• Sat. Mar 25th, 2023

A.Tamilselvan

  • Home
  • இனி 1000 பேர் இருக்கலாம் … வாட்ஸ் அப்பில் வந்த செம அப்டேட்!!!

இனி 1000 பேர் இருக்கலாம் … வாட்ஸ் அப்பில் வந்த செம அப்டேட்!!!

வாட்ஸ் அப்பில் இனி 1024 பேர் ஒருகுழுவில் சேர்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.வாட்ஸ்அப் அவ்வப்போது தனது பயணாளர்களை தக்க வைத்துக்கொள்ள புதிய அப்டேட்களை கொடுத்து வருகிறது. அந்த வகையில் தற்போது புதிய அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது. இதுவரை வாட்ஸ் அப்பில் 512…

மதுரையில் விஸ்வகர்ம ஜெயந்தி விழா

மதுரையில் தமிழ்நாடு விஸ்வகர்ம மகாஜன மத்திய சங்கம் தமிழ்நாடு பாண்டிச்சேரி விஸ்வகர்ம சமூக கூட்டமைப்பு சார்பில் விஸ்வகர்ம ஜெயந்தி விழா நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.மதுரையில் ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் அமைந்துள்ள திருமண மாளிகையில் தமிழ்நாடு விஸ்வகர்மா மகாஜன மத்திய சங்கம்…

தனித்துவமான தலைவர் முலாயம் சிங்: பிரதமர் புகழஞ்சலி..!

தேசிய மற்றும் உத்தரப் பிரதேச அரசியலில் தனித்துவமாகத் திகழ்ந்தவர் என்று, சமாஜ்வாதி கட்சியின் நிறுவனத் தலைவர் முலாயம் சிங் யாதவுக்கு பிரதமர் நரேந்திர மோடி புகழஞ்சலி செலுத்தியுள்ளார். இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “முலாயம் சிங் யாதவ்…

மதுரை எய்ம்ஸ் பணிகள் எப்போது முடியும்..? மத்திய இணை அமைச்சர் தகவல்

மதுரை எய்ம்ஸ் பணிகள் வரும் 2026ம் ஆண்டுக்குள் முடியம என மத்தியஇணை அமைச்சர் தகவல்.தர்மபுரியில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார் பங்கேற்றார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “தர்மபுரி மாவட்டத்தில்…

மொழிபோரை திணிக்க வேண்டாம்.. ஸ்டாலின் கண்டனம்

எங்கள் மீது மற்றொருமொழிப்போரை திணிக்கவேண்டாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சுஇந்தியை பயிற்று மொழியாக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். “மூர்ககத்தனமான நிலைப்பாட்டை எடுத்து இந்தியை கட்டாயமாக்க முயன்று இன்னொரு மொழிப்போரை எங்கள் மீது…

இனி திருப்பதியிலே முன்பதிவு டோக்கன் – தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி தகவல்

திருமலைக்கு சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் வசதிக்காக இனி திருப்பதியிலேயே பக்தர்களுக்கு தங்கும் அறைகளுக்கான முன் பதிவு டோக்கன் வழங்கப்படும் என்று தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார். திருமலையில் உள்ள அன்ன மைய்யா பவனில் தொலைபேசி மூலம் பக்தர்களிடம்…

மும்பை பங்குச் சந்தை சரிவு.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் குறியீடு மளமளவென 800 புள்ளிகள் வரை சரிந்து 57,300 புள்ளிகள் என்ற அளவிற்கு கீழே சென்றது. இதில், டி.சி.எஸ், ஹெச்.சி.எல்.டெக் ஆகியவை முறையே 0.43 சதவீதம் மற்றும் 0.53 சதவீதம்…

மதுரை பா.ஜ.க. தலைவர் மீது 6 பிரிவுகளில் வழக்கு

மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நாக்கை துண்டாக,வெட்டி வீசுவோம் என பேசிய பாஜக தலைவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.மணிப்பூர் கவர்னர் இல.கணேசன் உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் குணம் அடைய…

இபிஎஸ் தலைமையில் இன்று கூட்டம்… மோதல் வெடிக்குமா?

சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை இபிஎஸ் தலைமையில் எம்.எல்.ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் ஒற்றை தலைமை விவகாரம் ,அக்17ல் அதிமுகவின் பொன்விழா ஆண்டு நிறைவுநாள் என பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்…

44வது ஒலிம்பியாட் செஸ் சாம்பியன்ஷிப்… போட்டியின் இயக்குனர் கௌரவிப்பு…

சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற 44வது ஒலிம்பியாட் செஸ் சாம்பியன்ஷிப்பை சிறப்பாக ஏற்பாடு செய்ததற்காக, சென்னை வேளச்சேரி ரோட்டரி கிளப், செஸ் வீரர்கள் மற்றும் பெற்றோர் சகோதரத்துவத்துடன் இணைந்து பாரத் சிங் சவுகானை கௌரவிக்கிறது. செஸ் ஒலிம்பியாட் போட்டியின் இயக்குனர் ஸ்ரீ பாரத்…