• Sat. Apr 20th, 2024

A.Tamilselvan

  • Home
  • திருப்பதியில் நவ.1 முதல் ‘டைம் ஸ்லாட்’ டோக்கன்..!

திருப்பதியில் நவ.1 முதல் ‘டைம் ஸ்லாட்’ டோக்கன்..!

பக்தர்களின் வசதிக்காக, நவம்பர் மாதம் 1-ம் தேதி முதல் தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட (டைம் ஸ்லாட்) தரிசன டோக்கன் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக திருமலை – திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.திருமலையில் உள்ள அன்னமய பவனில், திருமலை – திருப்பதி தேவஸ்தான முதன்மைச்…

திருச்செந்தூரில் நாளை சூரசம்ஹார நிகழ்ச்சி

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக நாளை, சுவாமி ஜெயந்திநாதர் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது.திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 25-ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. 4-ம் நாளான…

தமிழ்நாட்டிற்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை..!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமளை துவங்கியுள்ளதால் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.ஆண்டுதோறும் அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய 3 மாதங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு வங்கக்கடலில் உருவான சித்ரங் புயல் காரணமாக வடகிழக்கு பருவ மழை காலதாமதமாக தொடங்கி…

சபாநாயகர் – அமைச்சரிடம் முதுமுனைவர். அழகுராஜா பழனிச்சாமி வாழ்த்து பெற்றார்

சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் கே. கே. எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோரிடம் பேராசிரியர். முதுமுனைவர். அழகுராஜா பழனிச்சாமி தீபாவளியை முன்னிட்டு வாழ்த்து பெற்றார்.தீபாவளி தீப திருநாளை முன்னிட்டு முதுமுனைவர். அழகுராஜா பழனிச்சாமி நெல்லையில் உள்ள சபாநாயகர் அப்பாவு இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்து…

விரைவில் குரூப் 2 தேர்வு முடிவுகள் – டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

குரூப் 2 தேர்வு முடிந்து 5 மாதங்கள் இருந்த நிலையில், முடிவுகள் இன்னும் வெளியிடப்படாமல் உள்ளது. இந்நிலையில் விரைவில் முடிவுகள் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.குரூப் 2 தேர்வு முடிவுகளை வெளியிடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் குரூப்-2 முதல்நிலைத் தேர்வு…

சிலிண்டரை வெடிக்க வைப்பதற்கு ஆக்சிஜனை பயன்படுத்தினாராமுபின்?

கேவை கார் வெடிப்பு சம்பவத்தில் சிலிண்டரை வெடிக்க வைக்க ஆக்சிஜனை பயன்படுத்தினாரா முபின் என தடயவியல் ஆய்வில் விடை கிடைக்கும்.கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தி இருக்கும் நிலையில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேற்று மீண்டும் கோவை…

நடிகைகளின் கர்ப்பத்துக்கு காரணம் இது தான்

சயனோரா, பார்வதி திருவோத், நித்யா மேனன் ஆகியோரின் சமூக வலைதள பதிவுகள் சில நாட்களாக சமூக வலைதளங்களில் கவனத்தை ஈர்த்து வருகின்றன. இவர்கள் மூவரும் தங்களது சமூகவலைதள பக்கங்களில் பதிவிட்ட புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளங்களில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.மலையாள உலகில் மட்டுமல்லாது…

பொம்மை விளையாட்டால் பிக்பாஸ் வீட்டில் பிரச்சினை

பிக்பாஸ் என்றாலே விளையாட்டும் அதன்மூலம் வரும் பிரச்சினைகளும் தான். பொம்மை விளையாட்டால் பிக்பாஸ் போட்டியாளர்களிடையே பெரும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடந்த வாரம்…

தனது ரசிகருக்கு டீ போட்டுக்கொடுத்த நடிகர் விக்ரம்- வைரல் வீடியோ

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் விக்ரம். நடிகர் கமல் போலவே கதாபாத்திரத்தின் தேவைக்கேற்ப தோற்றத்தை மாற்றியமைத்து அற்புதமாக நடிக்கும் நடிகர் விக்ரம். இவர் நடிப்பில் அண்மையில் கோப்ரா மற்றும் பொன்னியின் செல்வன் ஆகிய இரு திரைப்படங்கள் வெளிவந்தன.…

தோனி தயாரிக்கும் படத்தில் ஹரிஷ் கல்யாண்

கிரிக்கெட் வீரர் தோனி தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் எடுக்கப்படும் முதல் படத்தில் ஹரிஷ்கல்யாண் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரியளவில் வசூலை குவித்து சாதனை படைத்து…