• Tue. Aug 25th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

த.இக்னேஷியஸ்

  • Home
  • பகவதி அம்மன் கோவில் தெப்பக்குளம் செப்பனிடும் பணி..,

பகவதி அம்மன் கோவில் தெப்பக்குளம் செப்பனிடும் பணி..,

தண்ணீர் இல்லாமல் வறண்டுகிடக்கும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் தெப்பக்குளம் ரூ.41 லட்சம் செலவில் சீரமைக்கும் பணி அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சொந்தமான தெப்பக்குளம் கன்னியாகுமரி வடக்குரத வீதியில் அமைந்து…

ராஜூவ் காந்தி 34_வது நினைவு ஜோதி சுடர் யாத்திரை.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தமிழகத்தின் திரும்பெரும் புதூரில், தீவிரவாதிகளின் மனித குண்டு தாக்குதலில் மரணம் அடைந்தார். பெங்களூரா காங்கிரஸ் தெழில் சங்கம் தலைவராக இருந்த பிரகாசம் தலைமையில் ராஜீவ்காந்தி முதல் நினைவு தினத்தில், பிரகாசம் தலைமையில் ராஜீவ்காந்தி நினைவு…

களவு போன கைபேசிகள் உரியவர்களிடம் ஒப்படைப்பு.,

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு சந்தர்ப்பங்களில்,செல்போனை தொலைத்தவர்கள் திருட்டு போனது என் பாதிக்கப்பட்ட மக்களின் புகாரைத் தொடர்ந்து காவல்துறை தேடலில் மொத்தம் 335_ செல்போன்களை காவல்துறை மீட்டது. குமரி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில். மீட்க்கப்பட்ட 335 செல்போன்களை.மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர். ஸ்டாலின்…

தேசியக்கொடி ஏந்தி தேச ஒற்றுமை பேரணி..,

ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றிகரமாக நடத்தி முடித்த பாரத தேசத்தின் முப்படை வீரர்களுக்கும் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும் நன்றியை தெரிவிக்கும் வகையில் இன்று நீலகிரி மாவட்ட பாஜக சார்பில் தேசியக்கொடி ஏந்தி தேச ஒற்றுமை பேரணி நடைபெற்றது . காஷ்மீர்…

குமரியில் பாஜகவினர் தேசியக்கொடி பேரணி..,

ஆபரேஷன் சிந்தூர் வெற்றியைக் கொண்டாடும் வகையில், கன்னியாகுமரியில் கிழக்கு மாவட்ட பாஜக சார்பில் தேசியக் கொடி ஏந்தி சனிக்கிழமை பேரணி நடைபெற்றது.ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலைத் தொடர்ந்து, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் பயங்கரவாதிகளின் 9 முகாம்கள் மீது…

விளையாட்டு அரங்கம் முன் மாரத்தான் ஓட்டம்..,

இந்தியாவிற்காக எல்லையில் பணிபுரியும் ராணுவ வீரர்கள் நலமுடன் இருந்து வெற்றிகளை தொடர்ந்திட இறைவனிடம் பிரார்த்தனை செய்தல் மற்றும்கழகப் பொதுச்செயலாளர் திரு. எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின்71-வது பிறந்தநாளை முன்னிட்டு நாகர்கோவிலில் குமரி கிழக்கு மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை சார்பாக…

திருவள்ளுவர் அறக்கட்டளை சார்பில் திருக்குறள் திருவிழா

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் அறக்கட்டளை சார்பில் திருக்குறள் திருவிழா இன்று(மே.15) கொண்டாடப்பட்டது. இதையொட்டி முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் அமைந்துள்ள திருக்குறள் ஒண்சுடர் தூணில் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் அகஸ்தீஸ்வரன் தெற்கு ஒன்றிய தி.மு.க.…

எடப்பாடி பழனிசாமியை சந்தித்த ஜெஸீம்.

அதிமுகவின் பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமியை குடும்பத்தினருடன் ஜெஸீம் நேரில் சந்தித்தார். குமரி அகஸ்தீசுவரம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் ஜெஸீம். புரட்சி தலைவர், எடப்பாடி பழனிசாமி. இவர்களின் ஒவ்வொரு பிறந்த தினத்தை வெகு சிறப்பாக கழகத்தினருடன் கொண்டாடுவதை வாடிக்கையாக கொண்டவர் என்பதை…

தெற்கெல்லை தியாகியை நலம் விசாரித்த தொல்திருமாவளவன்.

நாகர்கோவிலில் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் தெற்கெல்லை தியாகியை நேரில் பார்த்து தொல்திருமாவளவன் நலம் விசாரித்தார். உடல்நல குறைவால் கடந்த 4 மாதங்களாக நாகர்கோவிலில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மொழிப்போர் தெற்கெல்லை விடுதலைப் போராட்ட தியாகி கொடிக்கால் செல்லப்பா…

யூ டீயூப் ஜி.பி.முத்துக்கு காவல்துறை பாதுகாப்பு..,

‘பிக்பாஸ்’ புகழ் உடன்குடி ஜி.பி.முத்து தூத்துக்குடி மாவட்டம் ஆட்சியரிடம், திருச்செந்தூர் அருகே உடன்குடியில் கீழத்தெருவை காணவில்லை என புகார் கொடுத்ததின் எதிரொலியாக. ஜி.பி.முத்துவின் வீட்டை முற்றுகையிட்டு வோம் என அந்த பகுதியில் உள்ள பொது மக்கள் கூறியதால், உடன் குடியில் உள்ள…