• Thu. Apr 25th, 2024

A.Tamilselvan

  • Home
  • பிரதமர் மோடி இன்று செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டத்தை தொடங்கி வைக்கிறார்

பிரதமர் மோடி இன்று செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டத்தை தொடங்கி வைக்கிறார்

சென்னையில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிற ஜூலை 28-ந்தேதி முதல் ஆகஸ்டு 10-ந்தேதி வரைமாமல்லபுரத்தில் நடக்கிறது. 187 நாடுகளை சேர்ந்த 343 அணிகள் இதில் கலந்துகொள்கின்றன. இதில் 189 அணிகள் பொது பிரிவு போட்டிகளிலும், 154 அணிகள் பெண்கள் பிரிவிலும்…

எடப்பாடி பழனிச்சாமிக்கு தலைமையை விட்டுக்கொடுக்க வேண்டும்- ராஜன்செல்லப்பா

4 ஆண்டு காலம் சிறப்பாக ஆட்சி செய்தவருக்கு தலைமையை விட்டு கொடுக்க வேண்டும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா பேட்டி…ஜெயலலிதாவிற்காக ஜானகி பெருந்தன்மையோடு விட்டுக்கொடுத்தது போல் விட்டுக்கொடுத்தால் கட்சி சிறப்பாக இருக்கும் எனவும் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக பேட்டி….மதுரை புறநகர்…

கள்ளக்குறிச்சியில் மாபெரும் சதுரங்கப் போட்டி

கள்ளக்குறிச்சியில் 350 பேர் பங்குபெறும் மாபெரும் சதுரங்கப் போட்டி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தொடங்கி வைத்தார் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக கள்ளக்குறிச்சி மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான தேர்வு போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது. அதையொட்டி இன்று 352 மாணவ-மாணவியர்கள்…

3.5 கோடி மதிப்பீட்டில் மின் வினியோக வளர்ச்சித் திட்டம் அமைச்சர் பொன்முடி தொடங்கிவைத்தார்

திருக்கோவிலூர் அருகே 3.5 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைக்கப்பட்ட மின் வினியோக வளர்ச்சித் திட்டத்தை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தொடங்கிவைத்தார்விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆயந்தூர் ஊராட்சியில் மறுசீரமைக்கப்பட்ட மின் வினியோக வளர்ச்சித் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.…

அக்னிபத் வன்முறை- இணைய சேவை நிறுத்தம்

நான்கு ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் ராணுவத்தில் ஆள் சேர்க்கும் ‘அக்னிபத்’ என்ற திட்டத்தை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் கடந்த 14-ம் தேதி அறிமுகப்படுத்தினார்.இந்தத் திட்டத்தின்படி, 4 ஆண்டுகளுக்குப் பிறகு 25 சதவீதம் பேர் மட்டுமே பணியில்…

தமிழக கவர்னர்சந்திப்பு:புத்தகம் வழங்கிய கலெக்டர் ,மாவட்ட வருவாய் அலுவலர்

தூத்துக்குடி, நெல்லை தென்காசி மாவட்டங்களில் 2 நாள் பயணமாக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று (சனிக்கிழமை) காலை தூத்துக்குடி வருகைபுரிந்தார்.. கவர்னர் வருகையை தொடர்ந்து தூத்துக்குடி, நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்தூத்துக்குடியில் நடைபெறும் வ.உ.சியின்…

காவலர் மீது பேருந்து மோதிய பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்

ராஜபாளையம் போக்குவரத்துக் காவலர் சுரேஷ் பழைய பேருந்து நிலையம் அருகே பணியாற்றிக் கொண்டிருந்தபோது தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது…விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வன்னியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவர் ராஜபாளையம் நகர் போக்குவரத்து…

உடைக்கப்பட்ட சிறகு

அம்மணமாக சுற்றித் திரிந்தாள்தாய்வழி சமூகத்தில்வலியின்றி சுதந்திரமாய்.திகிலின்றி பயணிப்பாள் இருளும் மிரளும்அவளின் பாதசுவடுகளுக்கு.வனாந்திரமெங்கும் _ அவளுக்கான வழிகள் சாரை,சாரையாய் _ மனிதசிராய்ப்பின்றிவாழ்விடம் சேர்வாள். தந்தைவழி சமூகத்தில்மந்தைக் கூட்டங்கள்சந்தையில் விற்கின்றனர்பெண்ணைப் பொருளெனெ,அவர்களின் சவரக்கத்திக்கும்,உள்ளாடைக்கும் ,விளம்பர பதுமையாக்குகின்றனர்அவளை. குழந்தைகளும்,குழவிகளும்.முகமூடியணிந்தும்உச்சிப்பொழுதில்நடமாட முடியவில்லைபதட்டமின்றிநாகரீக உலகில். க. பாண்டிச்செல்வி

ஒரு லட்சத்திற்கு மேல் ஊதியம் கிடைக்கும் வேலை..

மருத்துவ சுகாதார சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம், (MHSRB) சிவில் உதவி அறுவை சிகிச்சை நிபுணர் (Civil Assistant Surgeon ) மற்றும் பிற பதவிகளுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.வேலையின் பெயர் Civil Assistant Surgeon, Tutor (In Directorate Of…

திருப்பதி கோவிலில் பக்தர்களுக்கு ஸ்மார்ட் கார்டு

திருப்பதி கோயிலில் பக்தர்கள் காத்திருக்கும் நேரத்தை குறைக்கும் நோக்கதோடு ஸ்மாட்ரகார்ட் வழங்கப்படுகிறது.திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனத்திற்காக ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இதனால் பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து…