• Sat. Apr 27th, 2024

A.Tamilselvan

  • Home
  • அ.தி.மு.க அலுவலக வழக்கு- சி.பி.சி.ஐ.டிஅதிகாரி நியமனம்

அ.தி.மு.க அலுவலக வழக்கு- சி.பி.சி.ஐ.டிஅதிகாரி நியமனம்

சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலக கலவர வழக்கில் சிபிசிஜடி விசாரணை அதிகாரி நியமனம்.சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலக கலவர வழக்கின் சிபிசிஐடி விசாரணை அதிகாரியாக டிஎஸ்பி வெங்கடேசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜூலை 11ம் நடந்த மோதல் பற்றி…

கொடூர சித்ரவதை.. பாஜக தலைவர் கைது-வீடியோ

பழங்குடியின்ப்பெண் ஒருவரை கொடூர சித்ரவதை செய்த ஜார்க்கண்ட் பாஜக தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.ஜார்க்கண்டில் தனது வீட்டில் வேலை செய்த பழங்குடியின பெண்ணை சித்ரவதை செய்த பாஜக தலைவர் சீமா பத்ரா கைது செய்யப்பட்டுள்ளார். சீமா தன்னை 8 ஆண்டுகளாக சூரியனைக் கூட…

இபிஎஸ் விரைவில் காணாமல் போவார்….கோவை செல்வராஜ்!!!!

எடப்பாடி பழனிசாமி விரைவில் அரசியலில் இருந்து காணாமல் போவார் என ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் கூறியுள்ளார்.ஓபிஎஸ்-ஐ அவமானப்படுத்தும் வகையில் இபிஎஸ் பேசி வருகிறார். இபிஎஸ்க்கு தேவை பணம், பதவி மட்டுமே. எங்களுடன் 25 எம்.எல்.ஏக்கள் பேசி வருகின்றனர். கோவையில் ஓபிஎஸ்…

முன்பதிவு செய்த ரயில் டிக்கெட் ரத்து செய்தால் ஜிஎஸ்டி…

முன்பதிவு செய்த ரயில் டிக்கெட் ரத்து செய்யப்பட்டால் இனி ஜிஎஸ்டி செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகத்தின் வரி ஆய்வு பிரிவு வெளியிட்டுள்ளசெய்திக்குறிப்பில் “முதல் வகுப்பு அல்லது ஏசி வகுப்பு ரயில் டிக்கெட்டுகளை ரத்து…

மாணவி ஸ்ரீமதி மரணம் – இன்று ஜாமீனில் வந்த பள்ளி நிர்வாகிகள்

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் வழக்கில் சிறையில் இருந்த பள்ளி நிர்வாகிகள் இன்று காலை ஜாமீனில் வெளிவந்தனர்.கள்ளக்குறிச்சி மாணவி மரணத்தில் தனியார் பள்ளி நிர்வாகிகள் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் அவர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன்…

55 வயது நபரை கரம் பிடித்த 18 வயது பெண்!

18 வயது இளம்பெண் ஒருவர் 55 வயது நபரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். பாகிஸ்தானை சேர்ந்த இளம்பெண் முஸ்கான் (18) பாடல்கள் பாடி அதனை இணையத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பரூக் என்ற…

ஜெயலலிதா மரணவழக்கை விசாரிக்க ரூ 5கோடி செலவு!!

ஜெயலலிதா மரண வழக்கை விசாரிக்க கடந்த 5 ஆண்டுகளில் ரூ5கோடி செலவானதாக தகவல்.முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் சர்ச்சை இருப்பதாக எழுந்த புகாரை முன்னிட்டு 2017 செப்டம்பரில் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. கடந்த 5…

சோவியத் யூனியன் கடைசி தலைவர் கோர்பசேவ் காலமானார்…

சோவியத்யூனியனின் கடைசி தலைவராக இருந்த கோர்பசேவ் வயது முதுமை காரணமாக காலமானார்.சோவியன் யூனியனின் முன்னாள் தலைவராக இருந்தவர் மிக்கைல் கோர்பசேவ் (91). இவர் சோவியத் யூனியனின் தலைவராக 1985 முதல் 1991-ம் ஆண்டு வரை இருந்தார். அப்போது மிகப்பெரிய சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தார்.…

வழக்கறிஞர்கள் தனியாக விசாரணை நடத்துவது ஏற்றதல்ல- ஐகோர்ட்!!!

மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக வழக்கறிஞர்கள் தனியாக விசாரணை நடத்துவது வழக்கறிஞர் தொழிலுக்கு ஏற்றதல்ல என நீதிமன்றம் வலியுறுத்தல்மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக அவரது தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மாணவி…

ஓட்டுநர் உரிமத்தில் புதிய நடைமுறை அறிமுகம்!

சர்வதேச ஓட்டுநர் உரிமம் வழங்குவதை நாடு முழுவதும் ஒரே மாதிரி செயல்படுத்துவதற்கான புதிய நடைமுறையை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.இதுகுறித்து மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில்…