முக்கிய முருகன் கோவில்களில் வழிபாடுகள் நடத்தப்பட்டன. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த சடங்குகள் நடத்தப்பட்டன, இது நமது ஆயுதப்…

அ.தி.மு.க. சார்பில்,முதியோர் இல்லங்களில் அன்னதானம்..,

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் பிறந்தநாளையொட்டி திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில், பழனியில் உள்ள முதியோர் இல்லங்களில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் அன்னதானம் வழங்கப்பட்டது. திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில், கழகத்தின் பொதுச்செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்கட்சி…