• Fri. Mar 29th, 2024

A.Tamilselvan

  • Home
  • கோவை சம்பவம் – என்ஐஏ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவு

கோவை சம்பவம் – என்ஐஏ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவு

கோவை குண்டு வெடிப்பு வழக்கை தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரையை ஏற்று விசாரணைக்கு மத்திய அரசு உத்தவிட்டுள்ளது.கோவையில் நடைபெற்ற கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த…

நவ. 11-ல் பிரதமர் மோடி திண்டுக்கல் வருகை

திண்டுக்கல் காந்திகிராம கிராமிய பல்கலைக்கழக 36-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டு பட்டங்களை வழங்குகிறார்.திண்டுக்கல்-மதுரை 4 வழிச்சாலையில் காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் 13-ந்தேதி 35-வது பட்டமளிப்பு விழா நடந்தது.…

மனநல ஆலோசனை பெற தொலைபேசி எண்

மன நல ஆலோசனை தேவைப்படுவோருக்காக தொலைபேசி எண்ணை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கிவைத்தார்.சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் “நட்புடன் உங்களோடு மனநல சேவை ” என்ற திட்டத்தை மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்துள்ளார். இத்திட்டத்துடன் தொலைதூர மனநல ஆலோசனை பெற 14416 என்ற தொலைபேசி எண்ணையும்…

எஸ்பிஐ வங்கியில் கொட்டி கிடக்கும் காலி பணியிடங்கள்

ரூ.36,000 சம்பளத்தில் 1422 காலி பணியிடங்களுக்கு எஸ்பிஐ வங்கியில் ஆள்சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டப்பட்டுள்ளது.பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (SBI) வட்டார அளவில் உள்ள அதிகாரி காலிப் பணியிடங்களுக்கான ஆள் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வங்கி தேர்வுகளில் இது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட…

மருதுபாண்டியர் நினைவு தினம்-விருதுநகர் மாவட்ட அதிமுக சார்பாக மாலை அணிவித்து மரியாதை

இந்திய போராட்டத்தில் உயிர் தியாகம் செய்த மருதுபாண்டியர் தினத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்ட அதிமுக சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.இந்திய சுதந்திர போராட்டத்தின் முன்னோடிகளான மருது சகோதரர்கள் ஆங்கிலேயர்களை எதிர்த்து ஆயுதம் ஏந்தி போராட்டம் நடத்திய வீரர்கள். மருது சகோதரர்கள்…

டிசம்பரில் வெளியாகும் தளபதி 67 அறிவிப்பு

நடிகர் விஜயின் வாரிசு திரைப்படம் வரும் பொங்கல் தினத்தன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்தபடமான தளபதி 67 குறித்த அறிவிப்பு டிசம்பரில் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.வாரிசு’ திரைப்படத்தை வரும் பொங்கலுக்கு வெளியிட அனைத்து பணிகளும் துரிதமாக நடைபெற்று…

நீங்கள் டான் என்றால் நாங்கலாம் சூப்பர் டான்… செல்லூர் கே .ராஜூ

வாரிசு படத்தில் விஜய்க்கு பதிலாக உதயநிதி நடித்திருக்கலாம் என முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ விமர்சித்துள்ளார்.விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார், உண்மையிலேயே உதயநிதி தான் அந்தப்படத்தில் ஹீரோவாக நடித்திருக்கவேண்டும் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ விமர்சித்துள்ளார். மேலும்…

காந்தாரா பட காட்சிகள் திருடப்பட்டதா?.. பரபரப்பு புகார்

கன்னடத்திரைப்படமான காந்தாராவில் இடம்பெற்ற படக்காட்சிகள் திருடப்பட்டதாக கேரள இசைக்குழுவினர் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளனர்.ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த காந்தாரா என்ற கன்னட திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்தி உள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் டப்பிங்…

ஒரே நேரத்தில் 2 படங்களை இயக்கும் இயக்குனர் ஷங்கர்

இயக்குனர் ஷங்கர் ஒரே நேரத்தில் நடிகர் கமல்ஹாசன், ராம்சரண் படத்தை இயக்கி வருகிறார். இந்த படங்களின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்திருந்த இந்தியன் திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத்…

கோவையில் 31-ந் தேதி முழு அடைப்பு: பா.ஜ.க அறிவிப்பு

கோவையில் கார் வெடிப்பு சம்பவத்துக்கு பாரதிய ஜனதா சார்பில் கோவையில் வருகிற 31-ந்தேதி (திங்கட்கிழமை) முழு அடைப்பு போராட்டம் நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.கோவை காந்திபுரத்தில் உள்ள பா.ஜ.க மாவட்ட தலைமை அலுவலகத்தில் முன்னாள் எம்.பி. சி.பி.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்..…