• Sat. Apr 27th, 2024

A.Tamilselvan

  • Home
  • களைகட்டியது குளுகுளு குற்றாலம் சீசன்… படங்கள்

களைகட்டியது குளுகுளு குற்றாலம் சீசன்… படங்கள்

குற்றாலத்தில் இந்த ஆண்டுக்கான சீசன் துவங்கியுள்ளது.அவ்வப்போது பெய்து வரும் சாரல் மழையால் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. கடந்த 1 வாரமாக மழை அதிகரித்து குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக குற்றாலத்தில் சுற்றுலா…

ரூ.1000 உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

அரசு பள்ளி மாணவிகள் ரூ1000 உதவுத்தொகைக்கு விண்ணபிக்க இன்று கடைசி நாளாகும்.அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து உயர் கல்வியை தொடரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித் தொகை வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதனைத்தொடர்ந்து…

பாஜக பெண் செயற்குழு உறுப்பினர் கைது!!

சமூக வலைத்தள பக்கத்தில் மதக்கலவரத்தை தூண்டும் விதத்தில் பதிவிட்டதாக பாஜக செயற்குழு உறுப்பினர் சவுதாமணி கைது செய்யப்பட்டார்.தமிழ்நாடு பாஜகவின் செயற்குழு உறுப்பினராக பொறுப்பு வகித்து வரும் சவுதாமணி தனது ட்விட்டர் பக்கத்தில் மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பதிவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. அவரது…

பக்ரீத் -இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை!!

இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அதிகாலையிலேயே மசூதிகளில் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றன.பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில், தமிழகம் உட்பட நாடு முழுவதும் உள்ள மசூதிகளில் சிறப்பு தொழுகைகளில் இஸ்லாமிய மக்கள் ஈடுபட்டனர்.…

அதிபர் மாளிகையை அதிரடியாக கைப்பற்றிய மக்கள் படங்கள் …

இலங்கையில் மிண்டும் போராட்டம் துவங்கியுள்ள நிலையில் நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடப்பட்டதுராஜபக்சேக்களை பதவி விலகக்கோரி ஏற்கனவே போராட்டம் நடந்தது. இந்நிலையில் மகிந்தா ராஜபக்சே பதவி விலகினார். அருக்கு பதிலாக ரணில் விக்ரமசிங்கே பிரதமராக பதவியேற்றார். பொருளாதார நெருக்கடி தீர இன்னும்…

அவசர சட்டம் அமல்படுத்துங்க -அன்புமணி ராமதாஸ்

இது குறித்து, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆன்லைன் சூதாட்ட அரக்கன் அடுத்த உயிரை பலி வாங்கியிருக்கிறான்.இந்த உயிரிழப்பையும் சேர்த்து ஆன்லைன் சூதாட்டத்தால் கடந்த 11 மாதங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25ஆக உயர்ந்துள்ளது.ஆன்லைன் சூதாட்ட உயிர்ப்பலிகள் அதிகரித்துக்கொண்டே செல்லும்…

இலங்கை போராட்டம் – இந்தியாவுக்கு எச்சரிக்கையா?

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியும், தொடர்போராட்டமும் இந்தியாவுக்கு எச்சரிக்கையாக இருக்கும் என அரசியல் வல்லுனர்கள் எச்சரித்து வருகின்றனர்.இலங்கையில் உள்நாட்டுப் போருக்கு பின் அந்த வெற்றி மிதப்பிலேயே ஆட்சியாளர்கள் இருந்துவிட்டனர். மக்களின் அன்றாடப் பிரச்சனைகளை கவனிக்காமல் ,இனவெறியை வளர்ப்பதிலும்,சொத்து சேர்ப்பதிலும் அதிகாரத்தை மையப்படுத்துவதிலும்,ஜனநாயக…

நாளை பக்ரீத் பண்டிகை.. முதல்வர் வாழ்த்து..!

இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான பக்ரீத் நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, இஸ்லாமிய மக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “தமிழ்நாட்டில் வாழும் இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் தியாகப் பெருநாளான பக்ரீத் பெருநாள் நல்வாழ்த்துகள். ‘அனைவரும் இன்புற்றிருக்க…

அமர்நாத் குகை அருகே வெள்ளம்.. 15 பேர் பலி

அமர்நாத் குகை அருகே மேக வெடிப்பால் திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் 15 பலியாகிஉள்ளனர். மேலும் 40 க்கும் மேற்பட்டோரை காணவில்லை.ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மாவட்டத்தின் பாதல்காம், அனந்த்நாக் பகுதியில் அமைந்துள்ளது அமர்நாத் பனி லிங்க திருக்கோயில். இந்தியாவில் கோடைகாலமாக கருதப்படும்…

ஷின்சோ அபேயை கொன்றது ஏன்?

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சுட்டுக்கொன்றகொலையாளி கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றுவருகிறது .அவரின் அரசியல் எனக்கு பிடிக்கவில்லை அதனால் கொன்றேன் என வாக்குமூலம் அளித்துள்ளார்.ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே நேற்று பொதுக்கூட்டத்தில் பேசிக்கொன்டிருந்தபோது மர்மநபரால் துப்பாக்கியால் சுடப்பட்டார். அவருக்கு…