• Thu. Mar 28th, 2024

A.Tamilselvan

  • Home
  • செண்டை மேளம் அடித்த மம்தா பானர்ஜி

செண்டை மேளம் அடித்த மம்தா பானர்ஜி

இல.கணேசன் சகோதரர் சதாபிஷேக விழா கலந்து கொண்ட மம்தா பானர்ஜி சென்டைமேளம் அடித்து உற்சாகம்.சென்னை கோடம்பாக்கத்தில் மணிப்பூர் மற்றும் மேற்கு வங்காள கவர்னர் இல.கணேசன் சகோதரர் சதாபிஷேக விழா இன்று நடந்தது. விழாவில் பங்கேற்க வந்த மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா…

இம்ரான் கான் பேரணியில் திடீர் தூப்பாக்கி சூடு.. பாகிஸ்தானில் பதட்டம்

அரசு எதிராக இம்ரான்கான் நடத்திய பேரணியில் தூப்பாக்க சூடு நடத்தப்பட்டதில் இம்ரான்கான் காயமடைந்துள்ளார்.இதனால் பாகிஸ்தானில் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது.பாகிஸ்தானின் வசிராபாத்தில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தலைமையில் அரசுக்கு எதிராக பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணியின்போது இம்ரான் கான் திறந்த வாகனத்தில்…

சாட்டையால் தன்னை அடித்துக்கொள்ளும் ராகுல் காந்தி- வைரல் வீடியோ

பாரத்ஜோடாயாத்ரா நடைபயணத்தில் தெலுங்கானாவில் உள்ள ராகுல்காந்தி தன்னை சாட்டையால் அடித்துக்கொள்ளும் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.கன்னியாகுமரியில் தொடங்கிய தனது நடைபயணத்தில் தற்போது ராகுல்காந்தி தெலுங்கானவில் கடந்த 8 நாட்களாக இருக்கிறார். நேற்று ஹதரபாத் சென்ற அவர் இன்று சங்காரெட்டியில் தனது…

தி.மு.க. ஆன்மீக அரசாக திகழ்கிறது- தருமபுரம் ஆதீனம்

மாமன்னர் ராஜராஜ சோழன் சதயவிழாவில் கலந்துகொண்ட தருமபுரம் ஆதினம் ஆன்மீக அரசாக திமுக அரசு திகழ்வதாக தெரிவித்துள்ளார்.தஞ்சை பெரிய கோவிலில் மாமன்னர் ராஜராஜ சோழன் 1037-வது சதயவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் இன்று காலை கோவில் பணியாளர்களுக்கு புத்தாடைகளை தருமபுரம் ஆதீனம்…

குஜராத்தில் 95 இடங்களை பிடிப்போம்… ஆம் ஆத்மி

குஜராத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 95 இடங்களை பிடிப்போம் என ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது.182 தொகுதிகளுக்கான குஜராத் தேர்தலில் குறைந்தது 90-95 இடங்களைப் பிடிப்போம் என ஆம் ஆத்மி நம்பிக்கை தெரிவித்துள்ளது. தேர்தல் அறிவிப்பு வெளியானவுடன் குஜராத் வாக்காளர்களுக்கு குஜராத்தியில் பேசி…

வீரராகவ பெருமாள் கோவில் குளத்தில்
வெள்ளப்பாதிப்பில் தப்பிப்பது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி

வடகிழக்கு பருவமழையையொட்டி வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டால் தப்பிப்பது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி வீரராகவ பெருமாள் கோவில் குளத்தில் தீயணைப்புத் துறையினர் நடத்தி காண்பித்தனர்.வடகிழக்கு பருவ மழை தொடங்கிவிட்ட நிலையில், திருவள்ளூரில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழும்…

ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பிரக்ஞானந்தா, நந்திதா தங்கம் வென்று அசத்தல்

ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பிரக்ஞானந்தா, நந்திதா தங்கம் வென்று உலகக்கோப்பை போட்டியில் விளாயாட தகுதிபெற்றுள்ளனர்.டெல்லியில் நடைபெற்று வரும் ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த இளம் வீரர் பிரக்ஞானந்தா தங்கம் வென்று அசத்தினார். 9 சுற்றுகள் கொண்ட தொடரில்…

குஜராத் சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் – மனுதாக்கல் நாளை மறுநாள் தொடக்கம்

குஜராத் சட்டசபைக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்த தேர்தல் தேர்தல் ஆணையம் அறிவிப்புகுஜராத் மாநிலத்தில் விஜய் ரூபானி தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. அடுத்த ஆண்டு (2023) பிப்ரவரி மாதம் 18-ந்தேதி வரை அவரது ஆட்சி காலம் உள்ளது. இந்த…

வடகொரியா ஏவுகணைகளை சோதனை – தென்கொரியா, ஜப்பானில் பதட்டம்

வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை தென்கொரியா,ஜப்பானில் அவசரகால எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.வடகொரியா இந்த ஆண்டு தொடக்கம் முதலே ஏவுகணை சோதனை அடிக்கடி நடத்தி வருகிறது. இதற்கு தென் கொரியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும் அதை கண்டு…

தஞ்சையில் ராஜராஜசோழனின் 1037-வது சதயவிழா கொண்டாட்டம்

ராஜராஜசோழனின் சதயவிழா தஞ்சையில் இன்று அரசுவிழாவாக கொண்டாடப்படுகிறது.சோழ சாம்ராஜ்யத்தின் புகழ் பெற்ற மன்னர்களுள் ஒருவர் ராஜராஜ சோழன். இவர் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தன்று பிறந்தார். இவரது பிறந்தநாள் சதய விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு 1037-வது…