தல-தளபதியுடன் கலக்கப்போகும் திரிஷா?…. வெளியான சூப்பர் தகவல்
தமிழ் சினிமாவில் இரு துருவங்களாக இருப்பவர்கள் விஜய் மற்றும் அஜித். இவர்கள் இருவரும் நண்பர்கள் என்று சொல்லப்பட்டாலும் ரசிகர்கள் இவர்களை போட்டி நடிகர்களாகவே பார்க்கிறார்கள். இருவரின் திரை பயணமும் ஒன்றாகவே அமைந்தது மட்டுமில்லாமல் இருவரும் சரிசமமான ரசிகர்களை கொண்டு உள்ளனர். இவர்கள்…
13 நாடுகளில் ட்ரெண்டிங்கில் “ரஞ்சிதமே பாடல் “
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள வாரிசு திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.விஜய் இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயின் ஆக நடிக்க, சரத்குமார், பிரகாஷ் ராஜ் மற்றும் ஷாம் உள்ளிட்ட பல…
சூர்யா- ஹரி கூட்டணியில் மீண்டும் வருகிறது சிங்கம் 4
சிங்கம் தொடர் வரிசை படங்களை அடுத்து நடிகர் சூர்யா, ஹரி கூட்டணியில்மீண்டும் வருகிறது சிங்கம் 4 வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.ஹரி இயக்கத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு சூர்யா நடித்து வெளிவந்த திரைப்படம் சிங்கம்.இப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து சிங்கம்…
கனமழை காரணமாக தட்டச்சு தேர்வு ஒத்திவைப்பு..!
நாளை முதல் இரண்டு நாட்கள் நடைபெறவிருந்த தட்டச்சு தேர்வு, கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. அந்த வகையில், வங்கக் கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்…
ஆதாரை 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிப்பது கட்டாயம்: மத்திய அரசு
10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆதாரை புதுப்பிப்பது கட்டாயம் என மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது.மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்களை பெறவும், வங்கி தொடர்பான சேவைகளுக்கும், பத்திரப்பதிவு செய்யவும் ஆதார் பயன்படுகிறது. இந்திய தனித்துவ அடையாள ஆணையம், அனைவருக்கும் ஆதார் எண் வழங்கி…
விவாகரத்து பெறும் விளையாட்டு நட்சத்திர ஜோடி?!
இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தனது கணவரை விரைவில் விவாகரத்து செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கடந்த 2010ஆம் ஆண்டு சானியா மிர்சா, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பின் இருவரும் துபாயில் வசித்துவந்தனர்.…
அருணாச்சல பிரதேசத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம்
அருணாச்சலப் பிரதேசத்தில் இன்று காலை அடுத்தடுத்து ஏற்பட்ட நில நடுக்கத்தால் பீதி அடைந்த மக்கள் தங்களின் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள மேற்கு சியாங்கில் இன்று காலை 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக…
பெரும் நிறுவனங்களில் தொடரும் பணி நீக்கம்
இந்தியாவிலும் உலக அளவிலும் பல்வேறு பெரும் நிறுவனங்கள் பணியாட்கள் எண்ணிக்கையை குறைத்து வருகின்றன. கடந்த சில மாதங்களாக உலக அளவிலும் இந்தியாவிலும் பணியாட்கள் குறைப்பு தொடர்ந்து வருகிறது. பைஜூஸ்,unacademy,vedantu,upgrad உள்ளிட்ட இந்திய நிறுவனங்கள் நூற்றுக்கணக்கான பேரை வேலையிலிருந்து நீக்கியது .ட்விட்டரை தற்போது…
அமெரிக்க பாராளுமன்ற இடைக்கால தேர்தல்- 5 இந்தியர்கள் வெற்றி
அமெரிக்க பாராளுமன்ற இடைக்கால தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 5 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.பிரதிநிதிகள் சபை தேர்தலில் மிசிகன் தொகுதியில் தொழில் அதிபர் ஸ்ரீதனேதர் வெற்றி பெற்றார். இல்லினாய்சில் ராஜா கிருஷ்ண மூர்த்தி, சிலிகான் வேலியில் ரோகன்னா, வாஷிங்டனில் பிரமீளா ஜெயபால்,…
ரஷியாவின் தாக்குதலால் காடுகள் அழிப்பு – உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு
ரஷ்யாவின் தாக்குதலால் 50 லட்சம் ஏக்கர் காடுகள் அழிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.உக்ரைன் மீது ரஷிய படைகள் கடந்த பிப்ரவரி மாதம் 24-ந்தேதி தாக்குதலை தொடங்கியது. தற்போது வரை தொடர்ந்து நீடித்து வரும் இந்த போரில், இருதரப்பிலும் அதிக உயிர்சேதம்…