பழங்குடியின்ப்பெண் ஒருவரை கொடூர சித்ரவதை செய்த ஜார்க்கண்ட் பாஜக தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜார்க்கண்டில் தனது வீட்டில் வேலை செய்த பழங்குடியின பெண்ணை சித்ரவதை செய்த பாஜக தலைவர் சீமா பத்ரா கைது செய்யப்பட்டுள்ளார். சீமா தன்னை 8 ஆண்டுகளாக சூரியனைக் கூட பார்க்க விடாமல் வீட்டுக்குள் அடைத்து வைத்ததாக அந்த பெண் புகாரளித்துள்ளார். மேலும் தரையில் சீறுநீர் கழித்து அதை நாக்கால் சத்தம் செய்ய வைத்ததாகவும் , கம்பியால் பற்களை உடைத்தும் முகத்தை எரித்தும் சீமா தன்னை சித்திரவதை செய்ததாகவும் அப்பெண் குற்றம் சாட்டியுள்ளார்.