மதுரையில் 23 பவுன் தங்க நகைகள் கொள்ளை
மதுரையில் வீடு புகுந்து 23 பவுன் தங்க நகைகள் கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்மதுரை பேச்சியம்மன் படித்துறை வி.பி. சதுக்கம் 2-வது தெருவை சேர்ந்தவர் தமிழரசன் மகன் மனோஜ் (வயது 24) என்பவர் தனியார் நிறுவன ஊழியராக பணியாற்றி…
திங்கள் கிழமை முதல் பள்ளிகள் திறப்பு
கோடை விடுமுறைக்கு பின்வரும் 13 ம் தேதி திங்கள்கிழமை 1 முதல் 10 ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட உள்ளநிலையில் பள்ளிகளை சீரமைத்தல்,வர்ணம் பூசுதல் ,சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகள் நிறைவடைந்துள்ளன.விலையில்லா பாடப்புத்தகங்கள்,சீருடைகள் நோட்டுகள்,பள்ளி திறக்கும் முதல் நாளிலேயே வழங்கப்படுகின்றன.மேலும்…
“பிரின்ஸ்” என்று பெயரிட்டுள்ள சிவகார்த்திகேயனின் புதியப்படம்…
சிவகார்த்திகேயன் நடித்து வெளியாகிய டாக்டர், டான் ஆகிய 2 படங்களும் பாக்ஸ் ஆபிஸில் ரூபாய் 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது. கலவையான விமர்சனங்களை பெற்றாலும் மக்கள் மத்தியில் இந்த இருத்திரைப்படங்களும் பெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து தெலுங்கு இயக்குனரான…
இந்திய விமான நிலையத்தில் பணிபுரிய விருப்பமா?
இந்திய விமான நிலைய ஆணையத்தில் 400 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.இந்திய விமானப் நிலைய ஆணையத்தில் காலியாக உள்ள Junior Executive பணிக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க அடுத்தமாதம் 14 ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.40000…
மதுரை ஆதினத்தின் மீது பாய்ந்துவிடுவோம் என்பது கண்டனத்துக்குரியது
மதுரை ஆதினம் எந்த அரசியல் கட்சிகளுக்கும் எதிரானவர்கள் இல்லை என்றும் அவர் சர்ச்சைக்குரிய கருத்துக்களை ஒரு நாளும் சொன்னதில்லை எனவும் தமிழக அமைச்சர் ஒருவர் அவர் மீது பாய்ந்து விடுவோம் என்று அபாயகரமான கருத்தை சொல்லி இருப்பது கண்டனத்துக்குரியது என அர்ஜுன்…
மதுரை அருகே புதிய கல்வெட்டு கண்டுபிடிப்பு
நாடகக்கலை குழுவிற்கு வழங்கிய திருமலை மெச்சினார் என்ற சிறப்பு பெயரை பறைசாற்றும் கல்வெட்டு கண்டுபிடிப்பு .. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் வட்டம் வலையங்குளம் கிராமத்தில் மன்னர் திருமலை நாயக்கர் வழங்கிய “திருமலை மெச்சினார்” என்ற பெயர் கொண்ட கல்வெட்டு கண்டறியப்பட்டது. வலையங்குளத்தைச்…
உங்கள் வீட்டு நாய்க்கும் இனி கொரோனா தடுப்பூசி
கடந்த 2020ம் ஆண்டுதுவங்கி 2 ஆண்டுகளுக்கு மேலான நிலையிலும் கொரோனா விட்டபாடில்லை. உலக முழுவதும் குறைவதும் அதிகரிப்பதுமாக உள்ளது.இந்தியா முழவதும் 180 கோடி பேருக்குமேல் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அப்படி இருந்தும் மீண்டும் தொற்று அதிகரிக்க தொடங்கிவிட்டது.சில நேரங்களி வீட்டுசெல்லப்பிராணிகளிடம் இருந்துகூட தொற்று…
மதுரை சித்திரைத்திருவிழாவில் மாயமான 109 செல்போன்கள் ஒப்படைப்பு
மதுரை சித்திரைத்திருவிழாவில் மாயமான 50செல்போன்கள் உள்பட 11லட்சம் மதிப்புடையை 109 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு.மதுரை மாநகர காவல்நிலையங்களுக்கு உட்பட்ட தெற்குவாசல், செல்லூர், தல்லாகுளம், கூடல்புதூர், திடீர்நகர், தெப்பக்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த 9 மாதங்களில் காணாமல் மற்றும் தொலைந்து போன…
வைகாசி விசாக திருவிழா- சிறப்பு ரயில் இயக்கம்
இந்நிலையில் பழனி முருகன் கோயிலில் வைகாசி விசாகத்தையொட்டி பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக மதுரை- பழனி இடையே சிறப்பு ரயிலை இயக்க மதுரை கோட்ட ரெயில்வே நிர்வாகம் தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மதுரை- பழனி இடையே சிறப்பு ரெயில் வருகிற…