• Fri. Mar 29th, 2024

A.Tamilselvan

  • Home
  • இந்தியர்களின் திறமையை உலகமே வியக்கிறது… பிரதமர் மோடி

இந்தியர்களின் திறமையை உலகமே வியக்கிறது… பிரதமர் மோடி

இந்தியர்களின் இளைஞர்களின் திறமையை கண்டு உலகமே வியப்பதாக பிரதமர் மோடி பொங்களூருவில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசியுள்ளார்.கர்நாடக மாநிலம் பெங்களுருவில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு 3 நாட்கள் நடக்கிறது. இந்த மாநாட்டை இன்று பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி…

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை திமுக அரசுதோல்வி- ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

திமுக அரசு வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் தோல்வியடைந்துவிட்டதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டிமதுரையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் திமுக அரசு தோல்வியடைந்து விட்டது. சென்னையில் நேற்று ஏற்பட்ட மழைபாதிப்பு ஒரு சான்றாக…

156 பேர் சாவுக்கு நாங்கள் தான் காரணம்-போலீசார் ஒப்புதல்

தென்கொரியாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 156 பேர் சாவுக்கு நாங்கள்தான் காரணம் என போலீசார் ஒப்புக்கொண்டுள்ளனர்.கடந்த சனி அன்று தென்கொரியா தலைநகர் சியோலில் ஏற்பட்ட நெரிசலில் 156 பேர் பலியாகினர். இந்த சம்பவம் தொடர்பாக அந்நாட்டு காவல்துறை விளக்கமளித்துள்ளது. அதில் விபத்து…

ட்விட்டர் தொழிட் நுட்ப அதிகாரியான தமிழர்

டுவிட்டரில் எலான் மஸ்குக்கு சென்னையில் பிறந்த ஸ்ரீராம் கிருஷ்ணன். இந்திய தொழில்நுட்ப வல்லுநர் ஒருவர் உதவி புரிந்து வருகிறார்.ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனங்களில் தலைமை நிர்வாக அதிகாரியும் உலகின் பெரும் பணக்காரருமான எலான் மஸ்க் பிரபல சமூக வலைத்தளமான டுவிட்டரை வாங்கியுள்ளார்.…

கவர்னரை திரும்பப் பெறக் கோரி ஜனாதிபதியிடம் மனு – தி.மு.க. முடிவு

தமிழக மீனவர் மீதான தாக்குதல், இந்தி திணிப்பை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்துகொண்டார்.தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படையின் துப்பாக்கி சூடு, இந்தி திணிப்பு மற்றும் மாநில உரிமைகள் பறிப்பு…

“போனலு” பண்டிகையில் கலந்து கொண்ட ராகுல்.. வைரல் வீடியோ

தனது நடைபயணத்தின்போது தற்போது தெலுங்கான மாநிலத்தில் நடைபெற்று வரும் “போனலு” என்ற பண்டிகையில் ராகுல்காந்தி கலந்து கொண்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.ஓற்றுமைஇந்தியா என்ற பெயரில் குமரி முதல் காஷ்மீர் வரை ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டுள்ளார். செப்.7 ம் தேதி…

தேர்தல் நெருங்குவதால் பெட்ரோல், டீசல் விலை ரூ.2 வரை குறைகிறது

விரைவில் குஜராத், இமாச்சலபிரதேச மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் வர உள்ளதால் பொட்ரோல் டீசல் விலை விரைவில் ரூ 2 குறைக்கப்படும் என தெரிகிறது.சர்வதேச சந்தை, கச்சா எண்ணெயின் விலை ,மற்றும் தேர்தல் நேரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம்…

கனமழை பெய்தாலும் கரன்ட் ‘கட்’ ஆகாது: அமைச்சர் கியாரண்டி..!

சென்னையில் கனமழை பெய்தாலும் மின்சாரம் தடை படாது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.சென்னை கே.கே.நகர் துணை மின் நிலையத்தை அய்வு செய்த அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “முதல்வரின் வழிகாட்டுதலின்படி ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும்…

சென்னையில் கடந்த ஆண்டை போல் மழைநீர் தேங்கவில்லை…. அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!

கடந்த ஆண்டை போல் சென்னையில் இந்த ஆண்டு மழைநீர் பெரிய அளவில் தேங்கவில்லை என அமைச்சர் சுப்பிரமணியன் பேட்டிவடகிழக்கு பருவமழைத் தொடங்கியது முதலே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் கடந்த…

மேலும் 5 கோயில்களில் நாள் முழுவதும் பிரசாதம்..!

தமிழகத்தில் மேலும் 5 கோயில்களில் பக்தர்களுக்கு நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டத்தை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், அங்காளம்மன் கோயில், இருக்கன்குடி மாரியம்மன் கோயில், பொள்ளாச்சி ஆனைமலை மாசாணியம்மன் கோயில், நாமக்கல் நரசிம்ம சுவாமி கோயில்…