தாய்லாந்தில் துப்பாக்கிச் சூடு- 34 பேர் பலி
குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் புகுந்து மர்மநபர் துப்பாக்கியால் சுட்டதில் குழந்தைகள் ,ஆசிரியர்கள் உட்பட 34பேர் பலியாகி உள்ளனர்.குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் புகுந்த மர்ம நபர் அங்கிருந்த பிஞ்சு குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோர் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து…
360 கோடியில் புதிய பிரதமர் இல்லம்
டெல்லியில் ரூ.360 கோடி செலவில் பிரதமர் இல்லம் மற்றும் அலுவலகம் இணைந்த வளாகப் பணி கட்டுமானம் விரைவில் தொடங்குகிறது.இந்த புதிய பிரதமர் இல்லம்” சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் ஒரு பகுதியாக ரூ.360 கோடியில் புதிய பிரதமர் இல்லம் அமைக்க ஒன்றிய அரசு…
மத்திய அரசு எய்ம்ஸ் மருத்துவமனையில் அரசியல் செய்கிறது… தமிழக நிதி அமைச்சர்
ஒன்றிய அரசு ஒன் சைட் கேம் ஆடுவது போல தெரிகிறது என நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேட்டிமதுரை சுந்தரராஜபுரத்தில் நியாயவிலை கடை கட்டிடம் மற்றும் சுப்பிரமணியபுரத்தில் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் அலுவலகம் ஆகியவற்றை நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் திறந்து…
புயல் வந்தாலும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்- அமைச்சர்
வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ் ஆர்.ராமசந்திரன் பேட்டிவடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பேசிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ் ஆர்.ராமசந்திரன் ..வடகிழக்கு பருவமழை இயல்பைவிட கூடுதலாக பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளதால் ,மாநில பேரிடர்…
17-ந்தேதி தமிழக சட்டசபை கூட வாய்ப்பு
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 17-ந்தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை 4 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சட்டப்பேரவையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடைக்கான சட்ட மசோதா கொண்டுவரப்படுமா? என எதிர்பார்ப்பு…
சோழ மன்னர்களின் பள்ளிப்படைக் கோயில்கள்.! கோரிக்கை வைக்கும் முதுமுனைவர் அழகுராஜா..
தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்களின் பட்டியல் வெளியேற்றம் குறித்து மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார் பேராசிரியர், முதுமுனைவர் அழகுராஜா பழனிச்சாமி. இது குறித்து அவர் பேசுகையில், சோழ மன்னர் பரம்பரையில் வந்த புகழ்பெற்ற ஒருவர் இறந்தால் அவர் சமாதியின் மீது…
ரூ.80 கோடி மதிப்பிலான ஹெராயின் கடத்தல்- கேரள வாலிபர் கைது
மும்பை விமான நிலையத்தில் ரூ80 கோடி மதிப்பிலான போதைப்பொருட்களை கடத்திய சம்பவத்தில் கேரளவாலிபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.நாடு முழுவதும் போதை பொருள் கடத்தலை தடுக்க வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மும்பை விமான நிலையம் வழியாக போதை பொருள் கடத்த…
தனது தாயிடம் ராகுல் காட்டிய பாசம் – நெகிழ்ச்சி படம்
நடைபயணத்தில் பங்கேற்ற தனது தாயிடம் ராகுல்காந்தி காட்டிய பாசம் பலரையும் நெகிழ்ச்சியடைச்செய்துள்ளது.கன்னியாகுமரியில் தொடங்கிய தற்போது கர்நாடகாவில் தொடரும் ராகுல்காந்தியின் நடைபயணத்தில் சோனியா காந்தி பங்கேற்றுள்ளார் 2 நாட்கள் ஓய்வுக்கு பின்னர் ராகுல்காந்தி இன்று (வியாழக்கிழமை) தனது பாதயாத்திரையை மீண்டும் தொடங்கினார். மண்டியா…
முலாயம் சிங் உடல்நிலை கவலைக்கிடம்
சமாஜ்வாதி கட்சியின் நிறுவனத் தலைவர் முலாயம் சிங் யாதவின் உடல்நிலை ஆபத்தான நிலையிலேயே உள்ளதாக அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.82 வயதாகும் முலாயம் சிங் யாதவ், கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி டெல்லி அருகே குருகிராமில் உள்ள மேதாந்தா…
தேசிய விளையாட்டு போட்டியில் தமிழக அணி 4வது இடம்
நேற்றைய போட்டி முடிவில் தமிழக அணி 18 தங்கம், 17 வெள்ளி, 18 வெண்கலம் என 53 பதக்கங்களுடன் 4-வது இடத்தில் உள்ளது.36-வது தேசிய விளையாட்டு போட்டி குஜராத் மாநிலத்தில் 6 நகரங்களில் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் தமிழக அணி…